அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 12, 2006

சொல்லி கொடுத்தது...

வசிஸ்க்டரின் ஒரு சுலோகத்தின் பொருள்

"இந்த தவளைகள் ஒன்று சொன்னதையே மற்றொன்று குருவைபோல் மீண்டும் சொல்கிறது. தவளைகளே! நீங்கள் அனைவரும் அழகாக சொல்லும் போது நீரின் அனைத்து பகுதிகளும் நன்றாகிவிடுகின்றன. "

பழங்கால வேதம் படிக்கும் முறை இவ்வாறு விளக்கபடுகிறது. குரு ராகத்துடன் படிக்கும் வேத மந்திரத்தை சீடர்கள் ராகத்துடன் தொடர்கிறார்கள். சிறு வயதின் மனப்பாட பழக்கம் இவ்வாறு கற்பிக்கபட்டு வந்திருக்கிறது. நான் வாய்ப்பாடு படித்த காலங்கள் நினைவில் வருகின்றன. எப்போதாவது என் கிராம பள்ளிக்கு போகும் போது சுவர்களில் இன்னும் எதிரொலிக்கிறது "ஓரெண்டு ரண்டு..." என்ற ராகத்துடன் கூடிய கல்வி....

No comments: