அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 12, 2006

கவிதையும் கவனமும்...

பார்வையற்ற குழந்தை
மரப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருக்கிறாள்
அவளுக்கு
அது ஒரு பிரச்சனையே இல்லை

அவளாகவே கற்பித்து கொண்ட
இந்த உலகின் ஒழுங்கில்
எழாவது படிக்கு பிறகு
ஒன்பதாவது படி
வராதவரை

பார்வையற்ற குழந்தை
நிதானமாகவே
படிகளிக் இறங்கி கொண்டிருக்கிறாள்

இந்த மனுஷ்யபுத்திரனின் கவிதையில் நீங்கள் உணர்வது என்ன... என்னுடன் விவாதியுங்களேன்....

No comments: