அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, March 12, 2006

இஸ்லாமும் ஜிகாத்தும்...

தனது நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தபடுகின்ற அல்லது ஒடுக்குமுறைக்கு உட்படுகின்ற ஒருவர் அடைக்கலமும், புகலிடமும் தேட உரிமை பெற்றவர். இவ்வுரிமை இன, மதம், நிற பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் உறுதிபடுத்தபட்டுள்ளது.

பௌதிக, பண்பாடு, பொருளாதார அரசியல் அம்சங்கள் அனைத்தையும் உள்ளீடாக கொண்டதே சுதந்திரம் என்னும் சொல். அது ஒவ்வொரு தனிநபர் மற்றும் மக்கள் திரளின் மறுக்கபடாத உரிமையாகும். இதனை காத்துகொள்ள தனக்குரிய அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தவும், ஆதரவை கோரி பெறவும் ஒரு தனி மனிதனுக்கோ அல்லது மக்களுக்கு உரிமை உண்டு.

ஒரு தொழிலாளிக்குரிய கூலி உடனடியாக வழங்கபடுவதுடன், அவருக்கு போதுமான ஓய்வும் உத்திரவாதபடுத்தபட வேண்டும்.இவை அவரது உரிமைகள் ஆகும்.

இஸ்லாமும் ஜிகாத்தும் என்ற புத்தகத்தின் சில கருத்துகள் இவை. இன்றைய இந்தியாவில் இவை எந்த அளவுக்கு முன்னிலை படுத்தபடுகின்றன என்பது உங்கள் கருத்துகளுக்கு பிறகு.

No comments: