அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Sunday, October 29, 2006

இந்த மாத புத்தகங்கள்...

காலச்சுவடு சுந்திர ராமசாமியின் நினைவுகளை இந்த முறை பதிப்பித்து இருக்கிறது. சுகன்,வனம், கி.ராஜநாராயணனின் அவர்களின் கதைசொல்லி ஆகிய சிறு பத்திரிக்கைகள் நல்ல கவிதைகளை, சொல்பாணி கதைகளையும் வெளியிட்டு இருக்கின்றன.. வாய்ப்பு இருந்தால் படித்து பாருங்கள்..

கதைசொல்லி என் கிராமத்து கதை கேட்ட நாட்களை நினைவுருத்துகிறது.

சுஜாதாவின் கனவு தொழ்ற்சாலை படித்தேன். ஒரு கேள்வி அதன் பின்னர். பாலகுமாரன்,
சுஜாதா, சிவக்குமார்...எல்லாருமே சினிமாவின் நிதர்ச்சனம் என்ற பெயரில் பிரச்சனைகளை மட்டுமே எழுதுகிறார்கள்.. அதே சினிமா வெற்றிகளையும் சந்தோஷங்களையும் கொண்டதுதான்.. அதனை எழுத யாரும் தலைபடுவதில்லையே ஏன்....?

No comments: