அறிமுகம்...

My photo
சென்னை, தமிழகம், India
இலக்கியம், பயணம், மனிதர்கள், இசை, உணவு, நட்பு, சமுதாயம், கலை - இவை என் ஆர்வங்கள். பகிர்தலில் இன்பம் கொண்ட எல்லோருக்கும் நான் நண்பன். என்னை தொடர்ப்பு கொள்ள: muthu.gvmuthu@gmail.com / 9894238404

Saturday, November 12, 2005

ஆதிமனிதனின் ...

செய்தி ஊடகங்களை பற்றி ஒரு விவாதம் எழுந்தது இன்று. பொதுவாக செய்தி ஊடகங்களில் நல்ல மங்களகரமான செய்திகளில் சதவிகிதம் 30%க்கும் குறைவாகவே இருக்கிறது. 70% அசந்தர்ப்பமான, வாழ்வின் நிகழ்வுகலில் குலைவுகள் நிகழ்ந்தாலே செய்தியாக்க படுகின்றன. மனிதர்களுக்கு இது மாதிரி ஒரு சுவை ஏதோ ஒரு மீடியத்தின் வழியாக தேவைபடுகிறது என்கிறார் சுஜாதா (கற்றதும் பெற்றதும்). எழுதுவதற்கு ஏதும் இல்லாமல் போகும் ஒரு நேரத்தில் சினிமா நடிகைகளில் வாழ்க்கை, பெண்களின் கற்பு,பெருநகரங்களின் முறையற்ற தனிமனித வாழ்க்கை,அரசியல் பேரங்கள், செக்ஸ் போன்றவை செய்திகளாக்கபடுகின்றன. இது ஜூனியர் விகடன், ரிப்போர்டர் மற்றும் இந்தியாடுடே மற்றும் அல்ல, கொஞ்சம் கொஞ்சமாக வெகுஜன பத்திரிக்கைகளுக்கு பரவி வருகிறது. சுஜாதா சொல்வது போல, ஆதிமனிதனின் மன அடிஆழ எண்ணங்களில் சுவைபட இது தீவிரமாக வியாபாரமாக்கபடுகிறது.

No comments: