<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7579720</id><updated>2012-02-16T10:48:31.220-08:00</updated><category term='இசை'/><category term='உண்மைகள்'/><category term='திருமணம்'/><category term='புத்தகம்'/><category term='தொழில்'/><category term='உணர்வுகள்'/><category term='குழந்தைகள்'/><category term='தேர்தல்'/><category term='எழுத்து'/><category term='ஓவியம்'/><category term='உறவுகள்'/><category term='கல்வி'/><category term='தமிழ்'/><category term='தொலைக்காட்சி'/><category term='கலாச்சாரம்'/><category term='வாழ்க்கை'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='இலக்கியம்'/><category term='பொதுவான பதிவு'/><category term='பாலியல்'/><category term='புரட்சி'/><category term='ஈழம்'/><category term='பாடல்கள்'/><category term='எண்ணங்கள்'/><category term='அஞ்சலி'/><category term='அறிமுகம்'/><category term='திருநங்கை'/><category term='அனுபவங்கள்'/><category term='IT Facts'/><category term='கேள்விகள்'/><category term='பயணம்'/><category term='சமுதாயம்'/><category term='அரசியல்'/><category term='திரைப்படம்'/><title type='text'>பயணங்களில்...</title><subtitle type='html'>வழியோடு சில நினைவுகளில்...தமிழ்.. கவிதை.. இலக்கியம்.. பயணம்.. நண்பர்கள்.. வாழ்க்கை... சிந்தனை.. மற்றும் எல்லாம் வல்ல இயற்கையும்...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>233</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-419047312458311916</id><published>2011-08-27T21:36:00.000-07:00</published><updated>2011-08-27T21:45:56.938-07:00</updated><title type='text'>மழைக்கால மேகம் ஒன்று...</title><content type='html'>&lt;p style="margin:0in;font-size:11.0pt"&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;" lang="ta"&gt;மழை இப்போது வந்துவிடும் போல மேகம் கட்டி நின்றுகொண்டிருக்கிறது. காற்று நன்றாக இருக்கிறது. எந்த நிமிடமும் மழையின் முதல் துளி விழுந்துவிடலாம். இந்த காற்று தூரத்தில் பெய்யும் மழையின் வாசத்தையும் சுமந்து கொண்டு அலைந்துகொண்டிருக்கிறது. தூரத்து மலை அருகே எல்லாம் மேகம் கருப்புகட்டி மலையை மறைத்து கொண்டு நிற்கிறது. மலை மேல் எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கும் - மெல்லிய ஒரு மழைத்திரை தூரத்தில் தெரிகிறது. மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால் தேநீர் சுவைக்கு நாக்கு ஏங்க ஆரம்பித்து விடுகிறது&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;" lang="en-US"&gt;… &lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;" lang="ta"&gt;வானம் இன்னும் சிணுங்கி கொண்டுதான் இருக்கிறது. சிணுங்கும் வானம் குழந்தையை போல. தூக்கி இடுப்பில் வைத்து கொள்ள தூண்டும் அழகு அது..!!&lt;/span&gt;&lt;span style="font-family: Latha" lang="ta"&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-419047312458311916?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/419047312458311916/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=419047312458311916' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/419047312458311916'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/419047312458311916'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2011/08/blog-post_27.html' title='மழைக்கால மேகம் ஒன்று...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7774582044116428303</id><published>2011-08-23T01:39:00.000-07:00</published><updated>2011-08-23T01:42:07.038-07:00</updated><title type='text'>வண்ணதாசன் - ஒரு மாயாவி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-eXumJGTHa7Q/TlNnzrWRiPI/AAAAAAAAI2I/2GOdhRxou8k/s1600/kalyanji_thumb4.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 217px;" src="http://1.bp.blogspot.com/-eXumJGTHa7Q/TlNnzrWRiPI/AAAAAAAAI2I/2GOdhRxou8k/s320/kalyanji_thumb4.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5643968895532501234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p style="text-align: justify;margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;வண்ணதாசனை படிக்கும் போது மறுபடி ஒருமுறை வாழ்க்கையை முதலில் இருந்து வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் பார்க்கும் வயது மூத்த வயசாளிகளிடம் பத்து நிமிடமாவது அவர்களின் கையை பிடித்து கொண்டு நின்று விட வேண்டும் போல இருக்கிறது. மழை, வெயில், அணில், குருவி எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க வேண்டும் போல இருக்கிறது. எல்லாருக்குள்ளும் இருக்கும் சொல்லாத கதைகளை சொல்ல சொல்லி ராப்போது முழுக்க ஒரு நீண்ட பயணத்தில் கேட்க வேண்டும் போல இருக்கிறது. நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையாரையும் நாள் முழுக்க பார்த்து கொண்டு இருந்துவிட வேண்டும் போலவும் இருக்கிறது. அந்த மனிதர் அப்படி ஒரு பாடு படுத்திவிடுகிறார். சில நேரங்களில் நம்மை அறியாமல் கண்ணீர் வடிகிறது. சில நேரங்களில் நினைத்து நினைத்து வெடித்து சிரிப்பு வருகிறது. - மொத்ததில் எல்லாரையும் எல்லாவற்றையும் ரசிக்க வைத்து விடுகிறார். இப்படி ஒரு மனிதன் வாழும் காலத்தில் பதிவிடும் அனுபவங்கள் காலம் எல்லாம் கடந்து நிற்க்கும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7774582044116428303?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7774582044116428303/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7774582044116428303' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7774582044116428303'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7774582044116428303'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2011/08/blog-post_23.html' title='வண்ணதாசன் - ஒரு மாயாவி'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-eXumJGTHa7Q/TlNnzrWRiPI/AAAAAAAAI2I/2GOdhRxou8k/s72-c/kalyanji_thumb4.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7040585389585239740</id><published>2011-08-22T03:13:00.000-07:00</published><updated>2011-08-22T03:14:13.095-07:00</updated><title type='text'>மனசின் பயணம் ...</title><content type='html'>&lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;நான் துடியலூரில் இருக்கிறேன். வாரம் ஒருமுறையாவது இங்கே வந்து விடுவது வாடிக்கை. அது திங்கள்கிழமை எனில் ஒரு குதூகலம் உண்டு. காரணம் - துடியலூர் சந்தை. சின்ன சந்தைதான் எனினும் மதியம் 4 மணிக்கு மேல் 8 மணிவரை கூட்டதுக்கு குறைவிருக்காது. எல்லாம் கிடைக்கும் - சல்லீசான விலைதான், அளவும் ரொம்ப சரியாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சந்தைக்கு என்று ஒரு அலாதி வாசம் உண்டு. அந்த சந்தையின் வாசத்துக்காகவே அந்த வழியாக வர மனது துடிக்கும். மாம்பழமும், கருவாடும், மசாலா பொருட்களும், பலாப்பழமும் .. கலந்து வரும் வாசம் மனசை திங்களூருக்கு - 2 வகுப்பு காலத்துக்கு கூட்டி செல்வதை தடுக்க முடிவதில்லை. மனசின் பயணம் எதைத்தான் விட்டுவைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7040585389585239740?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7040585389585239740/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7040585389585239740' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7040585389585239740'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7040585389585239740'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2011/08/blog-post_22.html' title='மனசின் பயணம் ...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2684129890825849879</id><published>2011-08-21T06:45:00.000-07:00</published><updated>2011-08-21T06:47:39.272-07:00</updated><title type='text'>வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...</title><content type='html'>&lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;நீண்ட நெடுநாட்களுக்கு பிறகு என் வலைப்பூவில் எழுத ஆரம்பிக்கிறேன். இடையே கணக்கு இல்லாத அளவுக்கு காலம் உருண்டோடிவிட்டது. காலம் என்பது நாட்காட்டி மட்டுமல்லவே, எத்தனையோ வாழ்வனுபவங்களை தந்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல, மவுனமாக அதுவும் நம் கைபிடித்து வந்து கொண்டுதான் இருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Calibri; "&gt;&lt;span class="Apple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;எதனையும் பகிர்ந்து கொள்வதற்க்கு யாரும் இல்லாத தனிமையில் புத்தகங்கள்தான் தோழனாகின்றன. இந்த முறை கோவையில் புத்தக கண்காட்சியில் சில புதிய புத்தக தோழர்களுடன் அறிமுகமானது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Latha; " lang="ta"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Calibri; "&gt;&lt;span class="Apple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;ol type="1" style="margin-left: 0.375in; direction: ltr; unicode-bidi: embed; margin-top: 0in; margin-bottom: 0in; font-family: Calibri; "&gt;  &lt;li value="1" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle" lang="ta"&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span class="Apple-style-span" &gt;எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு - விக்ரமாதித்யன்      - கட்டுரைகள், நேர்காணல்கள் - சந்தியா பதிப்பகம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="2" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle" lang="ta"&gt;&lt;span style="font-family: Latha; "&gt;&lt;span class="Apple-style-span" &gt;அபிதா - லா.ச.ராமாமிருதம்      - நாவல் - புதுமைபித்தன் பதிப்பகம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="3" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Latha; " lang="ta"&gt;பெயர் தெரியாமல் ஒரு      பறவை - வண்ணதாசன் - சிறுகதைகள்&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; " lang="ta"&gt;சந்தியா பதிப்பகம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="4" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;பெய்தலும் ஓய்தலும் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;வண்ணதாசன் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சிறுகதைகள் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Latha; " lang="ta"&gt;சந்தியா பதிப்பகம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="5" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சொல்லவே முடியாத      கதைகளின் கதை &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;ஆதவன் தீட்சண்யா &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சிறுகதைகள் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;பாரதி புத்தகாலயம்&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="6" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சுண்ணாம்பு கேட்ட      இசக்கி &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;அ&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;கா&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;பெருமாள் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;நாட்டுபுற கள ஆய்வு அனுபவங்கள் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;யுனைடட் ரைட்டர்ஸ்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="7" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சூடிய பூ சூடற்க &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;நாஞ்சில் நாடன் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;சிறுகதைகள் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;தமிழினி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt;  &lt;li value="8" style="margin-top:0;margin-bottom:0;vertical-align:middle"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;அனல்காற்று &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;ஜெயமோகன் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;குறுநாவல் &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="en-US"&gt;- &lt;/span&gt;&lt;span style="font-family: Calibri; " lang="ta"&gt;தமிழினி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/li&gt; &lt;/ol&gt;  &lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Calibri; "&gt;&lt;span class="Apple-style-span" &gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Calibri; "&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p style="margin-top: 0in; margin-right: 0in; margin-bottom: 0in; margin-left: 0.375in; font-family: Calibri; "&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span lang="ta"&gt;இந்த புத்தகங்களையும்&lt;/span&gt;&lt;span lang="en-US"&gt;, &lt;/span&gt;&lt;span lang="ta"&gt;இவை ஏற்படுத்தும் நினைவுகளையும் தொடர்ச்சியாக பதிவிட விருப்பம்&lt;/span&gt;&lt;span lang="en-US"&gt;.. &lt;/span&gt;&lt;span lang="ta"&gt;காலம் கை பிடித்து காத்திருக்கிறது&lt;/span&gt;&lt;span lang="en-US"&gt;. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2684129890825849879?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2684129890825849879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2684129890825849879' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2684129890825849879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2684129890825849879'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2011/08/blog-post.html' title='வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8256872866698254220</id><published>2010-06-02T09:29:00.000-07:00</published><updated>2010-06-02T09:30:20.830-07:00</updated><title type='text'>எங்கள் இசையின் பிரம்மா...</title><content type='html'>&lt;span style="font-size:100%;"&gt;மீசை முளைக்க தொடங்கிய பதின்வயதுகளில் அறிமுகமானது பண்ணையபுரத்து கலைஞனின் இசை. எல்லோரையும் போல சினிமா பாடல்களில் தன்னையும் தன் மனதுக்கு பிடித்த பெண்ணையும் கொண்டு கனவு காணும் வயதுகளில், பிண்ணனி பாடல்கள் இசைஞானிதான். அந்த இசை பித்து இன்றுவரை தொடர்கிறது - இன்னும் மரணம் வரை இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ விமர்சனங்கள் அவர் மீது - இசை பற்றியும், அவர் வாழ்க்கை பற்றியும். என்ன பேசினாலும், அவர் ஒரு மகா கலைஞன் என்பதில் மாற்று கருத்து பலருக்கும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கட்டுரையில் படித்தது ...&lt;br /&gt;&lt;br /&gt;” 900 படங்கள், ,4500 பாடல்கள், மொழிகள் கடந்த இசை என ராஜாவின் ராஜ்ஜியம் கற்பனையிலும் பிரமிக்க வைப்பது. வழக்கமான சினிமா இசையல்லாது, 40 தனி ஆல்பங்களை வெளியிட்டுள்ளார் இளையராஜா. அவற்றில் பெரும்பாலானவை விற்பனையில் பெரும் சாதனை படைத்தவை. கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவை. 35 ஆண்டுகள் தன் இசையால், பாடல்களால், குரலால் இந்த தமிழ் சமூகத்தையே கட்டிப்போட்ட ஒப்பற்ற இசைப் படைப்பாளி. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புதிதாய் பிறந்த உணர்வைத் தரும் இசைக்குச் சொந்தக்காரர். “&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜாவின் இசை வெறும் இசை மட்டுமல்ல - ஒரு அற்புதமான தியானம். உழைப்பும், கலை மேல் கொண்ட மரியாதையும் தெரியும் அவர் இசையில். பிரமிக்கதக்க இசை நுணுக்கங்கள் மற்றும் வாத்திய தேர்வு ஒரு சுகமான ஆனந்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;வைரமுத்து, வாலி மற்றும் பலரின் அற்புதமான கவிதைகளாகட்டும், எஸ்.பி.பி, யேசுதாஸ், சுசீலா, ஜானகி ஆகியோரின் குரலாகட்டும் - இளையராஜாவின் இசையன்றி இவ்வளவு பெயர் பெற்றிருக்க முடியாது. பலரின் சினிமா உலக வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னர் அவர் இருந்தார் - பல கதாநாயகர்களின் வெற்றிகள் உட்பட. மறந்து போன திரைப்படங்கள் கூட நினைவில் வருவது அவர் பாடல்களின் வழியாகதான். பாடல் மட்டுமன்றி பிண்ணனி இசையின் நாயகன் அவர்தான் இத்தனை வருடங்களாக.&lt;br /&gt;&lt;br /&gt;புல்லாங்குழழும், வயலினும் அவர் பாடல்களில் கொஞ்சி விளையாடும் அழகே அழகு - அதற்க்கு 1000 பாடல்களை உதாரணம் காட்டலாம். எங்கள் யாருக்கும் உலக இசை தெரியாது - ஆனால் எங்கள் உலகத்தின் இசையை அறிமுகபடுத்தியவர் அவர்தான். உலக இசை பற்றிய அதீத ஞானம் உள்ளவர்களுக்கு அவர்மேல் கருத்துகள் இருக்கலாம் - எங்களை பொருத்தவரை இசை என்றால் முதலில் இளையராஜாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பிறந்த நாளான இன்று - அவர் இருக்கும் காலங்களில் வாழ்தல் குறித்த மகிழ்ச்சியுடன் ... இந்த பதிவு அவருக்காக. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8256872866698254220?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8256872866698254220/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8256872866698254220' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8256872866698254220'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8256872866698254220'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/06/blog-post_02.html' title='எங்கள் இசையின் பிரம்மா...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5589863466437318632</id><published>2010-06-01T08:21:00.001-07:00</published><updated>2010-06-01T08:24:17.533-07:00</updated><title type='text'>சினிமா விமர்ச்சனங்கள் - ஒரு பார்வை</title><content type='html'>&lt;div class="gmail_quote"&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;எந்த ஒரு விமர்ச்சனமும் தனி அளவில், ஒரு கருத்து என்ற அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன். கருத்து உருவாக ஒரு பின்புலம் வேண்டும் - அந்த பின்புலம் வாழ்வின் அந்த நிமிடம் வரை கடந்து வந்த தருணங்களையும் அனுபவங்களையும் கற்று கொண்டாதாக நம்பப்படுபவைகளையும் அடிப்படையாக கொண்டது. சினிமா விமர்ச்சனங்களும் அப்படித்தான். இப்போதெல்லாம் புதிய அல்லது பழைய, உலக, இந்திய சினிமா பற்றிய அதிபுத்திசாலி விமர்ச்சனங்கள் எழுதாவிட்டால் பதிவுலகத்துக்கே லாய்க்கியில்லை என்ற நிலை உருவாகிவிட்டது போல - அத்தனை விமர்ச்சனங்கள் - மொக்கை படங்களுக்கு கூட.&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;பெரும்பாலான இந்த விமர்ச்சனங்களுக்கு தோதாகத்தான் நம் தமிழ் படங்களும் இருக்கின்றன - தமிழ் மட்டுமல்ல, வேறு இந்திய மொழி படங்களுக்கு 100க்கு 80, அப்படித்தான் இருக்கின்றன. எனினும் அடிப்படையில் இந்த விமர்ச்சனங்களின் மேல் என் கருத்து ஒன்று உண்டு - இது என் கருத்து மட்டுமே - சில சினிமா விமர்ச்சனங்கள் போல முடிவான ஒன்று கிடையாது. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;1. பல பதிவர்கள் சினிமா வெறும் கலைப்படைப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் போல - எல்லா படங்களுக்கும் உலக படங்களை ஒப்பீடு செய்கிறார்கள். உலக அளவில் சிலாகிக்கபடும் திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனைகளை - தேவையான காலத்தில் கொடுக்கவில்லை என்று ஒருமுறை சுஜாதா சொல்லியிருக்கிறார். சினிமா அடிப்படையில் ஒரு வியாபாரம். கடும் உழைப்பு. அது முடிவில் பணமாகவும் வருமானம் கொடுக்க வேண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;2. மொக்கை படங்களை ஓட்டும் பதிவுகள் சரிதான் - ஏனெனில், சினிமா ஒரு பெறும் உழைப்பு. அதன் வருமானம் வெறும் பணம் மட்டுமல்ல - பலரின் வாழ்க்கை. அந்த உழைப்பை அர்த்தமற்றதாக்கும் சினிமாக்கள் - வசூலில் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும், பலரின் வாழ்க்கையை ஒரு படத்தோடு முடித்து விடுகின்றன. முட்டாள்தனமான சினிமாக்களை சொல்லும் அதே தொனியில் தனக்கு புரியவில்லை என்பதற்க்காக எல்லா (ஓரளவுக்கு) உருப்படியான திரைப்படங்களையும் கலாய்ப்பது - ஒரு தனிமனித புத்திசாலித்தனத்தின் விளைவே. தனக்கு புரியாமல் போன காரணம் தெரிய யாரும் உழைப்பதில்லை. ஒரு கதைக்கு பின்னான கரு, அதன் புனைவு, திரைக்கதையாக்கத்தின் வியாபாரம் எதுவும் புரிவதில்லை. வெறுமனே - எனக்கு புரியவில்லை - எனவே யாருக்கும் புரியாது என்ற தொனி பலரின் விமர்ச்சனங்களில் உண்டு. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;3. ஏனென தெரியாத குழப்பமான பார்ப்பனிய எதிர்ப்பு. பார்பானல்லாதவன் செய்தல் கலை - பார்பான் செய்வதெல்லாம் குற்றம் என்ற தொனி. இந்த குழப்பத்தை பற்றி எழுத வேண்டியதே இல்லை - பதிவுலகம் முழுக்க வினவபட்ட விஷயம். &lt;/span&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;4. இத்தனை புத்திசாலித்தனமான (நினைத்து கொண்டு) விமர்ச்சனங்களை எழுதும் பதிவு நண்பர்கள் சினிமாவை வெறும் டி.வி.டி. தியேட்டர் அளவிலேயே அதிகம் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள். விதிவிலக்காக சிலர் உண்டு எனினும், விமர்ச்சனம் எழுதும் கோஷ்டி அதிகம் "பொட்டி" தட்டுபவர்கள்தான். எல்லார் விருப்பத்துக்கும் ஒரு திரைப்படம் நிச்சயம் இருக்க முடியாது - அப்படி விமர்ச்சனமே இல்லாத திரைப்படங்கள் கிடையாது. என் கருத்து, விமர்ச்சனம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதுதான். எதனை எதனோடு ஒப்பீடு செய்யவேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல்தான் பெரும்பாலும் விமர்ச்சனங்கள் அமைகின்றன. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt;5. தன்னை புத்திசாலி என நினைத்து உழைப்பவர்கள் - சினிமா விமர்ச்சனம் தவிர, ஏதாவது உருப்படியாகவும் எழுதலாம். சினிமா விமர்ச்சனம் எழுத தினத்தந்தியும் வேறு குப்பைகளும் இருக்கிறது. ஒரு திரைப்படத்தை பற்றிய குறிப்பு போதும் - அதனை பார்ப்பதும் பார்க்காததும், புரிந்து கொள்ளுதலும் அவரவர் உரிமை. இப்படி ஒரு சினிமா இருக்கிறது - முயற்சி செய்யுங்கள் என்ற தொனியிலான குறிப்புகள் எந்த பதிவிலும் காண அரிதாகி விருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt;6. சினிமாவுக்கு வெளியே புத்திசாலி என அறியபட்டவர்களை எல்லாம், சினிமா முட்டாளாக ஆக்கியிருக்கிறது. காரணம் - திரைப்படத்தின் வெற்றி / தோல்வி என்ற இரு நிலைகள். வெற்றி படங்கள், சமூக அக்கறையோடும், வாழ்வின் நிஜங்களை பற்றிய புனைவுகளோடும் இருக்குமானால் அது நிஜ வெற்றி. எனினும், திரைபடங்களுக்கான பகுத்தறிவு, அதனை என்ன வகையான திரைப்படம் என்று தீர்மானித்து விடுகிறது. அந்த அளவில், அந்த திரைப்படம் தன் தன்மையை கொண்டிருக்கவேண்டும். (உதாரணம்: Action, Adventure, Comedy, History, Fantasy, Drama, Musical, etc.) இதனை பற்றிய அறிவு, விமர்ச்சகர்களுக்கு அவசியம். இல்லாவிட்டால் எதிலோ எதனையோ தேடும் நிலைதான் வரும். &lt;/span&gt;&lt;/div&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;7. சினிமாவுக்கு சமூக அக்கறை எப்படி தேவையோ, அதே அளவு சமூக அக்கறை விமர்ச்சகர்களுக்கும் வேண்டும். மோசமான முட்டாள்தனமான சினிமா சமூகத்தின் சில வேர்களை அழிப்பதை போல, மோசமான முட்டாள்தனமான விமர்ச்சனங்கள் சிலரின் வாழ்க்கையை அழித்து விடுகின்றன. இது சினிமாவுக்கு மட்டும் பொருத்தமானது அல்ல - பொதுவிலும் கூட. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;8. தனி மனித புரிதல், தனி மனித அனுபவங்களிலும், பக்குவத்திலும் மட்டுமே சாத்தியமாகிறது. அது இல்லாத போல - எடுத்தேன் கவிழ்த்தேன் வகை கருத்துகளும், குழப்பமான கலாச்சார கருத்துகளும் வெளிவருகிறது. பல பதிவுகள் இந்த வகைதான். &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;9. குழப்பான ஒப்பீடு ஒரு குற்றம் என்னை பொருத்த வரையில். பெரும்பாலும் ஒரு எதிர்மறை விமர்ச்சனம் அதிக புத்திசாலிதனத்தை காட்டும் என்ற தொனியில் ஏதாவது பேசவே சில பிரபல சினிமாக்களை பற்றி - அவை அரத பழசாக இருந்தாலும் கூட... அலசல் வகை கட்டுரைகள் பதிவிடபடுகின்றன. இது வெறும் புத்தக புத்திசாலிதனத்தை காட்டும் முயற்சி. இந்த வகை பதிவுகளை சம்பந்தபட்டவர்கள் படிக்கவே போவதில்லை. &lt;/span&gt;&lt;/p&gt;   &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt;10. சாப்பிட தெரியும் என்ற ஒரே காரணத்துகாக சமையல்காரர்களை விமர்ச்சிக்கலாம் என்ற போக்கிலிருந்து விலகி, உண்மையான அர்த்தமுள்ள விமர்ச்சனக்கள் எழுதபடுமானால் - அது சினிமா என்ற ஊடகம் என்ன நல்ல விளைவுகளை உருவாக்க விரும்புகிறோமே அதனை கொண்டு வரும். இல்லாவிட்டால், இந்த விமர்ச்சன குப்பைகளை நாளடைவில் யாரும் கண்டு கொள்ளாத நிலை வந்து விடும்.&lt;br /&gt;&lt;/span&gt;  &lt;/div&gt; &lt;div&gt;&lt;span style="font-size:100%;"&gt; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5589863466437318632?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5589863466437318632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5589863466437318632' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5589863466437318632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5589863466437318632'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/06/blog-post.html' title='சினிமா விமர்ச்சனங்கள் - ஒரு பார்வை'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5224269926732408991</id><published>2010-05-31T01:27:00.001-07:00</published><updated>2010-06-01T08:34:11.142-07:00</updated><title type='text'>புகையாய் கலையும் அரசியல்.</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt; ஆரம்பத்திலிருந்தே புகை பிடித்தல் மேல் ஒரு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அப்பா கொஞ்சம் அதிகமாகவே ஊதுவதால் - அந்த வாசத்தின் மேல், ஒரு ஈர்ப்பு இருந்தது எனினும், பள்ளி இறுதியில் முயற்சி செய்து, ரொம்ப இருமியதால் ஆர்வம் முழுவதுமாக போய்விட்டது. புகைபிடித்தல் ஒரு வகையான ஆண்மையின் அடையாளமாகவே மாணவபருவத்தில் கருதியதுண்டு..!! பல நண்பர்கள் பள்ளி இறுதியில்தான் முதல் முறை புகை பழக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். அப்பா முன்பெல்லாம் வாரத்துக்கு 10 பெட்டி வாங்குவார். கல்லூரி காலங்களில்தான் பல ரகம் இருப்பதே தெரியும். உற்சாகபானம் பழகியும் புகை பழகாமல் இருப்பவர்கள் அதிகம். இன்று பெண்கள் கூட புகைக்கிறார்கள். தனி பிராண்ட் எல்லாம் இருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாளாம்..!! சிகரெட் விற்க போவதில்லை என போலி அரசியல் செய்தியில் கூட வந்தாகிவிட்டது. மருத்தவர் ஐயா எதிர்த்து எதிர்த்து இப்போதெல்லாம் ஒரு "எச்சரிக்கை" செய்தி போட்டுதான் புகை பிடிக்கும் காட்சிகள் ஊடகங்களில் வருகின்றன..!! இப்படி எல்லாம் விழிப்புணர்வு செய்து நிறுத்த கூட விஷயமில்லை இது - ஜனவரி 1 அல்லது பிறந்த நாட்களில் புகை விட்டு விடுவது பற்றி சத்தியம் செய்தவர்களை கணக்கு போட்டால், அது மக்கள் தொகையில் பாதியை தாண்டும். &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;என்னமோ..!! எல்லாரும் சொல்வதால் நானும் சொல்கிறேன்..! புகைபிடிப்பதை விட்டு விடுங்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு ஞாயிற்றி கிழமை மதியம் - புகை பிடிப்பதால் உண்டாகும் உடல் நிலை கெடுதல் பற்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சி பாருங்கள்.. ஒருவேளை திங்கள்கிழமையில் இருந்து புகை விடுவதை நீங்கள் நிறுத்திவிடலாம். &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;span style="font-size:100%;"&gt;எல்லாம் சரி. விற்பனை கட்டுப்படுத்தாமல் உபயோகபடுத்துபவர்களை உசுப்புவது என்ன அரசியல் தந்திரமோ தெரியவில்லை.!! மக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டால், புகையிலையால் கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டு கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும்.. என்ன செய்வது.. நமக்கு புரிவது அவ்வளவுதான்..&lt;br /&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5224269926732408991?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5224269926732408991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5224269926732408991' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5224269926732408991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5224269926732408991'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/05/blog-post.html' title='புகையாய் கலையும் அரசியல்.'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8655194990142216223</id><published>2010-03-24T09:11:00.000-07:00</published><updated>2010-03-24T09:13:34.630-07:00</updated><title type='text'>சாப்பாட்டுப் புராணம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;பொதுவாக நான் சாப்பாடு - அதுவும் நல்ல சாப்பாடு என்றால் கொஞ்சம் அலைந்து திரிந்தாவது சாப்பிட்டு விடுகின்ற சாதி. சாப்பாடு பற்றி பேசவும் ஒருத்தர் கிடைத்து விட்டால் அவருக்கு பசி எடுக்கும் வரைக்கும் அறுத்து தள்ளி விடுகிறேன் என்று சில சமயம் ரேவதி சொல்லியிருக்கிறாள். அது இருக்கட்டும். சாப்பிடுவது மட்டுமல்லாமல் சாப்பாடு பற்றி பேசுவதும் சமைப்பதும் என் ஆர்வம் என்பதில் தவறொன்றும் இருப்பதாக தெரியவில்லை. இப்படிபட்ட எனக்கு சாப்பாடு பற்றி ஒரு புத்தகம் கிடைத்தால் சும்மா விடுவேனா..!! அது சமையல் புத்தகம் இல்லை - அது நிறைய இருக்கிறது - எல்லா வார, மாத இதழ்களின் இலவச இணைப்புகள் உட்பட. நான் சொல்ல வருவது ‘சாப்பாட்டுப் புராணம்’ என்ற புத்தகம் பற்றி. சமஸ் அவர்கள் எழுதி தினமணியில் வந்த ‘ஈட்டிங் கார்னர்’ கட்டுரைகளின் தொகுப்பு. தமிழரின் உணவை கொண்டாடும் தமிழின் முதல் நூல் என்ற அடைமொழியோடு வெளிவந்து இருக்கிறது. சென்ற வாரம் வாங்கி - இரண்டு நாளில் முழுவதும் படித்துவிட்டேன்..படிக்க படிக்க பசி எடுக்க வைக்கும் புத்தகம். பொதுவாக தஞ்சையை உணவின் ராஜ்ஜியம் என்று சொல்லலாம். புத்தக ஆசிரியர் தஞ்சையும் அதனை சுற்றி உள்ள இடங்களையும் ரசித்து ருசித்து எழுதியிருக்கிறார். ஒரு கோப்பை தேநீரில் ஆரம்பித்து, தஞ்சாவூர் காபியில் பயணம் தொடங்கி, திருவையாறு அசோகா, நீடாமங்கலம் பால்திரட்டு, மன்னார்குடி அல்வா, ஸிரிரங்கம் இட்லி, பட்டணம் பக்கோடா, செட்டிநாடி கறி பிரட்டல், கும்பகோணம் பூரி பாசந்தி, மிலிட்டரி புரோட்டா, ஆட்டுகால் பாயா, திரிவானைக்கா நெய் தோசை, மொஹல் பிரியாணி, புத்தூர் அசைவ சாப்பாடு, சென்னை சாம்பார், மதுரை இட்லி இரவுகள், சிம்மக்கல் கறிதோசை, கோவை ரவா கிச்சடி, சிதம்பரம் கொத்சு, பாளையங்கோட்டை முறுக்கு என சைவமும் அசைவமும் சேர்ந்து மணக்க மணக்க அற்புதமான புத்தகம். உணவை பற்றிய அற்புதமான இலக்கியம் என்று நான் சர்வ சுத்தமாக சொல்வேன். ஊர் ஊராக சுற்றி, கடை கடையாக பார்த்து தேர்ந்தெடுத்து ருசித்து, வரலாறும் சேர்த்து, கொஞ்சமாய் செய்முறையும் சொல்லி ருசித்து இருக்கும் ஆசிரியர் கை கொடுத்து பாராட்ட தகுதியானவர். உணவகங்கள் பற்றியும், தங்கும் விடுதிகள் பற்றியும், விருந்தோம்பல் முறைகளும் சொல்லியிருக்கிறார். தான் பிரசுரம் 60 ரூபாயில் வெளியிட்டு இருக்கும் - சாப்பாடு பிரியர்களுக்கான புத்தகம். இந்த புத்தகம் படித்ததும் நானும் என் சாப்பாடு அனுபவங்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது - பார்க்கலாம் - நேரமும் இருக்கிறது, எழுத மனமும் இருக்கிறது.. !! எவ்வளவு எழுதுகிறேன் என்று பார்க்கலாம். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8655194990142216223?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8655194990142216223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8655194990142216223' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8655194990142216223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8655194990142216223'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/03/blog-post.html' title='சாப்பாட்டுப் புராணம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7469363404641664035</id><published>2010-01-15T21:00:00.001-08:00</published><updated>2010-01-15T21:00:31.905-08:00</updated><title type='text'>Flickr to Blog</title><content type='html'>&lt;div style="text-align: left; padding: 3px;"&gt;&lt;a href="http://www.flickr.com/photos/66762798@N00/4059091353/" title="photo sharing"&gt;&lt;img src="http://farm3.static.flickr.com/2529/4059091353_f69906a899.jpg" style="border: solid 2px #000000;" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 0.8em; margin-top: 0px;"&gt;&lt;a href="http://www.flickr.com/photos/66762798@N00/4059091353/"&gt;Image039&lt;/a&gt;, originally uploaded by &lt;a href="http://www.flickr.com/people/66762798@N00/"&gt;GV.Muthukumar&lt;/a&gt;.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;p&gt;புதிய முயற்சி... இந்த ஒளிப்படம் மொபைல் கேமராவில் எடுக்கபட்டது. மாலை நேர வானம் ஒரு அற்புதமான நிறக்கலவையை கொடுத்திருக்கிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7469363404641664035?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7469363404641664035/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7469363404641664035' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7469363404641664035'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7469363404641664035'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/01/flickr-to-blog.html' title='Flickr to Blog'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm3.static.flickr.com/2529/4059091353_f69906a899_t.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-9176957538035568665</id><published>2010-01-04T21:49:00.001-08:00</published><updated>2010-01-04T21:49:40.455-08:00</updated><title type='text'>2010 - சுற்றுலா திட்டங்கள்</title><content type='html'>&lt;p&gt;ஒவ்வொரு வருடமும் முழுக்க முழுக்க ஏதாவது ஒரு வேலையிலேயே போய்விடுகிறது. பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த வேலைகள் நம் நேரத்தை எடுத்து கொள்ளும் சதவிகிதம் மிக அதிகம். அயல்நாட்டினர் எந்த வேலை எப்படி இருப்பினும் - வருடம் ஒருமுறை ஏதாவது சுற்றுலா செல்ல தவறுவதில்லை. நம்மில் பலருக்கு அப்படி செய்ய வாய்ப்பிருப்பதில்லை எனினும், சூழ்நிலைகள் மாறிவரும் காலத்தில் நம்மில் பலரும் நல்ல முயற்சிகள் செய்கிறார்கள். &lt;/p&gt;  &lt;p&gt;இந்த 2010 வருடத்தில் நீங்கள் ஏதேனும் சுற்றுலா பயண திட்டங்கள் வைத்து இருக்கின்றீர்களா? அப்படி எனில் எங்கே? எவ்வளவு பயண செலவில் திட்டத்தை அமைத்திருக்கிறீர்கள். &lt;/p&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-9176957538035568665?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/9176957538035568665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=9176957538035568665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/9176957538035568665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/9176957538035568665'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/01/2010.html' title='2010 - சுற்றுலா திட்டங்கள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-507071553111366680</id><published>2010-01-04T06:41:00.001-08:00</published><updated>2010-01-04T06:41:41.291-08:00</updated><title type='text'>33வது சென்னை புத்தக கண்காட்சி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: fixed-width, monospace; font-size: 12px; "&gt;ஞாயிற்று கிழமை மதியத்துக்கு மேல் கண்காட்சிக்கு சென்றிருந்தோம். கூட்டம் அதிகமாக இல்லை. மாலை அரங்கில் பேசுவதற்காக நடிகர் கமல் வந்திருந்ததால் &lt;br&gt; கொஞ்சம் கூட்டம் அங்கு குவிந்திருந்தது. நிதானமாக புத்தகங்களை பார்க்கவும் தேர்ந்தெடுக்கவும் முடிந்தது. இரவு 9 வரை காட்சி நேரம் நீட்டிக்கபட்டிருந்ததினால் எல்லா அரங்குகளையும் பார்க்க முடிந்தது. அறிமுகமான எழுத்தாளர்களையும் கொஞ்சம் சந்தித்தோம். மற்றபடி வாங்கிய புத்தகங்களில் அரசியல் மற்றும் கரிசல் இலக்கியம், கொஞ்சம் காமிக்ஸ் என கை நிறைய இருந்தது... அடுத்த வாரம் கடைசி நாட்கள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு - எனினும் செல்லும் திட்டம் இருக்கிறது..!! நிச்சயம் சென்று வாருங்கள் - புதிய புத்தகங்கள் உங்களுக்கு புதிய அனுபவங்களை தரும்.&lt;/span&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-507071553111366680?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/507071553111366680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=507071553111366680' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/507071553111366680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/507071553111366680'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2010/01/33.html' title='33வது சென்னை புத்தக கண்காட்சி'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-497045190363919339</id><published>2009-12-15T21:52:00.001-08:00</published><updated>2009-12-15T21:52:42.998-08:00</updated><title type='text'>ஓரம் போ..!!</title><content type='html'>&lt;p&gt;சென்னையின் ஆட்டோகாரர்கள் மேல் ஒரு நெடுநாள் குற்றச்சாட்டு உண்டு - அதிகமாக காசு வாங்குவதாக.. அது முற்றிலும் உண்மையில்லை - மிக மிக அதிகமாக காசுவாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் காரணங்கள் சொல்கிறார்கள் எனினும் கீழ்காணும் காரணங்கள் பொதுவானவை.&lt;/p&gt;  &lt;p&gt;1. மழை வருது/வெயில் அடிக்குது - [இதுக்கு யாரும் எதுவும் செய்ய முடியாது]&lt;br&gt;2. நைட் டைம் சார் - [50% சார்ஜ் அதிகம் என்பதையும் தாண்டி]&lt;br&gt;3. சுத்தி போகணும் சார் - [பெரும்பாலும் எங்கே போக வேண்டி இருந்தாலும் இதே கதைதான்]&lt;/p&gt;  &lt;p&gt;மோசமான பேச்சு வார்த்தைகள் - அதீதமான திமிர் - முரட்டு மனப்பான்மை என பெருவாரியாக இதே நிலைதான். கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் ஷேர் ஆட்டோக்கள் வந்த பின்னர் கொஞ்சம் அடங்கி இருக்கிறார்கள் - எனினும் ரயில்வே ஸ்டேஷனிலும், கோயம்பேட்டிலும் இன்னும் அராஜகம்தான். மாநகர பேருந்துகள் நிறம்பி வழிதல் குறைவதில்லை - அதுவே இவர்களை இன்னும் தீனி போட்டு வளர்க்கிறது. &lt;/p&gt;  &lt;p&gt;எந்த அரசாங்கமும் இவர்களை கட்டுபடுத்துவதில்லை - முக்கியமாக சென்னையில். கோவையிலும் கூட. மீட்டர் போட வேண்டும் என்ற சட்டம் சுத்தமாக மதிக்கபடுவதில்லை. இவர்களின் ஓட்டுக்காக கட்டுபாடுகளை தளர்த்தி இருப்பதாக கொண்டால் - இவர்களால் அவமதிக்கபடும் மக்களின் ஓட்டு - அதற்க்கு மதிப்பு உண்டா.? &lt;/p&gt;  &lt;p&gt;இன்று காலை டி.நகரில் இருந்து நுங்கம்பாக்கம் வரை 40 ரூபாய் கொடுத்ததுக்கு ஒரு ஆட்டோ டிரைவர் - சரியான சார்ஜ் இதுதான் சார் [அவர் 50 ரூபாய் கேட்டார்] - ரொம்ப நன்றி என்றார் - கிண்டலா? இல்லை நிஜமா என்று கூட தெரிவில்லை..!! &lt;/p&gt;  &lt;p&gt;எந்த அரசாங்கமாவது தைரியமாக இந்த பூனைகளுக்கு மணிகட்டுமா..!! &lt;/p&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-497045190363919339?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/497045190363919339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=497045190363919339' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/497045190363919339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/497045190363919339'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/12/blog-post_15.html' title='ஓரம் போ..!!'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7878331577558893358</id><published>2009-12-15T21:38:00.001-08:00</published><updated>2009-12-15T21:38:19.023-08:00</updated><title type='text'>எல்லோரும் சொல்லும் பாட்டு...</title><content type='html'>&lt;div&gt;முப்பதாவது பிறந்த நாள், பின்னிரவின் தனிமையில் ஒற்றை தேநீர் கோப்பையுடன் கழிந்தது - பிறகு எந்த ஒரு பிறந்தநாளையும் சிறு வயதின் உற்சாகத்துடன் கொண்டாடுவதில் ஒரு தயக்கம் இருந்தது. &lt;br&gt;&lt;br&gt;இந்த முறை - திருமணத்துக்கு பின்னான முதல் பிறந்தநாள் என்ற முத்திரையுடன் இருந்ததால் கொண்டாட்டம் இல்லாவிட்டாலும் வாழ்த்துகளுடன் விடிந்தது. சாயங்காலம் - மிகவும் சிரத்தையுடன், அற்புதமான அலங்காரங்களுடன், பலூன்களும் கேக்கும் பாடும் கத்தியும் ஜிகினா காகிதங்களுமாய் - வாழ்வில் முதல் முறையாக ஒரு பிறந்தநாள் வைபவம் - எல்லாம் ரேவதியின் வேலை - சும்மா சொல்ல கூடாது - நினைத்து பார்க்க முடியாத, இனியும் மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டாள்..! புதிய டிரைபாட் வைத்து கொஞ்சம் புகைப்படங்கள் கூட எடுத்தோம். கொட்டும் மழையில் நனைய நனைய இரவு உணவு..!! சந்தோஷமாகதான் இருக்கிறது..!! &lt;br&gt; &lt;br&gt;வயது ஆக ஆக - பொறுப்பு கூடும் என்பார்கள் - என் கணக்கு எப்படியோ தெரியவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் உண்மை.. &lt;/div&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7878331577558893358?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7878331577558893358/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7878331577558893358' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7878331577558893358'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7878331577558893358'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/12/blog-post.html' title='எல்லோரும் சொல்லும் பாட்டு...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-9146208771285440790</id><published>2009-11-11T08:04:00.001-08:00</published><updated>2009-11-11T08:04:46.010-08:00</updated><title type='text'>திஸ்ஸும் தேட்டும் பின்னர் ஆலும்…</title><content type='html'>&lt;p&gt;காந்தியும், சுபாஷும் மற்றும் பலரும் கஷ்டபட்டிருக்கவே தேவையில்லை 1947ல். சுதந்திரம் என்ன - அவன் தேசத்தையை பிடித்திருப்போம் நாம் - இன்னும் கொஞ்சம் காலம் அவன் நம் நாட்டில் இருந்திருந்து - நம் மக்களின் ஆங்கிலத்தை காதால் கேட்டால் - ஒன்று ஓடி போயிருப்பார்கள் அல்லது கூண்டோடு தற்கொலை. இது வரை சின்னதிரை தொகுப்பாளிகளை மட்டுமே மோசமான தமிழுக்கு உதாரணமாக கொண்டிருந்தோம் (தமிழன் தொலைகாட்சி தவிர). இனி மோசமான ஆங்கிலத்துக்கு நம் கணிப்பொறி வல்லுனர்களை சொல்லலாம் என்பது போல எனக்கு அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. என்னை இப்படி சொல்ல வைத்த விஷயங்கள் இவை -&lt;/p&gt;  &lt;p&gt;1. இவர்கள் இவர்களின் தாய்மொழி போல ஆங்கிலத்தை பேசுகிறார்கள் - அவ்வளவு லாவகமாக இல்லை - அதே தொனியில். கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் - தெலுங்கு அல்லது கன்னட அல்லது தமிழின் உச்சரிப்பின் தொனியில் ஆங்கிலம் இருந்தால்..!!   &lt;br /&gt;2. ஆங்கில எழுத்தும் குறுஞ்செய்தி பாணியில் இருக்கிறது - அடிப்படை இலக்கணமே இல்லை. அதுவும் அலுவல் சம்பந்தமான மின்னஞ்சல்களில் கூட.    &lt;br /&gt;3. தேவையில்லாத இடங்களில் ஆங்கிலம் பேசும் &amp;quot;வெட்டி&amp;quot; பந்தா.    &lt;br /&gt;4. மொழி புரிகிறதோ புரியவில்லையோ - எல்லாத்துக்கும் தலையாட்டி - வீண் பிரச்சனைகளுக்குள் சிக்கி கொள்வது.    &lt;br /&gt;5. ரொம்ப சத்தமாக - (அதுவும் ராகம் போட்டு) கைபேசியில் ஆங்கிலம் பேசுவது..&lt;/p&gt;  &lt;p&gt;என்ன சொல்ல..!! இப்படிதான் இருக்கிறார்கள். எந்த மொழியையும் கொலை செய்யகூடாது என்பது என் கருத்து - கற்று கொள்ளலாம் அல்லது தெரியாத மொழியின் பிரயோகத்தை குறைத்து கொள்ளலாம். ரொம்ப தேவையெனில் முறையாக கற்று கொள்ளுதல் குற்றமில்லையே. அதை விட்டு - சுற்றி இருப்பவரை எல்லாம் வெறி ஏற்ற கூடாது. எல்லாரும் ஆங்கிலத்தில் மெத்த புலமையோடு இருப்பது கிடையாது - நம் கல்வி அமைப்பு அதற்கு வித்திடுதலும் கிடையாது. அத்தனை எதிர்பார்ப்பும் எனக்கு கிடையாது. இருந்தும் மொழி என்பதனை சரியாக அறிந்து கொள்ளுதலில் என்ன பிரச்சனை இருந்து விட முடியும். எனக்கு வாய்ப்புகள் சரியாக இல்லை என சொல்லிவிட முடியாது - கணிப்பொறிதுறை ஆங்கில மொழி ஆளுமை அதிகம் - கற்று கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். இது வெறும் குற்றச்சாட்டு அல்ல - ஒரு ஆதங்கம். இவர்களுன் முன்னேற்றம் சரியாக அமையாமல் போய்விடும் என்ற ஆதங்கம். சுயநல அடிப்படையில் சொல்வதானால் - இவர்களை நம்பி வேலை கொடுத்து அது இவர்களின் பேச்சால் கெட்டுபோய்விடும் அபாயத்தை சொல்லலாம். என்னால் முடிந்தவரை என் குழுவினருக்கு சரியான முறையில் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் உதவி வருகிறேன். அலுவல் சார்ந்த தொலைபேசி பேச்சு வார்த்தைகளுக்கும் மின்னஞ்சல்களுக்குமாவது அது உதவுகிறது என்பது தெரிகிறது. மற்றபடி.. சகித்துதான் போக வேண்டியிருக்கிறது. இன்னும் சொன்னால் - நீயெல்லாம் ஒரு தமிழனா என்று கேள்வி வரும்..!! எதற்க்கு வம்பு.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-9146208771285440790?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/9146208771285440790/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=9146208771285440790' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/9146208771285440790'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/9146208771285440790'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/11/blog-post_11.html' title='திஸ்ஸும் தேட்டும் பின்னர் ஆலும்…'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6241284457565077331</id><published>2009-11-10T07:54:00.001-08:00</published><updated>2009-11-10T07:54:13.787-08:00</updated><title type='text'>பிடிக்கும், பிடிக்கும்... எனக்கும் பிடிக்கும்...</title><content type='html'>&lt;p&gt;   &lt;br /&gt;வாழ்வின் எந்த ஒரு விஷயமும் பிடித்து போவதற்க்கும், பிடிக்காமல் போவதற்க்கும் ஒரு நூலிழைதான் வித்தியாசத்தில் இருக்கிறது. மனிதர்களும், சம்பவங்களும், பொருள்களும் கூட அப்படித்தான். &amp;quot;பிடித்தல்&amp;quot; என்பது சுயம் சார்ந்த வாழ்வின் அடிப்படையோடு உணர்வு ரீதியாக உறவு கொள்ளும் விஷயங்களையே குறிக்கிறது என்பது மனோதத்துவம். &amp;quot;பிடிக்காதது&amp;quot; என்பது எதிர்மறையல்ல - அது ஒரு &amp;quot;அவ்வளவாக இணக்கமில்லை&amp;quot; எனும் கருத்தேயாகும். வெறுப்பதற்கும் பிடிக்காமல் போவதற்க்கும் வேறுபாடுகள் உணர்வோமாயின் வாழ்வின் எல்லாம் விஷயங்களையும் கொஞ்சம் சுலபமான பார்வையோடு அணுக முடியும்... &lt;/p&gt;  &lt;p&gt;இந்த &amp;quot;தொடர் கருத்து&amp;quot; பதிவுகளுக்கு அழைத்தமைக்கு தோழிக்கு நன்றி. இந்த பதிவுக்கு சிந்திக்கும் போது - முதலில் தோன்றிய பெயர்களுக்கும், பின்னர் சிறு சிந்தனைக்கு பிறகு தோன்றிய பெயர்களுக்கும் வேறுபாடு இருந்தது உண்மை. எனினும் ரொம்ப பெரிய சிந்தனை எதுவும் இன்றி - எங்கள் (நானும் ரேவதியும்..) கருத்துகளை இணைக்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு மனிதர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன் - இயக்கங்கள் அல்லது குழுக்கள், மனிதர்கள் அல்லாத பெயர்கள் (திரைப்படங்கள், இடங்கள்) ஆகியன தவிர்க்கபட்டிருக்கின்றன. அதுபோலவே விமர்ச்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என சில பிரபலங்களையும் கத்தரித்து இருக்கிறோம். &lt;/p&gt;  &lt;p&gt;இந்தப் பதிவோட விதிகள்:    &lt;br /&gt;1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)     &lt;br /&gt;2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்     &lt;br /&gt;3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.     &lt;br /&gt;4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.     &lt;br /&gt;5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;இயக்குனர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;ராதாமோகன், கவுதம் வாசுதேவ மேனன், கமலஹாசன் - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய +உணர்வுகளுக்காக.&lt;/p&gt;  &lt;p&gt;ஹரி, டி.ராஜேந்தர், எஸ்.ஜே.சூர்யா - இவர்களின் பல திரைப்படங்கள் ஏற்படுத்திய -உணர்வுகளுக்காக.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;ஆன்மீகம் மற்றும் தத்துவம்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;ஜக்கி வாசுதேவ் - தத்துவமும் ஆன்மீகமும் இணைந்த சிந்தனைகள்    &lt;br /&gt;    &lt;br /&gt;நித்யானந்தர் - அதீத தத்துவ பிரயோகங்கள், வீண் விளம்பரங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;எழுத்தாளர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கி.ராஜநாராயணன், ரமேஷ்-பிரேம், எஸ். ராமகிருஷணன் - மனிதர்களை வேறு பரிமாணத்தில் அறிமுகம் செய்தமைக்காக&lt;/p&gt;  &lt;p&gt;சாருநிவேதிதா, ரமணி சந்திரன்&amp;#160; - ஸ்டீரியோ டைப் எழுத்துகள்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;இசையமைப்பாளர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;யுவன் சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் - புதிய இசை&lt;/p&gt;  &lt;p&gt;தேவா, விஜய் ஆண்டனி - சத்தங்கள் மற்றும் &amp;quot;பழைய&amp;quot; இசை&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;பேச்சாளர்கள்-பட்டிமன்றம்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;நெல்லை கண்ணன் - தமிழய்யாவின் பேச்சு மொழி    &lt;br /&gt;    &lt;br /&gt;லியோனி - சினிமா பாடல்களிலேயே உலகம்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;ஓவியர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;மணியம் செல்வன், மாருதி, மருது, மதன் - வர்ணங்களும் கோடுகளும் கலந்திருக்கும் விதம், நவீன ஓவியங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;அரஸ், ஜெயராஜ் - ஒரே மாதிரி சித்திர அமைப்பும் - வேறுபாடில்லாத உருவங்களும்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;சின்ன திரை நட்சத்திரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;கோபிநாத், ரமேஷ் பிரபா, அனு ஹாசன் - கொஞ்சம் புத்திசாலித்தனம், ஸ்டுடியோவுக்கு வெளியிலான உலகம் பற்றிய கோணம்&lt;/p&gt;  &lt;p&gt;ரபிக் பெர்நாட், கொஞ்சும் கிளிகள்-/தொகுப்பாளினிகள் - எல்லாம் குழப்பம்தான்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;கவிதைகள் எழுதுபவர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;அய்யப்ப மாதவன், லீனா மணிமேகலை, சுகிர்த்தராணி, மனுஷ்யபுத்திரன் - புதிய சிந்தனைகள், வாசிப்பு அனுபவங்களை உருவாக்குதல்&lt;/p&gt;  &lt;p&gt;தபு சங்கர் - உருகி உருகி எழுதினாலும் - காதலை வட்டத்துக்குள் பூட்டுதல்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;தயாரிப்பாளர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;சங்கர், பிரகாஷ்ராஜ் - கொடுத்த திரைப்படங்கள்    &lt;br /&gt;    &lt;br /&gt;கலாநிதிமாறன், உதயநிதி ஸ்டாலின் - கெடுத்த திரைப்படங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;&lt;strong&gt;ஒளிப்பதிவாளர்&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p&gt;ஆர்.டி. ராஜசேகர் (காக்க காக்க, கஜினி, பீமா, சில்லுனு ஒரு காதல்...) - ஓவிய அமைப்பில் ஒளிபதிவு    &lt;br /&gt;    &lt;br /&gt;மனோஜ் பரமாம்சா. (அரசாட்சி, பம்மல் க சம்பந்தம், மதுர, திருபாட்சி, திருப்பதி.. ) - வெளிச்சமும் இருட்டும் இன்னும் கைவரவில்லை&lt;/p&gt;  &lt;p&gt;அவ்வளவுதான்..!!! &lt;/p&gt;  &lt;p&gt;விவாதங்கள்கள் சுவரஸ்யமாக இருக்குமா - தெரியவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;நான் அழைக்கும் பதிவாளர்கள்- இவர்கள் எல்லாம் இந்த தொடர்பதிவில் பங்கேற்று விட்டார்களா தெரியவில்லை – எனக்கு தெரிந்து இல்லை. எனவே. &lt;/p&gt;  &lt;p&gt;1. &lt;a title="http://www.nilaraseeganonline.com/" href="http://www.nilaraseeganonline.com/"&gt;http://www.nilaraseeganonline.com/&lt;/a&gt; - &lt;a href="mailto:nilaraseegan@gmail.com"&gt;nilaraseegan@gmail.com&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;2. &lt;a title="http://enninavinveliyilnan.blogspot.com/" href="http://enninavinveliyilnan.blogspot.com/"&gt;http://enninavinveliyilnan.blogspot.com/&lt;/a&gt; - &lt;a href="mailto:rajahparameswary@yahoo.co.in"&gt;rajahparameswary@yahoo.co.in&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;3. &lt;a title="http://maniyinpakkam.blogspot.com/" href="http://maniyinpakkam.blogspot.com/"&gt;http://maniyinpakkam.blogspot.com/&lt;/a&gt; - &lt;a href="mailto:pazamaipesi@gmail.com"&gt;pazamaipesi@gmail.com&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6241284457565077331?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6241284457565077331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6241284457565077331' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6241284457565077331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6241284457565077331'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/11/blog-post.html' title='பிடிக்கும், பிடிக்கும்... எனக்கும் பிடிக்கும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-329748000085202284</id><published>2009-04-25T00:44:00.000-07:00</published><updated>2009-04-25T00:45:00.936-07:00</updated><title type='text'>அலட்சியம்...</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;இந்த தேர்தல்ல எத்தனை பேர் ஓட்டு போட போறாங்க..!! அதுவும் முக்கிய வேலை நிமித்தமா வெளியூருல இருக்குற தோழர்கள் மற்றும் தோழமைகள்..!! 1 நாள் லீவு சரி.. ஆனா அந்த ஒரு நாள் சொந்த ஊருக்கு போய் - அல்லது ஓட்டு இருக்குற ஊருக்கு போய் ஓட்டு போட முடியுமா..!! எத்தனை வெளி இடங்களில் வேலை செய்யும் நண்பர்கள்.. எத்தனை மாணவ மாணவிகள்..!! அத்தனை பேரும் நிச்சயம் ஓட்டு போட போவதில்லை. சரவணா ஸ்டோர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் போன்ற இடங்களில் வேலை செய்யும் கடை பசங்கள் முதல்கொண்டு இந்த முறையை தங்கள் ஜனநாயக கடமையை செய்ய போவதில்லை. இணையத்தில் தேடியதில் - தபால் ஓட்டு தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டும்தானாம்..!! மற்றபடி நமக்கு கிடையாது..!! நாம் தற்போது இருக்கும் இடத்துக்கு ஓட்டு உரிமையை மாற்றி கொள்ள வசதி இருக்கிறதாம் - இது இப்போதுதான் தெரியும்..!! இதனை பற்றி எந்த விளம்பரமும் செய்யபடிவில்லை - நான் பார்த்த பத்திரிக்கை மற்றும் டெலிவிஷன் சேனல்களில். ஓட்டு போட சொல்லி சில விளம்பரங்கள் பார்த்திருக்கிறேன்..!! கடந்த 10 வருடங்களில் இந்திய வேலை வாய்ப்பு என்பது எந்த இடத்துக்கும் இடம் பெயரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்பது குழந்தை கூட அறிந்ததே.!! அப்படி இருக்க...இவர்களுக்கு இத்தகைய முக்கியமான விஷயத்தை பற்றி எந்தவித அறிவுறுத்தலும் எந்த முறையிலும் கொடுக்கபடாதது ஏன்..! அலட்சியம் எனவும் கொள்ளலாம் ..! நமக்கும் கேட்டு தெரிந்து கொள்ள தோன்றவில்லை - அரசாங்கமும் தனியாரும் கவனிக்கவில்லை.!! மொத்தத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இழப்பு மக்களாகிய நமக்குதான்..!!  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-329748000085202284?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/329748000085202284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=329748000085202284' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/329748000085202284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/329748000085202284'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post_25.html' title='அலட்சியம்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1542721589319148751</id><published>2009-04-23T22:49:00.001-07:00</published><updated>2009-04-23T22:49:57.165-07:00</updated><title type='text'>சும்ம்மா அதிருதில்லா..!!</title><content type='html'>&lt;div&gt;&lt;/div&gt;அப்பாடா.. ஒரு வழியாக &amp;quot;தமிழின துரோகி&amp;quot; என்ற பட்டத்தை ஏற்று கொள்ளாமல் இருக்க ஒரு வேலை நிறுத்த நாடகத்தை நடத்தியாகிவிட்டது. சும்மா மிரட்டிடோமில்ல..!! இலங்கை அரசாங்கம் பயந்து போய் ராஜபக்சேவுக்கு வேப்பிலை அடிச்சுட்டு இருக்காங்கலாம்..!! நாம எல்லாம் சிங்கமுல்லா..!! இங்க வேலைக்கு போகாம உட்கார்ந்து - லேட்டா படுக்கைல இருந்து எந்திருச்சு (நேத்தி ராத்திரி தண்ணி மப்பு தெளிய வேணாமா..!! ) கலைஞர் டிவில போட்ட எல்லா சினிமாவும் பார்த்துட்டு.. வூட்டுல தூங்கி எந்திரிச்சு .. எத்தன பெரிய போராட்டம்.. சும்ம்மா அதிருதில்லா..!! அட .. இன்னும் சில பேரு.. அப்பிடியே மொட்ட மாடில நின்னு.. இலங்கை இருக்கிற திசை பார்த்து ஒரு கண்ணு சிவக்க முறைச்சதுல.. அங்க கடல் எல்லாம் அலையோ அலையாம்.. ஸ்வீடனும், நார்வேவும்.. இன்னும் பல நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்துன நடவடிக்கைகளை விட... நாம நடத்துன வேலை நிறுத்த போராட்டதோட விளைவு..!! (இதுல கலந்துக்க மாட்டோம்னு ஒரு அரசியல் கட்சியோட - அரசியல் நாடகம் வேற..!!) இலங்கைல போர் நிறுத்தம் அறிவிச்சுடாங்களாம்..!! அங்க புதிய வானம் புதிய பூமினு .. பூக்கள் பூக்குதாம்.. காயம் பட்டவங்க எல்லாம் முழு ஆரோக்கியத்தோட இருக்கிறாங்களாம்.. செத்தவங்க கூட எந்திரிச்சுடாங்கலாம்..!! அப்புறம் இலங்கை அரசாங்கம் நம்ம அரசியல் சிங்களோட தாக்குதல் தாங்க முடியாம மண்டி போட்டு..****** !! அட.. விடுங்கப்பூ..!! இன்னும் இருக்கு விளையாட்டு..!! நாமதான் ஓட்டு போடற ஆடுக..(நிஜம்மா ஆளுக கிடையாது.. ஆடுகதான்..!!) நாம பாக்காட்டி யாரு பாப்பா இந்த ஆட்டமெல்லாம்..!! &lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1542721589319148751?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1542721589319148751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1542721589319148751' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1542721589319148751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1542721589319148751'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post_23.html' title='சும்ம்மா அதிருதில்லா..!!'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3888791905072434802</id><published>2009-04-19T23:17:00.001-07:00</published><updated>2009-04-19T23:17:59.087-07:00</updated><title type='text'>விதிசெவி இரண்டும்...</title><content type='html'>&lt;p&gt;6 மாதங்கள் முன்பு வரை நானும் மொபைல் போனில் அதிக நேரம் பேசி கொண்டுதான் இருந்தேன். யாரேனும் ஒருவர் ஏதாவது காரணத்துகாக கூப்பிடுவதுண்டு - நானும் பலரை அழைப்பதுண்டு. சில நேரம் அலுவலக பணிகள் - பல நேரம் நண்பர்கள்... அப்புறம் ஒருநாள் வந்தது அந்த காது வலி... முதலில் &amp;quot;LG 2500- .&amp;quot; ஒரு சிறிய வகை மொபைல் உபயோகபடுத்தும் போது அதிகம் காது வலி வந்ததில்லை. அதனை கிட்டதட்ட 2 வருடம் உபயோகபடுத்தினேன்.. பின்னர் ஒரு &amp;quot;Nokia 6233&amp;quot; .. சில நேரம் இயர்-போன் உபயோகபடுத்தினாலும் பல நேரம் நேரடியாக காதில் வைத்து பேசுவதுண்டு.. காது வலி என்பது காது, தொண்டை மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற வலி... பின்னர் இயர்-போன் போட்டு பாட்டு கேட்டாலும் வலிக்க ஆரம்பித்தது. பர்கிட் ரோட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவரை சந்தித்தோம் நானும் நண்பரும். சில நிமிட பரிசோதனைகளுக்கு பிறகு அவர் சொன்ன ஒரே மருந்து - &amp;quot;மொபைல் போனில் பேசாதீர்கள் - அப்படி அவசியம் பேச வேண்டும் என்றால் ஸ்பீக்கர்போனில் பேசலாம் - நேரடியாக காதில் வைத்து பேச வேண்டிய விஷயம் என்றால் குறைந்த நேரத்தில் பேசி முடிப்பது நல்லது. மொபைல் போனில் பேசுவதை விட - வாய்ப்பு இருந்தால் டெலிபோனில் பேசுவது நல்லது... &amp;quot; - இவற்றை கடைபிடிக்க தவறினால் பின்னர் பிரச்சனைகள் பெரியதாகலாம் - காது முழுவதும் கேட்காமல் போகலாம் - அதீத தலைவலி வரலாம் - Etc, Etc... அவர் சொன்ன ஆலோசனைகளை கடைபிடிக்க ஆரம்பித்த பின்னர் காது வலி வருவதில்லை.. இன்றைய சூழ்நிலையில் நிறைய பேரை சாலையில் FBI ஏஜெண்ட் போல காதில் இயர் போனோடுதான் பார்க்கிறேன். நிறையபேர் பேசிகொண்டு போகிறார்கள்..(பார்க்கத்தான் பரிதாபமாக இருக்கிறது - யார் பெற்ற பிள்ளையோ..!!) இன்னும் பலர் FM அல்லது MP3 பாட்டு (அப்படி என்ன இசை ஆர்வமோ தெரியவில்லை..!!) .. இன்றைய மொபைல் போன்கள் அவற்றின் அடிப்பவை பயன்பாடு தாண்டி நிறைய வசதிகளை வழங்குகின்றன.. ஆனால் தரம் இறங்கிவிட்டது. மொபைல் போனில் ஸ்பீக்கர் சத்தம் - எல்லா &amp;quot;Mode&amp;quot;களிலும் இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று ஒரு கணக்கு விகிதம் உண்டு. ஆனால் எந்த மலிவு விலை (சைனா , கொரியா மொபைல் போன்கள் - மலிவு விலையில் பர்மா பஜாரிலும், சத்யா பஜாரிலும் விற்க்கபடுவதுண்டு) மொபைல்போனிலும் இவை கடைபிடிக்கபடுவதில்லை. &amp;quot;Nokia&amp;quot; &amp;quot;LG&amp;quot; &amp;quot;Samsung&amp;quot; போன்ற முண்ணனி நிறுவனங்கள் கூட ஸ்டைலுக்காக அறிமுகபடுத்தியுள்ள எந்த மொபைல் போனிலும் விதி மீறல் உள்ளதை மறுத்ததில்லை. நெடுநேரம் காதில் வைத்து பேசுவது, இயர்-போனில் பேசுவது, இயர்-போனில் பாட்டு கேட்பது, ஐ-பாடில் பாட்டு கேட்பது - எல்லாம் மெல்ல மெல்ல செவித்திறனை குறைத்து, காதில் வலி, தலை வலி ஆகியவற்றை கொண்டு வருகிறது. சின்ன சின்ன தினப்பேச்சுகளை முடிந்தவரை இண்டர்காமில் பேசலாம். அல்லது எழுந்து போய் பார்த்து பேசிவிட்டு வரலாம் (ஒரே கட்டிடத்தின் இரு வேறு பகுதிகள் என்றால்). நண்பர்களுடன் பேச நேரம் அமைத்து கொண்டு (அவர்களையும் வேலைக்கு மத்தியில் தொந்தரவு செய்யாமல் இருந்தது போல இருக்கும்) வீட்டில் உட்கார்ந்து ஸ்பீக்கர் போனில் நிம்மதியாக பேசலாம். வெகு அவசியமாக அழைப்புகளை குறைந்த நேரத்தில் பேசி முடிக்கலாம். பாட்டு கேட்க அமைதியான சூழ்நிலை வேண்டும்.. வீட்டில் ஸ்பீக்கர் போனிலோ அல்லது MP3 பிளேயரிலோ பாட்டு கேட்கலாம்.. முடிந்தவரை இயர் போன் உபயோகபடுத்துவதையும், காதில் போனை நேரடியாக வைத்து பேசுவதையும் தவிர்க்கலாம். உலகம் எல்லாம் ஒரு விழிப்புணர்வு பெருகிவருகிறது இந்த விஷயத்தில். விதிசெவி இரண்டும் வேலவர் காக்க - என்று சாமி கும்பிட்டு கொண்டு இருக்காமல் நாம் கொஞ்சம் புத்திசாலிதனமாக இருந்தால் - நமக்குதான் நல்லது. &lt;/p&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3888791905072434802?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3888791905072434802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3888791905072434802' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3888791905072434802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3888791905072434802'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post_19.html' title='விதிசெவி இரண்டும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8760768807043989513</id><published>2009-04-15T00:01:00.001-07:00</published><updated>2009-04-15T00:01:29.554-07:00</updated><title type='text'>கடவுள் வழிபாடு எனும் குழப்பம்</title><content type='html'>சென்ற வார இறுதியில் சனிக்கிழமை வெங்கடநாராயணா சாலையில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. மாமனார், மாமியாருடன், ரேவதியும் நானும் சென்றோம். நல்ல கூட்டம் - வழக்கம் போல. கோவில்களில் உள்ள கூட்டத்தை பற்றியும் இந்து வழிபாடு முறை பற்றியும் ரேவதிக்கு காட்டமான கருத்துகள் நிறைய உண்டு. என் கருத்துகளை அவற்றில் கோபமும் கேள்விகளும் இருக்கும். &amp;quot;கடவுள் என்பது என்ன&amp;quot; போன்ற பொருள்முதல் வாத தத்துவ புத்தகங்களை படிக்கும் பெண்.. கேள்விகளும் அப்படித்தான் இருக்கும். அது என்ன - எந்த கடவுளுக்கும் இல்லாத கூட்டம் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் ..!! &amp;quot;காசு வேண்டும்&amp;quot; என்ற மனம்தான் காரணம் என்றேன் நான்..!! மற்ற கடவுள் எல்லாம் - பொருளாதார அளவில் பெரிய அளவில் பிரபலபடுத்தபடவில்லையே - அங்கெல்லாம் - கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் பல விஷயங்கள்கள்தான் பிராத்தைனை விஷயங்கள் ஆகிறது போல. அதுவும் தவிர - இந்த மாதம் இந்த சாமி, அடுத்த மாதம் வேறு சாமி கும்பிடு என்று பிரபலபடுத்தும் ஆன்மீக புத்தகங்கள் வேறு.. !! ஒரு சாமியை விட அடுத்த சாமி பெரிது என்று ஒரு பிம்பம் காட்டுகிறார்கள் - ஆனால் கடவுள் ஒன்று என்றும் குழப்புகிறார்கள்.. !! யாரும் - &amp;quot;நல்ல மனம் வேண்டும்&amp;quot; என்று கும்பிடுவதாக தெரியவில்லை - பொதுவாக சொல்லவில்லை - நிறைய பேர் காசு மினுமினுக்கதான் கோவிலுக்கே வருகிறார்கள். ஒரு சட்டை, வேட்டி அல்லது பேண்ட், புடவை, சுடிதார் போதாதா கோவிலுக்கு வர - ஒரு பேசன் பேரேடே நடக்கிறது பல நேரங்களில்..!! சரி.. இது எல்லாம் அவரவர் சொந்த விஷயம் - தலையிட கூடாது.. கோவிலில் அதிகாரம் எதற்கு... தனி வரிசை எதற்கு ..!! காசு கொடுத்தால் பக்கத்தில் சாமி பார்க்கும் வசதி எதற்கு.. அப்படி நிற்பவருக்கு மட்டும் மாலை மரியாதை எதற்கு.. காசு கொடுக்காவிட்டால் சில கோவிலில் விபூதி கூட தூக்கித்தான் வீசுகிறார்கள் சில கோவிலில்.. தென் தமிழ் நாட்டின் சில கோவில்களில் கேட்டால் சில தலபுராணங்களையும், பாடல் பெற்ற விஷயங்களையும் சொல்கிறார்கள்.. அப்படி சொல்லும் கோவில்கள் எத்தனை இருக்கின்றன.. எத்தனை பேருக்கு விஷயம் தெரியும்.. கட்டின ராஜா யார் என்று கூட தெரியாது.. முகம் தெரியாத சிற்பிகளின் உழைப்பு தெரியாது..!! ஆன்மீக கலாச்சாரம் என்று ஒரு மாயை இருக்கிறது. கடவுள் மறுப்பு என்பது வேறு - கேள்வி கேட்பது என்பது வேறு..!! எதனையும் கொஞ்சம் கேள்வி கேட்டால்தான் எல்லாமே ஒரு வழிமுறைக்கு வரும் என்பது ஒத்துகொள்ளகூடிய கருத்து..!! &lt;br&gt; &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8760768807043989513?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8760768807043989513/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8760768807043989513' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8760768807043989513'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8760768807043989513'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post_15.html' title='கடவுள் வழிபாடு எனும் குழப்பம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4367718118344166404</id><published>2009-04-14T22:45:00.001-07:00</published><updated>2009-04-14T22:45:27.966-07:00</updated><title type='text'>கலைவாணர் - ஒரு சகாப்தம்</title><content type='html'>இத்தனை நாளாக இருந்திருக்கிறது - நான் கவனித்ததே இல்லை. சும்மா யாரோ ஒருவரின் சிலை எனத்தான் நினைத்திருந்தேன். நேற்று ஒரு நடை அந்த பக்கம் நடந்த போதுதான், ஜி.என். செட்டி சாலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு சிலை இருப்பதே தெரியும். நான் ஒன்றும் சென்னைகாரன் கிடையாது - ஜி.என். செட்டி சாலையும் அவ்வளவு பழக்கம் கிடையாது. எனவே கவனிக்காமல் இருந்ததில் பெரிய விஷயமும் இல்லை - எனினும் கண்டு கொண்டவுடன் நிஜமாகவே ஒரு நல்ல உணர்வு இருந்தது. கொஞ்சம் நேரம் சிலை முன்னால் இருந்து நானும் ரேவதியும் பேசி கொண்டு இருந்தோம். பேச்சு பெரும்பாலும் என்.எஸ்.கே வின் காலத்தை வென்ற நகைச்சுவை பற்றியே இருந்தது. நல்ல முற்போக்கு பார்வையும், யாரையும் புண்படுத்தாத நகைச்சுவையும், நையாண்டி என்று சொல்லபடும் பாணியிலான விமர்ச்சனங்களும், விஞ்ஞான நம்பிக்கையும், சுயமரியாதை தத்துவங்களும் கொண்ட அவர் - தன் காலத்து திரைப்படங்களில் சொன்ன கருத்துக்கள் நிச்சயம் வெகுவாரியான கண்டனங்களை எதிர்கொண்டிருக்கும். நிஜவாழ்வில் அவர் எப்படிபட்டவர் என்பது பற்றி இருவேறு கருத்துகளை நான் கேட்டிருக்கிறேன் - எனினும், திரைவாழ்வில் ஒரு சகாப்தமாகவே இருந்திருக்கிறார். இன்றைய நகைச்சுவை &amp;quot;பாத்திர&amp;quot; நடிகர்கள் கற்று கொள்ள நிறைய சொல்லியிருக்கிறார்- யாரும் கவனிப்பாரில்லை. கலைவாணரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. 12.4.2009ல் ஒரு விழா நடந்திருக்கிறது - கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் மூலமாக. &amp;quot;கலைவாணர் - ஒரு சகாப்தம்&amp;quot; என்ற தலைப்பில் மூத்த வில்லுபாட்டு கலைஞர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆங்கில &amp;quot;Classic&amp;quot; நகைச்சுவை தொகுப்பு போல ஏதாவது கலைவாணருக்கு இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நிச்சயம் வாங்கலாம்.  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4367718118344166404?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4367718118344166404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4367718118344166404' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4367718118344166404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4367718118344166404'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post_14.html' title='கலைவாணர் - ஒரு சகாப்தம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1373599138362028816</id><published>2009-04-02T01:57:00.001-07:00</published><updated>2009-04-04T22:31:04.353-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>49 ஓ...</title><content type='html'>&lt;span style="font-size:78%;"&gt;காலை ஒரு மின்னஞ்சல் வந்தது - ஞானி எழுதிய ஒரு பதிவை இணைய குழுமத்துக்கு அறிமுகபடுத்தி. அந்த பதிவு "49 ஓ" என்ற சட்டம் பற்றி. நடைமுறை அரசியல் கேவலங்களால் மனம்வெதும்பும் பொதுமக்கள் யாரையும் என் தொகுதியில் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என்பதை - சட்ட ரீதியாக - பதிவு செய்யலாம். எல்லா அரசியல் கழுதைகளையும் நிராகரிக்க இது சிறந்த வழி. இதன் முறையை ஞானி இவ்வாறாக விளக்குகிறார். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;"வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்ப்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வெண்டும் உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இது தான் 49ஓவை பதிவு செய்யும் முறை. &lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;இதை செய்ய கூடாது என்று நம்மை யாரும் - சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்க்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தலின்போதே உத்தரவிட்டிருக்கிறார். அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர, இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணயத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது". &lt;/span&gt;&lt;span style="color:#810081;"&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;மேலும் விவரங்கள்: &lt;/span&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/49-O"&gt;&lt;span style="font-size:78%;"&gt;http://en.wikipedia.org/wiki/49-O&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, வாக்காளர்களாகிய நமக்கும் 49ஓ என்ற சட்டபூர்வமான உரிமை பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது.என்ன செய்தாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஆடும் அரசியல்வாதிகளுக்கு ஆணி அடிக்க... ஒன்றுபடுவோம் தோழர்களே..!!  &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1373599138362028816?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1373599138362028816/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1373599138362028816' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1373599138362028816'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1373599138362028816'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/49.html' title='49 ஓ...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8688240083609855627</id><published>2009-04-02T01:45:00.001-07:00</published><updated>2009-04-04T22:31:37.953-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>புதிய நிதியாண்டு வாழ்த்துக்கள்...</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:78%;"&gt;நேற்று வந்த ஒரு குறும்செய்தி - "இனிய புது நிதியாண்டு வாழ்த்துகள்" என்றது. அட இதுக்கும் கூட குறும்செய்தியா என்று முதலில் எண்ணினாலும், பின்னர் அதன் முக்கியதுவத்தை அனுப்பியவர் விவரித்தார். (அவர் ஒரு நிதி அமைப்பு சார்ந்த உறுப்பினர் என்பது கொசுறு செய்தி)... எந்த முறையும் இல்லாதது போல இந்த முறை கடுமையான பொருளாதார குழப்பத்தில் நிதியாண்டு பிறந்துள்ளது. கணிப்பொறி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், கணிப்பொறி துறையை உபயோகபடுத்தி கொள்ளும் துறைகளும் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. வீட்டு கடன் முதல்கொண்டு எல்லா வகையிலும் கடன் சுமை ஏறியுள்ளது... சென்செக்ஸ் ஏறியுள்ளது என்றாலும் - நெருக்கடி நிலையை பார்த்து பார்த்து - எப்போது பிரச்சனை வரும் என்ற பயமும் உள்ளது. சத்யம் நிறுவன நெருக்கடிக்கு பிறகு எந்த நிறுவனம் எப்போது விற்க்கபடுமோ, யாரால் வாங்கப்படுமோ என்ற பயமும் இருக்கிறது. புதிய நிறுவனம் வாங்கியபிறகு - அதன் சட்டதிட்டங்கள் எப்படி இருக்குமோ என்ற பயமும் கூட. அடுத்த மாதம் சம்பளம் வருமா..!! இந்த மாதமே ஆள்குறைப்பு தீவிரப்படுமா.. என்ற பயங்கள் வேறு.. நிம்மதியாக சினிமா, உணவு விடுதி போகவும் விடாமல் - கையில் இருக்கும் காசை பத்திரப்படுத்த பிரயாசைகள்..!! போன மாதம்தான் - வரி என்ற பெயரில் சம்பளமே 4 இலக்கத்தில் வந்திருக்க, கோடை தொடங்கும் காலம் - எல்லா வகையிலும் செலவு வைக்குமே..!! இப்படி பல கவலைகள் நிதி சார்ந்து இருப்பதால் - வாழ்த்துகள் + பிராத்தனைகள் மிகவும் அவசியமாக இருக்கிறது என்கிறார் அவர். அதுவும் சரிதான்...!!&lt;/span&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8688240083609855627?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8688240083609855627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8688240083609855627' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8688240083609855627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8688240083609855627'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/04/blog-post.html' title='புதிய நிதியாண்டு வாழ்த்துக்கள்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-467854100017210323</id><published>2009-03-31T22:39:00.001-07:00</published><updated>2009-04-04T22:32:17.063-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மைகள்'/><title type='text'>உண்மை விளம்பி...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;வதந்திகள் உலகம் முழுவதும் வேறுபாடில்லாமல் பரவும் சுவரஸ்யமான கதைகள். கணிப்பொறி, தொழில், வரலாறு, அறிவியல், மொழி, நீதித்துறை, உணவு, குற்றம், பயங்கரங்கள், காதல், ராணுவம், திரைப்படங்கள், விளையாட்டு - இன்னும் மதம் கூட இந்த வதந்திகளுக்கு தப்பவில்லை. இன்றைய இணைய உலகில் முன்பை விட வேகமாக ஒரு விளையாட்டு போல வதந்திகள் பரவுகின்றன. யாருக்கும் நின்று உண்மை என்னவென்று ஆராய நேரமில்லை - அது உண்மை செய்தியாக இருந்தாலும் தங்களை பாதிக்காதவரையில் "மெய் பொருள் காண்பது அறிவு" என்பது பற்றியெல்லாம் கவலையில்லாமல் தொழில் பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு சிறிய இணையதளம் இத்தகைய வதந்திகளையும் அதன் உண்மை செய்திகளையும் திரட்டி வெளியிட்டு கொண்டிருக்கிறது. ஆங்கில மொழியிலான இந்த தளம் படிக்க சுவரஸ்யமானது மட்டுமின்றி - ஏமாற்று கதைகளுக்கு உண்மையான விடை சொல்லவும் செய்கிறது. ஏப்ரல் 1 - முட்டாள்களின் தினமான இன்று இதனை பதிவித்தல் பொருத்தமானதாக நினைக்கிறேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;இணைய முகவரி: &lt;/span&gt;&lt;a href="http://www.snopes.com/"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://www.snopes.com/&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-467854100017210323?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/467854100017210323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=467854100017210323' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/467854100017210323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/467854100017210323'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_6037.html' title='உண்மை விளம்பி...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5679790973619146739</id><published>2009-03-31T07:28:00.000-07:00</published><updated>2009-03-31T07:30:36.879-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>நம்மால் முடியுமா..!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;'Children of Heaven' என்று ஒரு திரைப்படம் - நிறைய பேருக்கு அறிமுகமாகியிருக்கும். குழந்தைகளுக்கான திரைப்படம் என்ற நிலையில் இருந்து கொஞ்சம் வளர்ச்சி பெற்று பெரியவர்களின் வாழ்க்கை சங்கடங்களையும் பேசும் இது போன்ற படங்களை பார்க்கும் போது தமிழில் இது போன்ற படங்கள் மிக குறைவு என்பது வருத்தமான உண்மை. இந்தியில் சில படங்கள் வந்திருக்கின்றன எனினும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெற்றதில்லை. குழந்தைகளை வைத்து எடுக்கபடும் நம் திரைப்படங்கள் - கூடவே ஆடு, பாம்பு எனவும் கதை சொல்கின்றன. "பசங்க" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கமல் சொன்னது போல - போதை ஏற்றும் ஒரு படம் வேண்டும் என்றால் வருமானம் கணக்கில் கொண்டு தயங்காமல் தரும் சினிமா (தன்னையும் சேர்த்து) - வர்த்தகரீதியான வெற்றி இல்லாத குழந்தைகள் மற்றும் யதார்த்த சினிமாவை விட்டு விலகி நிற்கிறது. குறும்படங்கள் அளவிலாவது குழந்தைகளுக்கான கதைகள் படமாக்கபடலாம். அது நிச்சயம் கதாநாயகதன்மை கொண்ட "சூப்பர் மேன்" / "சக்திமான்" படங்களாக இல்லாமல் - இன்றைய சமூகம் மறந்து போன நல்வாழ்வு / நீதி கருத்துகளை (மாரல் சைன்ஸ்) மையமாக கொண்டு வரவேண்டும்.. நாளைய சமூகத்தில் வெறும் காசு பார்க்கும் இயந்திரங்களாக இருக்காமல் கொஞ்சமாவது மனித நேயம் வேண்டும் என்றால் - வெற்றி என்பது பிணங்களின் மீது கிடைப்பதல்ல என்பது புரியவைக்க படவேண்டும்...சக மனித வாழ்வு பற்றிய பார்வை சொல்லபட வேண்டும்... யாரையும் மதிக்கும் உணர்வும் வளர்க்கப்பட வேண்டும் - இதற்க்கு சினிமா சரியான ஒரு ஊடகம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5679790973619146739?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5679790973619146739/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5679790973619146739' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5679790973619146739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5679790973619146739'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_165.html' title='நம்மால் முடியுமா..!'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1691653274719899786</id><published>2009-03-31T07:20:00.000-07:00</published><updated>2009-03-31T07:27:43.964-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேள்விகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>புரியாத சில கேள்விகள்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சென்னையில் ஆங்காங்கே திடீர் போஸ்டர்கள் முளைக்கும். "ஈழத்தமிழர்" நல்வாழ்வை முன்னிட்டு உண்ணாவிரதம்.. பொதுக்கூட்டம்.. கண்டனம்.., "இஸ்ரேல்" அராஜத்தை கண்டித்து கண்டனம்..பொதுக்கூட்டம்.. உண்ணாவிரதம்.., .. இன்னும் எங்கேல்லாம் ஏதாவது நடக்கிறதோ அதனை கண்டித்து ஆர்பாட்டங்களுக்கு அழைப்புகள்.. எல்லாம்.. எனக்கு ஒரு கேள்வி ரொம்ப நாளாக - (படித்து முடித்தவுடன் நான் எல்லா அரசியல் படுகொலையாளிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகம் எழுந்தால் - மறுபடி ஒருமுறை நிதானமாக படித்து உண்மை அர்த்தத்தை புரிந்து கொள்ளவும்). &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;நம் அரசியலமைப்புக்கு கட்டுபடாத அடுத்த நிலப்பரப்பில் நடக்கும் எந்த படுகொலைகளும், அராஜங்களும், அரசியல் புரட்சிகளும், இன அழிப்பு நடவடிக்கைகளும் இங்கே நடக்கும் எந்த கண்டன பொது கூட்டத்தாலும், உண்ணாவிரதத்தாலும், ஆர்பாட்டங்களாலும் - தற்கொலைகளாலும் - தடுத்து நிறுத்தபட போவதில்லை என்பது பெரும்பாலும் எல்லாருக்கும் புரியும் உண்மை. அப்புறம் எதற்கு இந்த குழப்பமான போராட்டங்கள்...!!! போராட்டம் நடத்தும் எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விடுவது ஏன்...!! போராட்டங்கள் தாண்டி - மருத்துவ உதவி, உணவு பிரச்சனைகள், அகதிகள் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற விஷயங்களில் ஈடுபடாமல் கட்சி, கூட்டணி, பதவி என கவனம் செலுத்துவது ஏன்...!! பொருளாதார அளவிலும், ராணுவ அளவிலும் பெரிய உலக நாடுகள் விடுக்கும் எந்தவொரு வேண்டுகோளையும் எச்சரிக்கைகளையும் கண்டு கொள்ளாத அரசியல் படுகொலையாளிகள் - இங்கே நடக்கும் போராட்டங்களுக்கும், வாய் சவடால்களுக்கும் பயந்து (!!!) திருந்தி விடுவார்கள் என நம்புவது ஏன்..!! ஆயுத வியாபாரம் நடத்தும் யுத்தங்கள் நம்மை சுற்றி என்றும் காத்திருக்கின்றன என்ற உண்மை புரியாதது போல நடிப்பது ஏன்..!!! அறிவு ஜீவிகள் என்று சொல்லி கொள்பவர்கள் கூட இந்த குழப்பங்களை ஆதரித்து அறிக்கை (ஒரு பிரயோஜனமும் இல்லாதது..!!) விடுவது ஏன்..!! தங்கள் அடிப்படை கொள்கைகளின் (அப்படி ஒன்று இருந்தால்) வழியில் நடப்பதை கூட சரியாக செய்யாத கட்சிகளையும் (ஆளும்கட்சி, எதிர்கட்சி மற்றும் எல்லாம் கொத்து புரோட்டா கட்சிகளையும்) தலைவர்களையும் நம்பி - இவர்கள் அரசியல் சமூக அளவில் மாற்றங்களை கொண்டு வருவார்கள் என நம்பி - புரட்சிகரமான (!!!) முடிவுகளை சிலர் எடுக்க காரணம் என்ன..!! ஈழத்து பிரச்சனையை பொருத்தவரை - இந்தியா உட்பட எல்லா நாடுகளும் + போராட்டம் நடத்துபவர்களும் இதனை ஒரு சக மனித பிரச்சனையாக பாராமல் "தமிழர்" பிரச்சனையாகவே கொள்வது ஏன்..!! பாகிஸ்தானிலும், இலங்கையிலும் சிறையில் இருக்கும் இந்திய மீனவர்களை / இந்திய கைதிகளை மீட்பது குறித்து அவ்வப்போது வெத்து போராட்டங்கள் மட்டுமே நடத்தும் அரசியல்வாதிகள் - நம் தேசத்தை சேர்ந்த அவர்களை கூட காப்பாற்ற முடியாத அரசியல்வாதிகள் - தேனும் பாலும் ஓட வைப்பார்கள் என்ற நம்பிக்கையை இன்னும் மக்கள் கொண்டிருப்பது ஏன்..!! சினிமா நடிகர்களையும், நடிகைகளையும் வைத்து கொள்கை நம்பிக்கை இல்லாமல் கவர்ச்சி பிரச்சாரம் செய்யும் அரசியல் கட்சிகள்... "கையை வெட்டுவேன்" என்று பேசும், ஒரு மாநிலமே பற்றி எரிந்தது எனும் போதிலும் - நல்ல அரசியல்வாதி என சான்றிதழ் வாங்கிய அரசியல்வாதிகளும், சுய ஆதாயங்களை மட்டுமே குறியாக மாநில அரசியல் கட்சிகள்.. இவர்களை இன்னும் மக்கள் நம்புவது ஏன்..!! &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;பதில் தெரிந்தால் பின்னூட்டம் இடுங்கள்.. விவாதிப்போம்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1691653274719899786?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1691653274719899786/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1691653274719899786' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1691653274719899786'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1691653274719899786'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_3548.html' title='புரியாத சில கேள்விகள்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5208499371349159635</id><published>2009-03-31T07:17:00.000-07:00</published><updated>2009-03-31T07:19:19.487-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாயம்'/><title type='text'>அச்சமுண்டு அச்சமுண்டு...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;தோல்வி பற்றி மட்டும் அல்ல.. தோல்வி நேரும் என்ற நினைப்பு கூட சிலருக்கு பயமாகவும் கசப்பாகவும் உள்ளது. பள்ளி கூடங்களில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதிப்பதில் இருக்கும் அரசியல் இதனை உறுதிப்படுத்துகிறது. பொது தேர்வில் பங்கெடுத்தால் நிச்சயம் தேற மாட்டார்கள் என்றிருக்கும் மாணவர்களை தனிப்படுத்தி அவர்களுக்கு தேர்வெழுதகூட அனுமதி அளிப்பதில்லை சில பள்ளிகூடங்கள். அடிப்படை வாய்ப்பு கூட மறுக்கபடுகிறது. இவர்களை எல்லாம் தனிமைபடுத்தி - பின்னர் இரண்டு மாதங்களில் வரும் மறு தேர்வில் தனியார் மாணவர்களாக நிறுத்தி விடுகிறார்கள். பள்ளிகள் 100% தேர்வு வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யும் இந்த வியாபாரத்தை - நீதிமன்றம் தலையிட்டு தேர்வுக்கான அனுமதியை அளிக்க கட்டளையிட்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல் எல்லாம் வியாபாரமாகிவரும் வரும்காலம் - அடிப்படை உரிமைகள் மறுக்கபடும் சமுதாயத்தையும், தோல்வி பயம் காணும் மன பலமில்லாதவர்களையும் மட்டுமே உருவாக்க போகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5208499371349159635?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5208499371349159635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5208499371349159635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5208499371349159635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5208499371349159635'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_221.html' title='அச்சமுண்டு அச்சமுண்டு...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5720160302788704857</id><published>2009-03-31T07:16:00.000-07:00</published><updated>2009-03-31T07:17:31.478-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அரசியல் குரங்குகள்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு அரசியல்(!!!)/ஜாதி கட்சி - மறுபடியும் ஒரு கூட்டணி மாற்றம் செய்திருக்கின்றது. தேர்தல் காலங்களில் இப்படி பட்ட கேவலமான கூத்துகள் சகஜமாகிவிட்ட நம் தேசத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி தாண்டும் கட்சிகள் மலிந்து விட்டது கண்கூடு. 1988ம் வருட ஆனந்த விகடனின் தலையங்கத்தில் இந்த கூட்டணி மாறுதலை பற்றி ஒரு கண்டனம் இருக்கிறது. இது வருடம் 2009 - இன்னும் நிலை மாறவில்லை - மோசம்தான் ஆகியிருக்கிறது. சமீபத்தில் கூட்டணி மாறிய கட்சி சொல்லியிருக்கும் காரணத்தை படித்து பாருங்கள் - அதில் அவர்களது "கொள்கை" அற்புதமானதாக இருக்கிறது. இங்கு இருக்கும் போது அங்கு உள்ளவர்களை கேவலமாக பேசுவது - அங்கு இருக்கும் போது இங்கு இருப்பவர்களை கேவலப்படுத்துவது - இத்தனை சூடு சொரணை உள்ளவர்கள் "அண்ணனும்" இல்லாமல் "அன்பு தோழியும்" இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கலாமே..!! அட அப்படி எல்லாம் இருந்துவிட்டால் சம்பாரிப்பது எப்படி...!! இந்த குரங்கு கூத்துக்கு ஈழத்தமிழர் நலன் காப்பு என்ற சால்ஜாபு வேறு..!! எல்லாம் நேர கொடுமை.. மூன்றாவது மாற்றாக - ஒரு ஆச்சரியமாகவும்தான் - நடிகர் கட்சி தனியாக நிற்க்கிறது - சின்னம் கூட கொடுத்து விட்டார்கள். நமது அய்யா இந்த நடிகரை கொள்கை இல்லாத கட்சி என்று விமர்ச்சித்து இருந்தால் ஒரு காலத்தில். கொள்கை கொண்ட அய்யாவின் கட்சி ஒவ்வொரு தேர்தலுக்கும் கொள்கை காகிதங்களில் பிரியாணி துடைத்துவிட்டு கூட்டணி மாறி கொண்டுதான் இருக்கிறது. நடிகருக்கு கூட்டணி சேராமல் இருக்க என்ன காரணம் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தாலும் - இந்த நிமிடம் அவர்மேல் - (கொஞ்சம் சினிமாதனமாக இருந்தாலும்) - ஒரு மதிப்பு இருப்பது உண்மை...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5720160302788704857?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5720160302788704857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5720160302788704857' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5720160302788704857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5720160302788704857'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_31.html' title='அரசியல் குரங்குகள்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-178273502059923216</id><published>2009-03-25T09:53:00.000-07:00</published><updated>2009-03-25T09:55:58.211-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>நாலு மூலை...</title><content type='html'>அய்யா ரா.கி.ரங்கராஜன் என் புத்தக உலகுக்கு முதன் முதலில் அறிமுகமானது நக்கீரன் பதிப்பகத்தார் வெளியிட்ட 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தின் மூலம். மொழிபெயர்ப்பு கட்டுரைகளாக நக்கீரனில் வெளிவந்து இருந்தாலும் புத்தகமாக படிக்கும்போது மிகவும் பயனுள்ளது - அதுவும் என் தொழிலுக்கு எல்லாம் ரொம்ப... நிறைய அலுவலக குழு விவாதங்களில் இந்த புத்தகத்தில் சொல்லபட்ட கருத்துகளை உபயோகபடுத்தி இருக்கிறேன்... 'நான் கிருஷ்ணதேவராயன்' என்ற புத்தகம் - தன் முதன்மைப்படுத்தபட்ட கதாபாத்திர அமைப்பில் கதை சொல்லும் பாங்கில் அமைந்த அற்புதமான சரித்திர புதினம்.. மற்றபடி இவர் எழுதிய புத்தகங்களை அதிகம் படித்ததில்லை - கிடைக்கவில்லை என்பதும் உண்மை. சில நேரங்களில் ரா.கி.ராவையும் கி.ராவை குழப்பி கொண்ட கூத்தெல்லாம் நடந்ததுண்டு.. அய்யா நிறைய எழுதியிருக்கிறார் என்பதை சமீபகாலமாகதான் கண்டு கொண்டேன் - புத்தகங்களை திரட்டும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. குமுதத்தில் இவருடைய நிறைய பங்களிப்பு இருக்கிறது..சினிமா பதிவுகள், கிரைம், திகில் கதைகள், மற்றும் நகைச்சுவை கலந்த சமூக விமர்ச்சனங்கள் என இவர் தளம் மிகவும் விரிந்தது. கமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் ஆகியோருகெல்லாம் குரு - நம் சுஜாதா செல்லமாக எழுத்து 'ராட்சன்' என்று சொல்வாராம்.. மகாநதி மற்றும் பல படங்களை உருவாக்க ரா.கியின் நட்பு பெரிதும் உதவியிருப்பதாக கமல் சொல்லியிருக்கிறார். 'அவன்' என்ற பெயரில் சுய சரிதையும் எழுதியிருக்கிறார். இந்த பதிவு - மாம்பலம் டைம்ஸ் என்ற சென்னையில் வெளிவரும் இலவச ஏரியா பத்திரிக்கையில் இவர் எழுதிவரும் 'நாலு மூலை' என்ற பத்தி பற்றி... (அண்ணாநகர் டைம்ஸிலும் வருகிறது போலும்..!!!), மிக இயல்பான நடையில், மெல்லிய நகைச்சுவையோடு, சுவை குன்றாமல், நடைமுறை வாழ்க்கையின் சம்பவங்களை நாம் எல்லாரும் பார்க்கும் பார்வையிலேயே பார்த்து - பகிர்ந்து கொள்கிறார். மிகவும் நேர்மையான ஒப்புக்கொள்ளும் பாங்கும், சுயமாக கேலி செய்து கொள்ளும் கதாபாத்திர அமைப்பும் ரசிக்கும் வகையில் ரொம்ப உசத்தி - 80 வயதுக்கு மேல் இருக்கும் அவர் எழுத்தில் தெரியும் குறும்பும் வேகமும் படித்தால்தான் ரசிக்க முடியும்... 'நாலு மூலை' தொகுப்பாக 'கிழக்கு பதிப்பகம்' வெளியிட்டு இருக்கிறது என கேள்வி - வாங்க வேண்டும்... படிக்க வேண்டிய தொகுப்பு...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-178273502059923216?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/178273502059923216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=178273502059923216' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/178273502059923216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/178273502059923216'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_6925.html' title='நாலு மூலை...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3924120176354378545</id><published>2009-03-25T09:52:00.000-07:00</published><updated>2009-03-25T09:53:25.511-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><title type='text'>பகடியும் பாலியலும்...</title><content type='html'>பகடி கவிதைகள்/பாடல்கள் பற்றி ஜெயமோகன் சென்ற வாரம் எழுதியிருந்தார். படிக்கும் போது இத்தகைய பகடி பாடல்கள், கவிதைகள் மற்றும் கதைகளை எங்கள் ஊரிலும், சில பள்ளிகாலங்களிலும் கடந்து வந்தது நினைவு வந்தது. பொதுவாக இவற்றை கெட்ட வார்த்தை விஷயம் என்று வகைப்படுத்திவிடும் அளவுக்கு அதில் பாலியல் கலந்திருக்கும். மற்றபடி வார்த்தைகளை மாற்றி போட்டு ஒருவரை ஏற்றிவிட்டும் பாடுவார்கள் அல்லது கேவலமாக இறக்கி விட்டும் பாடுவார்கள். சில தெரிந்த கதைகளை எடுத்து அதில் கலாட்டா செய்யபடுபவரின் கதாபாத்திரத்தை சேர்த்து சிரிக்க சிரிக்க கதை சொல்வார்கள். உதா: அர்ஜீனன் காதல் கதையில் ஒரு சலவை தொழிலாளி. பாலியல் இல்லாத கதை பாடல்களும் உண்டு என்றாலும் பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிக எதிர்பார்ப்பும் ஆரவாரமும் இருக்கும். இது கரகாட்டம் ஆடும் கூத்து முதல், ஞாயிற்று கிழமை மதிய வேப்ப மரத்தடி ஜமா வரை ஒன்றுதான். பிரபல பாடல்களில் ஆபாச பகடிகள்தான் எல்லாரையும் கவரும் விஷயம்...இது இப்போதெல்லாம் சில இணையவழி காம தளங்களில் சல்லீசாக கிடைக்கிறது...நமுட்டு சிரிப்புடன் ரசித்து கொள்ளலாம்.. ஆபாச பகடி பாடல்கள் புனைவதையும், புனைந்த பிரபலங்கள் பற்றியும் ஜெயமோகன் எழுதியுள்ளதை படிக்கும்போது கொஞ்சம் அந்த விஷயங்களை தேடி பிடிக்க வேண்டும் போல இருக்கிறது - பார்க்கலாம் யாராவது வைத்திருப்பார்கள். ஜெயமோகன் சொல்வதை போல பகடி - கருத்தியல் அதிகாரத்துக்கு எதிரான ஒரு சமூகத்தின் எதிர்வினை என கொள்ளலாம். புனிதம், உன்னதம் எனப்படும் விஷயங்கள் கேலிக்குறியதாகி ஒருவகையான பகுத்தறிவு சிந்தனை வலுபெற்று - அதன் வழியே பகடி வலிமையாகிறது. பள்ளி கூட காலத்தில் ராமாயண - மகாபாரத கதைகளையும், கதை மாந்தர்களையும் ஆபாச பகடி பாடல்களில் கேட்டு அதிர்ச்சியாகியிருந்தாலும் - பின்னர், அந்த பாடல்களில் சாத்தியங்களை யோசிக்கவும் வைத்திருக்கிறது. எல்லா கொள்கைகளையும், அடிப்படை மத சமூக நம்பிக்கைகளையும் அதிகாரங்களையும் பகடி கவிழ்த்து விடுகிறது. சில வெகுஜன மற்றும் பல சிறுபத்திரிக்கைகள் அரசியல் சமூக நிஜங்களை பகடியாக்குவது ஒரு நல்ல விமர்ச்சன ரீதியான முன்னேற்றம். வலிமையான எதிர்வினை, தலித் வாழ்க்கை மற்றும் மாற்று சிந்தனை போல, பகடி வழி பாலியலும் இருந்தாலும் - பாலியல் விஷயங்கள் மட்டுமே பகடி என்பது போல தோற்றம் பெற்று விட்டதை மாற்ற முயற்சிக்கலாம்.இதனை பற்றி தெளிவான விஷயங்களும், மேலும் படைப்புகளும் வந்தால் மட்டும் அது சாத்தியம்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3924120176354378545?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3924120176354378545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3924120176354378545' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3924120176354378545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3924120176354378545'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_1792.html' title='பகடியும் பாலியலும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4424354534708911689</id><published>2009-03-25T09:50:00.000-07:00</published><updated>2009-03-25T09:51:46.379-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை...</title><content type='html'>இரண்டு நாட்கள் வார இறுதி சுற்றுலா - இனிதே கழிந்தது. அனுவின் பிறந்த நாள் 21 மார்ச் - அந்த நாளில் வெகுநாள் கனவான கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும் என்று அவள் விருப்பம் தெரிவிக்க - உடனடியாக உருவானது இந்த திட்டம். கிட்டதட்ட ஒரு மாதம் முன்பே பயண திட்டத்தில் உள்வரும் கோவில்கள் மற்றும் இடங்கள் பற்றி திட்டம் இருந்ததால் இணையத்தில் படித்து கொஞ்சம் தெரிந்து கொள்ள முடிந்தது - எனினும், சென்று வந்த இடங்கள் மிக நிறைய விஷயங்களை சேகரிக்க உதவியிருக்கின்றன. ரேவதியும் நானும் ரயிலில் திருச்சி சென்று விட்டோம். வெள்ளி இரவு ரயில் 3 மணி நேரம் தாமதம் - அது அவுராவில் இருந்து வரும் ரயில் - எனவே தாமதம் புது விஷயமில்லை. 3 மணி நேரம் எழும்பூர் ரயில் நிலையத்திலேயே கழிந்தது. சும்மா கொஞ்சம் நேரம் நடந்து, தேநீர் அருந்தி, கதை பேசியே நேரம் தள்ளினோம். ரயில் 11 மணிக்கு கிளம்பி திருச்சியை சனி காலை 6 மணிக்கு அடைந்தது. ஒரு காப்பி குடித்து விட்டு (பில்டர் காப்பி பற்றிய சிலாகிப்போடு) நடந்து மதுரா என்ற விடுதியில் தங்கினோம். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருப்பதால் சாப்பாடு, போக்குவரத்து பிரச்சனை கிடையாது. அனுவும், சுரேஷும் வந்து எங்கள் அறைக்கு வந்த போது - நாங்களும் கிளம்பியிருக்க - முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி கார் காத்திருந்தது. முதலில் தஞ்சை பெரிய கோவில், பின்னர் கங்கை கொண்ட சோழபுரம் - திரும்பி திருச்சி வரும் வழியில் திருவையாறு. அடுத்த நாள் அதிகாலை கிளம்பி திருச்சியில் உள்ள ஒரு அய்யப்பன் கோவில், வயலூர், வெக்காளியம்மன் கோவில், உறையூரில் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயம், பிரம்மா கோவில், உத்தமர்கோவில்,திருவாசி அப்புறம் குணசீலம். பின்னர் மதியம் புதுக்கோட்டையில் குடிமியான்மலை மற்றும் சித்தன்னவாசல். அன்று இரவு மறுபடி சென்னை பயணம்... ஒவ்வொரு கோவில் பற்றியும், பார்த்த விஷயங்கள் பற்றியும் பின்னர் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். நிறைய புகைப்படங்கள் எடுத்தோம் - இந்த முறை என் புகைப்பட அறிவு கொஞ்சம் தெளிவாக இருந்தது போல இருக்கிறது. சில படங்கள் லேப்டாபில் பார்க்கும்போதும் நன்றாகவே இருக்கிறது. வழியெங்கும் நன்னாரி சர்பத், பன்னீர் சோடா, தண்ணீர் பாட்டில்கள் என உள்வாங்கும் அளவுக்கு வெயில் கொளுத்தினாலும் பயணம் மிக அருமை. எங்களுக்கு வாய்த்த ஓட்டுனர் (சிவா) மிகவும் ஒத்துழைத்தார் - எங்கள் கூத்துகளையும் தாண்டி. நிறைய பேசவும் பகிர்ந்து கொள்ளவும் ஒரு வார இறுதியை உருப்படியாக கழிக்கவும் இந்த பயணம் நிறைய உதவியது. பயணம் சார்ந்த மற்ற நினைவுகளை பற்றி ஒரு 10 பதிவாவது எழுதலாம்.. :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4424354534708911689?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4424354534708911689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4424354534708911689' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4424354534708911689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4424354534708911689'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_9963.html' title='திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7605437389611781468</id><published>2009-03-25T09:47:00.000-07:00</published><updated>2009-03-25T09:49:46.210-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>வங்காள திரைப்படங்கள்...</title><content type='html'>உலக அழகியாக தேர்ந்தெடுக்கபட்ட ஐஸ்வர்யா ராய் வழக்கம் போலவே இந்திய திரையுலகின் குப்பை திரைப்படங்களில் நாயகியாக இருந்தார் - இருந்து கொண்டிருக்கிறார் - எனினும் வெகு சில திரைப்படங்கள் நடிப்பையும் பெயர் சொல்லும் விதமாக வெளிப்படுத்த உதவியிருக்கின்றன.. அவை பெரும்பாலும் வங்காள திரைப்படங்களாகவே இருக்கின்றன... இந்த இரண்டு திரைப்படங்கள் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை எனினும் - ஒரு சிறு குறிப்பாகவே சொல்கிறேன். 1. ரெயின்கோட் - ரிதுபர்ன கோஷ் இயக்கத்தில் அற்புதமான திரைப்படம். ஐஸ்வர்யாவும் அஜய் தேவ்கனும் நடித்திருப்பார்கள். 'ஒ கென்றியின்' சிறுகதையை கருவாக கொண்ட திரைக்கதை. பாடல்கள் எல்லாம் பிண்ணனியில் மட்டும்தான். அருமையான மெல்லிய இசை. பொய் என்னும் முகமூடி அணிந்த - அதற்க்கான காரணத்தை கவிதை போல கொண்ட முன்னால் காதல் ஜோடி... அவர்கள் மறுபடியும் சந்திக்கும் மழை நாள்... ஒருவருக்கு ஒருவர் சொல்லி கொள்ளும் பொய்கள்.. இறுதியில் வெளிப்படும் உண்மையும் - அது கொடுக்கும் உறுத்தலும்.. வாழ்வில் இது போன்ற நிமிடங்களை நாமும் தாண்டி வந்திருப்போமா..!!  திரைப்படத்தை பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.. 2. சோக்கர் பாலி - ரவீந்திரநாத் தாகூரின் கதையை மையமாக கொண்ட வலி சொல்லும் கவிதை... இதன் இசை மிகவும் குறிப்பிட தக்கது.. மிஸ்ரா அவர்களின் உழைப்பு தெரியும் அதில். இதிலும் பாடல்கள் பிண்ணனியில் மட்டும்தான். விதவைகளின் வாழ்வு பற்றிய இந்த திரைப்படம் சுதந்திர போராட்டத்தின் பிண்ணனியில் சொல்லபட்டு இருக்கும். கதைகள் எல்லாம் நீங்கள் விக்கிபீடியாவில் கூட படித்து கொள்ளலாம் - எனினும் அனுபவித்து ரசிக்க வேண்டுமெனில் திரைப்படத்தை பாருங்கள்.. (நம்மூரில் ஐஸ்வர்யா ராயின் இன்ப இரவுகள் என்று டப் செய்து கேவலப்படுத்தினார்கள்.. டிவிடியில் பார்த்தல் நலம் ) - ரிதுபர்ன கோஷின் நிறைய திரைப்படங்கள் மிக அழகாகவும், கருத்தோடும் இருப்பதாக கருதுகிறேன்... பெரும்பாலும் முந்தைய தலைமுறை சார்ந்த கதைகள்.. லாஸ்ட் லியர் - அமிதாப்பின் அற்புத அவதாரமாக இருந்தது. வாய்ப்பு இருந்தால் இந்த 45 வயது மனிதரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களை கவனித்து பாருங்கள்... திரைப்பட உக்தி, இயக்கம் அமைந்த முறை, இசை, காட்சி அமைப்பு, கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் கதை சொல்லும் பாணி - கதையின் நேர்மை என நிறைய இருக்கின்றன..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7605437389611781468?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7605437389611781468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7605437389611781468' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7605437389611781468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7605437389611781468'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_5780.html' title='வங்காள திரைப்படங்கள்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2533725973333480424</id><published>2009-03-25T09:42:00.000-07:00</published><updated>2009-03-25T09:45:23.166-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாச்சாரம்'/><title type='text'>நாவினால் சுடும்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சென்ற வார இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று நினைக்கிறேன் - பட்டிணத்து குடும்பங்களின் சமீபகால கவலையாக ஒரு பிரச்சனையை பற்றி எழுதியிருந்தது. அது குழந்தைகள் "கெட்ட வார்த்தை" பேசுவது.. கெட்டவார்த்தை என்று ஒன்று மட்டும் இல்லாமல் இருந்தால் மனிதர்கள் வன்முறையில் உலகத்தை அழித்திருப்பார்கள் என்று எங்கொ படித்ததுண்டு.. அது உணர்வு ரீதியான கோபத்தை காண்பிக்கும் முறை. ஆனால் இன்றைய குழந்தைகள் பல வார்த்தைகளை அர்த்தம் புரியாமல் பேசுவதை கவனிக்கின்றோம். சிலருக்கு தெளிவான அர்த்தம் புரிகிறது என்றாலும் அது ஏற்படுத்தும் அதிர்ச்சி அலைக்காக வேண்டும் என்றே பேசுகிறார்கள். பல கெட்ட வார்த்தைகள் டிரைவர், வாட்ச்மேன், பக்கத்து வீட்டு ஆட்கள், தெருவில் போகும் மனிதர்கள், சக குழந்தைகள் - மற்றும் (சில நேரங்களில்) பெற்றோரிடமிருந்தும் கற்று கொள்கிறார்கள். இன்றெல்லாம் ஆங்கில கெட்ட வார்த்தைகள் சகஜமாகிவிட்டன (உபயம்: பெற்றோர், டிவி, டிவிடி திரைப்படங்கள்)..தமிழ் கெட்ட வார்த்தைகள் உபயம் தமிழ் சினிமா, வடிவேலு, விவேக் மற்றும் சில சின்னதிரை நிகழ்ச்சிகள். வன்முறை உணர்வை அடக்கி, அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் கெட்டவார்த்தைகள் இன்று சில நேரம் பேஷன் வார்த்தைகளாக உபயோகபடுத்தபடுகின்றன... மொழிவாரியாக கெட்ட வார்த்தைகளை ஒரு சிறுபத்திரிக்கை - பெயர் சரியாக நினைவில்லை - தேடி அதன் பின்புலத்தை ஆராய்ந்து இருந்தது.. பெரும்பாலானவை உறவு சார்ந்த கொச்சை அர்த்தங்களை கொண்டவை.. சாதாரண மட்டத்தில் இருக்கும் மனிதர்களை விட, படித்த நல்ல நிலையில் இருக்கும் மனிதர்கள் பேசும் வார்த்தைகள் கேட்க சகிக்காது - என்ன அது ஆங்கிலத்தில் இருக்கும். சொல்ல போனால் இது ஒருவகையான மன பிழற்சி - எனினும் ஒரு வடிகாலும் கூட. நான் சில முறை சென்னை குழாயடி சண்டைகளை கவனித்து இருக்கிறேன் - தினமும் நடந்தாலும் - ஒரு போர்னோ திரைப்படம் பார்க்கும் உணர்வை அந்த சண்டையில் சொல்லப்படும் வார்த்தைகள் தந்து விடும்...ஆனால் அதுக்கப்புறம் எல்லாம் மறந்து ஈஷிக்கொள்வார்கள்.. முன்பெல்லாம் ஒரு சின்ன திட்டு திட்டினாலே இரண்டு நாள் பேசாமல் இருக்கும் காலம் - இப்போதெல்லாம் என்ன வார்த்தை சொல்லி திட்டினாலும் - கண்டு கொள்ளாமல் போய் கொண்டு இருக்கிறார்கள் - அவ்வளவு சகிப்பு தன்மை என்று கொள்ள கூடாது - அவ்வளவு சகஜமாகிவிட்டது. சில பெற்றோர் சொல்வது என்னவென்றால் - ஆங்கிலத்தில் என்ன சொன்னாலும் பரவாயில்லை - தமிழில் கெட்டவார்த்தை பேசாமலிருந்தால் சரி... !!! என்ன கொடுமை சார் இது..!!! &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2533725973333480424?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2533725973333480424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2533725973333480424' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2533725973333480424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2533725973333480424'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_25.html' title='நாவினால் சுடும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7980482723771686676</id><published>2009-03-18T10:07:00.001-07:00</published><updated>2009-03-25T09:46:59.373-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>100வது நாள்..!!!</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அடடே.. இன்னிக்கு 100வது நாள். எனக்கும் ரேவதிக்கும் கல்யாணமாகி 100 நாள் ஆகிடிச்சு.. காலையில் அப்பாவை கூப்பிட்டு சொன்னதும் சிரித்தார். "இது என்ன சினிமாவா... நாடகமா.. - சரி சரி.. சந்தோஷமா இரு.." - "எங்கள் ஆசீர்வாதம் என்னிக்கும் உண்டு.. முடிஞ்சா ஏதாவது கோவில் போய்ட்டு வாங்க" - இது அம்மா.. நண்பர்கள் எஸ்.எம்.எஸில் வாழ்த்துகளும் கிண்டலும். அனு நேற்று இரவே கலாட்டா செய்து வாழ்த்தி விட்டாள்.. மாமனார் சிரித்து கொண்டே வாழ்த்தினார்..!!! டிசம்பர் 8 2008ல் இருந்து கணக்கு போட்டால் இன்று 100வது நாள். மே 25 2008 (அன்று தான் பெண் பார்த்த நாள்) கணக்கு போட்டால் 293 நாட்கள் வருகிறது.. இவ்வளவு நாட்களில் சில சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை தவிர மற்றபடி சந்தோஷ ஜீவனம்தான். பெண் பார்க்க போனது, இடைக்கால தொடர்ப்புகள், திருமணம், தேனிலவு, வார இறுதி ஊர் சுற்றுதல்கள், சேர்ந்து செய்யும் சமையல், புத்தகங்கள், உலக திரைப்படங்கள், நல்ல இசை என நிறைய சம்பவங்களும் சந்தோஷங்களும்... இன்று மாலையும் மதியமும் வெளியேதான் உணவு... ரேவதி வாழ்த்து அட்டையும் ஒரு கண்ணாடி பரிசும் கொடுத்தாள் - அழகானது - எங்கள் உறவு போலவே... நிறைய கதைகள் இருக்கின்றன.. வாழ்த்திய - வாழ்த்த நினைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7980482723771686676?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7980482723771686676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7980482723771686676' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7980482723771686676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7980482723771686676'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/100.html' title='100வது நாள்..!!!'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-139896302350440759</id><published>2009-03-18T10:02:00.000-07:00</published><updated>2009-03-18T10:03:51.444-07:00</updated><title type='text'>குற்றமும் எழுத்தும்...</title><content type='html'>காலை 'கலைஞர்' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர்கள் சுபா பேசி கொண்டிருந்தார்கள். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ராஜேஷ்குமார் நாவல் புத்தகங்கள் அறிமுகமானது. பாக்கெட் சைஸ் நாவல்கள் 8ஆம் வகுப்பு காலத்தில் என நினைவு. காமிக்ஸ் புத்தகங்களுக்கு இணையாக நாவல்களும் படித்து கொண்டிருப்பதுண்டு. பெறும்பாலும் கிரைம் நாவல்கள்தான். விவேக்கின் புத்திசாலித்தனத்தின் மேல் அதீத பிரேமை கொண்ட காலங்கள்.. கோகுல்நாத் விவேக் பங்கு பெறும் நாவல்கள் நிறைய வைத்திருந்தேன். கதை சொல்லும் அமைப்பே அந்த வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். சுருக்கமான வசனங்கள், சம்பவ கோர்வைகள் மற்றும் காட்சி அமைப்புகள் - ராஜேஷ்குமார் கலக்கி கொண்டிருந்தார். அப்புறம் சுபா. நரேனும் வைஜயந்தியும் ராம்தாஸும் அனிதாவும் ஜான் சுந்தரும் - ஈகில்ஸ் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் - கொஞ்சம் இளமை புதுமை கொண்டது. ஒரு இன்ஸ்பெக்டரும் அவர் மனைவியும் கூட கூட்டணி கதாபாத்திரங்கள் என நினைவு. சுபாவின் மற்றொரு சுவரஸ்யமான கதாநாயகன் செல்வா - என்ற செல்வராஜ் - அவரின் அஸிட்டென்ட் முருகேசன். மெல்லிசான நகைச்சுவையும் - எப்போது பிரச்சனையில் நேரடியாக சிக்கி கொள்ளும் பாங்கும் கொண்ட இந்த கதாபாத்திரத்தின் கதைகள் என்னிடம் இன்னும் கொஞ்சம் இருக்கின்றன. பரத் - சுசீலா, பட்டுகோட்டை பிரபாகரின் கதாநாயகர்கள். புத்திசாலிதனமும் காதலும் கொஞ்சும் ஜோடி. ஒரு முறை சுபாவும், பி.கே.பியும் சேர்ந்து ஒரு நாவல் எழுதினார்கள் - 4 கதாநாயகர்களும் கலக்கிய நாவல் அது.  பல புத்தகங்களை சென்னை பாரிஸ்கார்னரிலும், கோவை பழைய புத்தக மார்கட்டிலுமே சேகரித்திருந்தாலும் இன்னும் வைத்திருக்கிறேன். இவர்கள் தவிர வேறு எந்த துப்பறியும் நாவலும் அதிகம் படித்ததில்லை. சுஜாதாவின் கணேஷ்-வசந்த் - இவர்களை துப்பறிவாளர்கள் என்று தனிமைபடுத்த முடியாத அளவு பன்முக அமைப்பு கொண்ட கதையம்சங்கள் இருக்கும். சகஜமான - புத்திசாலிதனம் மிக்க - லேட்டரல் திங்கிங் கொண்ட கணேஷ் - சபலங்களில் இருக்கும் - அதீத குறிப்பு நினைவாற்றலும் இளமையும் கொண்ட வசந்தும் சுஜாதாவின் அடிப்படை இரண்டு முகங்களே. சட்ட குறிப்புகள், வரலாறு, சிந்தனைவாதம், கிரைம், மெல்லிய நகைச்சுவை, வெளிப்படுதலில் முகசுளிப்புகாட்டாத செக்ஸ் என இவர்களின் தளம் முற்றிலும் வேறு. கடைசியாக படித்தது ஜெயமோகன் எழுதிய 'நான்காவது கொலை' திண்ணை இணைய தளத்தில் படித்தது. பின்நவீனதுவம் வடிவு கொண்ட பெரும் சிறுகதை வகை இது. 10 பாகங்கள் என நினைவு. கிட்டதட்ட எல்லா துப்பறிவாளர்களும் இருப்பார்கள் - ஷெர்லக் கொம்ஸ், ஜேம்ஸ்பாண்ட், கணேஷ் வசந்த், திகம்பர சாமியார், சங்கர்லால், துப்பறியும் சாம்பு என.... - படிப்பது ஒரு ஜாலியான அனுபவம். இது இலக்கியமா - சமூக சமுதாய விழிப்புணர்வு அல்லது ஏதேனும் நன்மையுண்டா என்ற கேள்விகளைதாண்டி ஏதேனும் ஒரு வகையில் புத்தகங்களை படிக்க வைக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-139896302350440759?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/139896302350440759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=139896302350440759' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/139896302350440759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/139896302350440759'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_18.html' title='குற்றமும் எழுத்தும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4875906812453839730</id><published>2009-03-17T08:34:00.001-07:00</published><updated>2009-03-25T09:57:32.012-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாடல்கள்'/><title type='text'>கபி கபி...</title><content type='html'>என் மொபைல் போனின் காலர் டியூன் ("கைபேசியின் அழைப்பாளர் கேட்கும் இசை") 1976ல் வந்த ஒரு இந்தி திரைப்பட பாடல். "ஏன் இந்தி" என தார் டின் கையில் எடுப்பார் எவரும் இருக்கமாட்டார்கள் என நம்புகிறேன். அந்த பாடல் முகேஷ் சந் மாத்தூர் என்ற அற்புதமான பாடகரின் பாடல் - "கபி கபி" திரைப்படத்தில் இருந்து. இன்றைய இந்தி பாடல்கள் போல அதிரடி இசை இல்லாத காலம் அது. முகேஷ், முகமது ரபி, கிஷோர்குமார் என அருமையான பாடகர்கள் இருந்த காலம் அது. இன்றும் அந்த பாடல்கள் முன்னிரவு நேர அமைதியில் கேட்க சுகமானவை. சோகமானாலும், சந்தோஷமானாலும் - இந்தியும் உருதும் கலந்த அந்த பாடல்கள் அர்த்தம் கொண்டவையாக இருந்தன. அதே நேரத்தில் தமிழிலும் அதே வகையான பாடல்கள் இருந்ததை ரேவதியின் அப்பா சொல்லி கொண்டிருந்தார். அனுவும் நானும் விடிய விடிய பேசி கொண்டிருந்த சென்ற வருட கோடையில் எல்லாம் இந்த பாடல்கள்தான் என்னுடன் விழித்திருக்கும். ஒளி தகடுகள் கிடைக்கிறது இன்றும் எனினும் பெரும்பாலான பாடல்கள் பல்வேறு தகடுகள் சிதறி இருப்பதால் இணையத்தில் இருந்து பகிர்ந்து கொள்வதே இலகுவாக இருக்கிறது. நல்ல இசை ரசிக்க மொழி அவசியம் இல்லை என்பது என் கருத்து. லாலாவிலோ, அல்லது தன்னன்னன்னாவிலோ எந்த பாடலையும் அதன் ரிதத்தையும் அனுபவித்து ரசிக்க முடியும். வாத்தியங்களை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தால் இசை ரசித்தல் கூடுதல் இனிமை. மொழி புரிந்து ரசித்தால் - ஆகா தேவ சுகம். என் பள்ளி நாட்களில் அப்பாவும் நானும் விவிதபாரதியில் கேட்டு கொண்டிருப்போம். டிவி கிடையாது. ரேடியோதான் உலகம். மறக்க முடியாத காலம் அது. வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் தமிழ் பாடல்கள் ரசிப்பது போலவே பழைய இந்தி பாடல்களையும் கேட்டு பாருங்கள். சமீபத்திய சந்தோஷம். என் அலுவலக நண்பர் ஒருவரும் அவருடைய மொபைல் போனின் காலர் டியூனாக பழைய முகேஷ் இந்தி பாடலை வைத்திருக்கிறார் - இது என் மொலைப்போன் காலர் டியூனால் வந்த மாற்றம். :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4875906812453839730?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4875906812453839730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4875906812453839730' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4875906812453839730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4875906812453839730'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_4034.html' title='கபி கபி...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2120261333015042573</id><published>2009-03-17T08:31:00.000-07:00</published><updated>2009-03-31T07:32:20.934-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>ஆரோக்கியமான நகைச்சுவை.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சென்ற வார இறுதியில் ஒரு நாள் பாண்டி பஜாரில் உள்ள "Music World" சென்றிருந்தோம். கொஞ்சம் பழைய தமிழ் படங்கள் "Moserbaer" ல் வாங்கலாம் என நினைத்திருந்தோம். கிடைத்தது சில படங்கள்தான். "Moserbaer" இணையதளத்தில் உள்ள அளவுக்கு கடைகளில் கிடைப்பதில்லை போலும். ரேவதியின் தந்தையும் பழைய படங்கள் விரும்பி பார்ப்பார் - எனவே அவருக்கு இரண்டு வாங்கவிருந்தோம். பார்க்க பார்க்க - கிட்டதட்ட எல்லா படங்களிலும் நாகேஷ் ஒரு தவிர்க்க முடியாத கதாபாத்திரமாகவே இருந்ததை கவனித்தோம். இது புதிய விஷயம் இல்லை எனினும் - இது பற்றி பேசுவதை எனக்கு ரேவதிக்கும் தவிர்க்க முடியவில்லை. பல படங்களை நினைவுருத்தி கொண்டோம். சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் என ஒரு கதாநாயகனுக்கு சமமான திரைப்படங்கள் இருந்தாலும் திருவிளையாடல், ஊட்டி வரை உறவு போன்ற திரைப்படங்களும் மறக்க முடியாது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் மேஜையில் குரு ஜெர்ரி லூயிஸின் புகைபடத்தை வைத்திருப்பார். ஜெர்ரி லூயிஸ் திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு நாகேஷ் ஏன் அவரை குருவாக கொண்டார் என புரிந்து கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மவர் மிக அருமையான ஒரு குணசித்திர வேடத்தை தந்தது. மகளிர் மட்டும் திரைப்படத்தில் ஒரு பிணம் - ஆனால் மிகவும் சிரிக்க வைத்த ஒரு பிணம். ஒரு காலத்தில் திலக நடிகர்கள் கூட தங்கள் படங்களுக்கு நாகேஷின் தேவை மிக அதிகம் என உணர்ந்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் கமல் மட்டுமே நாகோஷை சரியான முறையில் உபயோகபடுத்தி கொண்டார். சில ரஜினி படங்களும் உண்டு. சில திரைப்படங்களில் கொடூரமான ஆனால் கொஞ்சம் சிரிக்க வைக்கும் வில்லன் வேடங்களும் உண்டு. வேகமான - மற்றும் எதிர்வினை சார்ந்த நடிப்பும் வசன துள்ளலும் அவர் அடையாளங்கள். அது சார்லி சாப்ளின் மற்றும் ஜெர்ரி லூயிஸின் நடிப்பினை ஆழ்ந்து வாங்கி கொண்ட கவனங்கள். அன்பே வா, பாமா விஜயம், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் என வித்தியாசங்களை காண்பித்து இருந்தாலும் எம்.ஜி.ஆர் சிவாஜி தாண்டி ஒரு இயக்குனரின் பார்வைக்கு உயிர் கொடுத்தவர் நாகேஷ். அது அவருக்கும் கே.பாலச்சந்தருக்கும் உள்ள இணக்கம். நடிகர்கள் ஜெமினிக்கும் தங்கவேலுவுக்கு ஒரு புரிதல் சார்ந்த நட்பு இருக்கும் - உதாரணம்: கல்யாண பரிசு. அத்தகைய புரிதல் எம்.ஜி.ஆருடனும், சிவாஜியுடனும் நாகேஷுக்கு இருந்தது. பல படங்கள் உதாரணமாக சொல்லலாம். அவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த வைரமுத்து - தமிழகத்தின் சிரிப்பு இறந்து விட்டது என சொன்னார். மிகையாகாது. நல்ல நகைச்சுவை, வேகமான எதிர்வினை கொண்ட உடல் அசைவுகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத தேர்ந்த குரல் வளம் கொண்ட வசன உச்சரிப்பு, மேலை நாட்டு நாட்டிய வகை (சந்திரபாபு இதனை அற்புதமாக செய்வார்), அருமையான குணசித்திர நடிப்பு என பல்வகை அதிசயங்களை காட்டியவர் நாகேஷ். நிறைய பேசி கொண்டிருந்தோம். கொஞ்சம் படங்கள் வாங்கினோம். இன்னும் என்ன என்ன படங்கள் வாங்க வேண்டும் என பட்டியல் இட்டு கொண்டிருக்கிறோம். பார்க்க வேண்டும். தமிழில் நல்ல நகைச்சுவை இப்போதெல்லாம் காண கிடைக்காததாகி விட்டிடுக்கிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2120261333015042573?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2120261333015042573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2120261333015042573' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2120261333015042573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2120261333015042573'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_17.html' title='ஆரோக்கியமான நகைச்சுவை.'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-980914271508579983</id><published>2009-03-16T09:57:00.002-07:00</published><updated>2009-03-31T07:33:20.414-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>காசேதான் கடவுளடா...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 35 லட்சம் வரைதான் செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது போதாது என கிட்டதட்ட எல்லா வேட்பாளர்களும் புகார் செய்துள்ளார்களாம். செலவுகளை கண்காணிக்க தனி பார்வையாளர்களும், வருமான வரித்துறையினரும் நியமிக்கபட உள்ளார்கள். கடந்த 20004 தேர்தலை விட இம்முறை 50% விலைவாசி உயர்ந்துவிட்டதால் இந்த கட்டுபாடு தளர்த்தபட வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர். போஸ்டர், வாகனம், கொடி, பிளக்ஸ் போர்ட், தேர்தல் அலுவலக செலவு என கைமீறுமாம் செலவு. உண்மையாக மக்களை சந்திக்கவும், அவர்களுடன் மேம்பாடு குறித்து விவாதிக்கவும், தொகுதிக்கு நிஜமாக நல்லது செய்திருப்பினும் - நல்ல கருத்து சார்ந்த ஒற்றுமை உணர்வு மக்களோடு இருப்பினும் - இந்த பணம் ரொம்பவே அதிகம். பெரும்பாலான இந்த செலவுகள் ஆடம்பர விளம்பரங்களே. கொஞ்சம் ஓட்டுக்கு பணமும் லஞ்ச பொருள்களுமாக விளையாடும். இந்த தேர்தலை வைத்து கட்சிகார அடிமைகள் கொஞ்சம் சம்பாதிப்பார்கள். சாராயமும் கைகலப்பும் இருக்கும். எங்கு கேட்டாலும் காசு இல்லை என்றும் - பொருளாதார தேக்கம் என்றும் சொல்லபடும் தேசத்தில் - இத்தனை பணம் எங்கிருந்து அய்யா வருகிறது. இந்த லட்சணத்தில் காமராஜர் ஆட்சியாம். இதற்கு எல்லா அரிதார முதலைகளும் 2010, 2011 என்று குறிவைத்து காய்நகர்த்துகிறார்கள். மொத்தத்தில் உருப்படியாக சம்பாரிப்பவன் ஏமாளி - மற்றவன் எல்லாம் பிழைக்க தெரிந்தவன்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-980914271508579983?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/980914271508579983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=980914271508579983' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/980914271508579983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/980914271508579983'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_507.html' title='காசேதான் கடவுளடா...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5715629467832503509</id><published>2009-03-16T09:57:00.001-07:00</published><updated>2009-03-31T07:35:50.835-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கை'/><title type='text'>மனசு...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;இரண்டு நாள் முன்னர் ஜி.என். செட்டி சாலையில் ஒரு இரவு நடை போனபோது வித்தியாசமான ஒரு பேனர். "மனசு" என்று ஒரு அரசு திட்டம். இந்த திட்டம் பொது மக்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் அரவாணிகளை பற்றி, அவர்களின் திறமைகளை பற்றி சொல்லி அவர்களுக்கு உதவ ஏற்படுத்தபட்டுள்ளது - இதன் மூலம் அவர்களை பற்றிய தவறான நம்பிக்கைகள் களையப்படும். திறமைகள் கொண்ட அரவாணிகளை வேலைக்கு அமர்த்தி கொள்ள ஆர்வம் இருந்தால் இந்த அமைப்பினை தொடர்ப்பு கொள்ளலாம். ஒரு சேவை மையமும் உண்டு. இலவச மருத்துவ சேவை, நேரடி ஆலோசனைகள், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சட்ட ஆலோசனை, வேலை வாய்ப்புக்கான மென் - திறன் பயிற்சி ஆகியவையும் வழங்கபடுகின்றன. இதனை மனிதாபமிக்க ஒரு நல்ல முயற்சியாக கருதலாம். இந்த முயற்சியின் பின்னே யார் இருந்தாலும் - இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5715629467832503509?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5715629467832503509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5715629467832503509' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5715629467832503509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5715629467832503509'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_3745.html' title='மனசு...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3898527370783014039</id><published>2009-03-16T09:52:00.000-07:00</published><updated>2009-03-31T07:37:10.174-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>சென்னை சங்கமம் 2009</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு நல்ல கிராமிய விழாவாகவே நடந்தது இந்த வருட "சென்னை சங்கமம்". நிறைய கூட்டம், நிறைய கலைஞர்கள் - நிறைய "கலைஞர்" துதிகள். ரேவதிக்கு அதிக ஆர்வமில்லை என கொள்ளமுடியாது - அவளுக்கு இது எல்லாம் புதியதாகபடவில்லை. கிராமத்தில் நிறைய இதுபோல பார்த்துள்ளதால் அதிக கவனம் இல்லை. நான் மட்டும் ஓடி ஓடி - அவளையும் இழுத்து கொண்டு ஓடி ஓடி - ஒளிப்படம் எடுத்தேன். இரண்டு நாட்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கவனிக்க முடிந்தது - மற்ற நாட்களில் அலுவலக நெருக்கடி. புதிய திண்பண்டங்கள் - பெரும்பாலும் கிராமத்து உணர்வை கொண்ட உணவுகளை விற்க்கும் கையேந்தி வண்டிகளை சுற்றியும், 5 நட்சத்திர 'கரண்டி 50ரூபாய்' உணவுக்குமே கூட்டம் இருந்தது. கமர்கட்டும், தேங்காய் பருப்பியும் வாங்கினோம். அப்புறம் ஜிகர்தண்டா. இஞ்சி மொரப்பா... ஆடும் கலைஞர்களை விடவும், அடிக்கும் தாளத்துக்கு ஆடும் நம் சென்னை இளவட்டங்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்தது. வெங்கடநாராயணா சாலையை விட பெசன்ட்நகர் கடற்கரை பரவாயில்லை - கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொண்டார்கள். சில கூத்துகளில் இரட்டை அர்த்தம் - ஆர்பரிக்கும் கூட்டம் பாதி புரிந்தும் பாதி புரியாமலும் கத்தினார்கள். கத்த கத்த இரட்டை அர்த்தம் அதிகமானது. அதிலும் கானா பாட்டு பாடிய அம்மணி குலுக்கிய குலுக்கலில் - கூட்டம் சும்மா அதிருதுல்ல.. உண்மையாகவே அற்புதமான கலைகள் காண கிடைத்தையும் மறுக்க முடியாது. பொள்ளாச்சியில் இருந்து ஒரு தாள குழுவினர், திருவண்ணாமலையில் இருந்து ஒரு கூத்து நாடக குழு, ஒரு பஞ்சாபி நடன குழு மற்றும் பலர் மிகவும் அழகாக செய்தார்கள். கிளி ஜோஸ்யம், குறி கேட்பவர்கள் எல்லாம் இருந்தார்கள். புது மனைவியை கூட்டி போய் கிளி ஜோஸ்யம் பார்க்க போனால் அங்கே சனி விளையாடியது - அவன் ஒரு கூண்டில் இருந்து எலியை வரவைத்தான். அது ஒரு முருகன் படத்தை எடுத்து கொடுத்தது. அவன் கூசாமல் - "உனக்கு ரெண்டு பொண்டாட்டி" என்று சொல்லி விட்டான். ரேவதியும் நானும் சிரித்து விட்டு போடா வெண்ணை என்று காசு கொடுக்காமல் வந்து விட்டோம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3898527370783014039?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3898527370783014039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3898527370783014039' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3898527370783014039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3898527370783014039'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/2009_16.html' title='சென்னை சங்கமம் 2009'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1652005982510044432</id><published>2009-03-16T09:51:00.001-07:00</published><updated>2009-03-31T07:37:52.946-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தெய்வத்தால் ஆகாதெனினும்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;மூன்று வருடத்துக்கு முன்னால் மாதம் கிட்டதட்ட நான்கு லட்சம் சம்பளம். பொறியியல் படிப்பு. டெட்ராய்ட் நகரில் மென்பொருள் வேலை. உங்களில் அடுத்த இலக்கு எதுவாக இருக்கும்... நீங்கள் யோசிக்கும் அதே வினாடியில் செந்தில்குமார் என்ற இந்த நபர் வேலையை விட்டுவிட்டு திருச்சிக்கு வந்தார். கிராமம் கிராமமாக அலைந்தார். தேனூர் என்ற ஊரில் ஒரு சிறிய மருத்துவமனை, ஒரு கணிப்பொறி அமைப்பு, குழந்தைகளுக்காக ஒரு மரத்தடி பாடசாலை - இத்தனையும் கைகாசில். இது வரை நாற்பது லட்சம் செலவாகி இருக்கிறது. மலிவான குழைவான வேஷ்டி - சட்டை, கேரியர் சைக்கிள், சாப்பாட்டு தூக்கு பாத்திரம், மஞ்சம் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி, ஒழுங்குபடுத்தபடாத தாடி மீசை முகம் - இவர் ஒன்றும் பெரிய குடும்ப வாரிசு கிடையாது. சாதாரண குடும்ப பிண்ணனி. "உலக வரலாறு படிப்பதை விட உங்களை சுற்றியுள்ள கிராமங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கல்வி கூடத்தை இயந்திரமயமாக்காமல் யதார்த கல்வியை சொல்வோம். இயற்கை வேளாண்மை செய்கிறோம். 3000 மரங்கள் நட்டுள்ளோம். அரசாங்க பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள், கல்லூரி நாட்டு நலப் பணிதிட்ட மாணவர்கள் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் இன்னும் நிறைய செய்யலாம்." என்கிறார். "நல்லா படிச்சுட்டு நல்ல வேலைல இருக்கும் போதே 'இப்படி ஆயிட்டாரே' - அவருக்கு பொண்ணு குடுத்து என்ன பண்றது' என சொந்தங்கள் சொல்வதாக அவர் அம்மா கவலைபடுகிறார்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1652005982510044432?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1652005982510044432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1652005982510044432' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1652005982510044432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1652005982510044432'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_9600.html' title='தெய்வத்தால் ஆகாதெனினும்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2819521087878940517</id><published>2009-03-16T09:49:00.000-07:00</published><updated>2009-03-31T07:47:44.787-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>புத்தக கண்காட்சி 2009</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;எந்த வருடத்தையும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சந்தோஷமாக அமைந்திருந்தது. மனைவி மற்றும் இரு தோழிகளுடன் வழி நெடுக்க பேசி கொண்டே நடந்தோம். கொஞ்சம் கால் வலி இருந்தும், இத்தனை புத்தகங்களை ஒரு சேர பார்க்கும் சந்தோஷம் அதையெல்லாம் மறக்கடித்து விடும். கவிதாவும் சில புத்தகங்களை இந்த முறை வாங்கியது கூடுதல் சந்தோஷம். அனு வழக்கம் போல கை நிறைய அள்ளி கொண்டிருந்தாள். நானும் கொஞ்சம் வாங்கியிருகிறேன். ரேவதியும் அவள் பங்குக்கு கொஞ்சம் வாங்கியிருந்தாள். மொத்தத்தில் புத்தகவாசம் இன்னும் சில மாதங்கள் இருக்கும் அளவுக்கு புதிய புத்தக பூக்கள் வீடு முழுவதும். மூத்த பத்திரிக்கையாளர் ஞானி, மற்றும் மனுஷ்யபுத்திரன், சாரு ஆகியோரை சந்திக்க நேர்ந்தது. மனுஷ் என்னைவிட அனுவுக்கு நல்ல தோழர். உயிர்மெயில் சாருவும், சுஜாதாவுமே நிறைய இருந்ததால் அதிகம் வாங்கவில்லை. கி.ரா வின் புத்தகங்கள் மூன்றும் (கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், நண்பர்களுடன் நான்), திலகவதியின் கல்மரம், இந்திராகாந்தி வாழ்க்கை பற்றிய ஒரு வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு என என் புத்தக தேர்வு இந்த வருடம் கொஞ்சமாகவே இருந்தது. மற்றும் சில சுவரஸ்யமான சிறு புத்தகங்களும் உண்டு (காமத்து பாலில் உளவியல், ஆதிசங்கரரின் காம சாஸ்திரம்). கொஞ்சம் சமையல் புத்தகங்களும் இருந்தது (குடும்பஸ்தனய்யா.!). கடவுள் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு - ரேவதியின் புத்தகம். சுவரஸ்யமான தொகுப்பு. அனுவின் புத்தகங்களை அவர்களுடைய வலைபூவில் பார்க்கலாம். நெடுநாள் நண்பர் ஒருவரை சந்தித்தோம். திருமண பரிசு மற்றும் எங்கள் ஜமாவில் கலந்து கொண்டு எங்கள் நாட்களை மேலும் கலகலப்பாக்கினார். முள்ளும் மலரும் திரைப்படம் சனிக்கிழமை நள்ளிரவு வரை பார்த்தோம். ஞாயிற்று கிழமை கறி குழம்பு மறுபடி புத்தக கண்காட்சி உலாவுமாய் கழிந்தது - மூன்று பெண்களின் லூட்டி வாரத்து களைப்பை எல்லாம் ஓரம்கட்டி விட்டது. எல்லாரும் கிளம்பி போன ஞாயிற்றி கிழமை இரவு - வெறிச்சென்று இருந்தது. நானும் ரேவதியும் மட்டும் கொஞ்சம் டிவி பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம். மறுபடி ஒரு புத்தக கண்காட்சி வந்தாலும் இது போல இருக்காது என்று மட்டும் நிச்சயம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2819521087878940517?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2819521087878940517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2819521087878940517' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2819521087878940517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2819521087878940517'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/2009.html' title='புத்தக கண்காட்சி 2009'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6998885134411819423</id><published>2009-03-16T09:48:00.001-07:00</published><updated>2009-03-31T07:48:58.976-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>எம்.என். நம்பியார்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு வில்லன் நடிகராக மட்டுமே எம்.என். நம்பியார் என் இளம் வயதில் அறிமுகமானார். திரையில் உள்ள நடிகரை, குவித்த மணலில் அமர்ந்து டெண்ட் கொட்டாயில் படம் பார்க்கும் அனேகம் பேரும் திட்டுவது எனக்கு குதூகலமாக இருக்கும். அதிலும் என் பாட்டி படம் பாத்துவிட்டு வரும் வழியெல்லாம் திட்டுவார். பிற்பாடு கெட்டவர்கள் என்ற வர்க்கத்தின் அடையாளமே நம்பியாரின் முகமாய் ஆகி போனது. வெகு நாட்கள் பிறகு அவரின் வேறுபட்ட நடிப்பை பாக்கியராஜிம் மற்றவர்களும் எடுத்துகாட்டிய பிறகு மதிப்பு மென்மேலும் உயர்ந்து போனது. வித்தியாசமான குரல் அமைப்பு, வசன உச்சரிப்பு, கண் ஜாடை, குணசித்திர வேடங்களில் மற்றவர்க்கு இடம் கொடுத்து நடிக்கும் பாங்கு - என எந்த திலகத்துக்கும் கொஞ்சமும் குறைந்தவராக அவர் இல்லை. என்னை பொருத்தவரை - எம். ஆர். ராதாவும் நம்பியாரும் இல்லாமல் இருந்தால் திலகங்களின் நடிப்பு மட்டுமே நடிப்பு என பேசபட்டிருக்கும். எந்த வயதிலும் நல்ல உடல் பயிற்சி, ஐயப்ப பக்தி என மேன் மேலும் ஆச்சரியங்களை கொடுத்தவர். அவர் மறைவுக்கு பின்னாலாவது அவரை பற்றி நிறைய பேர் பேசுவது திருப்தி அளிக்கிறது. நாடகதன்மையும் - நாடக தன்மை இல்லாத நடிப்பும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் கொடுத்தது - திலகங்கள் கூட செய்யாதது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6998885134411819423?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6998885134411819423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6998885134411819423' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6998885134411819423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6998885134411819423'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post_16.html' title='எம்.என். நம்பியார்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1274705480632534425</id><published>2009-03-16T09:45:00.000-07:00</published><updated>2009-03-31T07:51:40.187-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாச்சாரம்'/><title type='text'>செய்தி மற்றும் குறும்படங்கள்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பொதிகையில் ஒளிபரப்பப்படும் இன்னொரு நல்ல விஷயம் - செய்திப்படங்கள் மற்றும் குறும் படங்கள். பெரும்பாலும் இவை வட இந்தியா சார்ந்ததாகவே ஒரு காலத்தில் இருந்தன. தமிழில் "டப்" செய்து ஒளிபரப்புவார்கள். தற்போது தென் இந்தியா சார்ந்ததாகவும் இருக்கின்றன. நல்ல ஒலி ஒளி அமைப்பு மற்றும் கரு அமைப்பு கொண்டதாகவே இந்த குறும்படங்கள் மற்றும் செய்தி படங்கள் அமையும். இசை பெரும்பாலும் அற்புதமான இந்துஸ்தானி - சில அபூர்வமான நேரங்களில் இளையராஜா. சில நாட்கள் முன்பு கட்டிட கலை அமைப்பு பற்றிய ஒரு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. வாசல் படி அமைப்பது தமிழர் கட்டிட கலை என்றும் காம்பவுண்ட் சுவர் அமைப்பது ஆங்கிலேய மரபு என்றும் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான பிரபஞ்சன் சொல்லி கொண்டிருந்தார். பிறகு திராவிட கட்டிட கலை பற்றியும், ஊர் அமைப்பு பற்றியும் படிக்க விக்கிபீடியா உதவியது. ஒரு முறை தூர்தர்ஷனில் எலிபண்டா குகைகள் பற்றி அற்புதமான காட்சிகளுடன் ஒரு செய்திபடம் காண்பிக்கபட்டது. வேறு சில அரசியல் மற்றும் முந்தய தலைமுறை தலைவர்களின் வாழ்க்கை சம்பந்த பட்டதாக இருக்கும். இந்த குறும்படங்கள் மற்றும் செய்திபடங்களில் சேதி சொல்லும் குரல் மிக கவனம் ஈர்பதாக இருக்கும். கரகரப்பான அந்த குரலுக்குரிய முகத்தை ஒருமுறை அவர்கள் திரையில் காட்டலாம். என்ன - எப்போது எந்த நிகழ்ச்சி இருக்கும் - அது எப்போது முடியும் என அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1274705480632534425?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1274705480632534425/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1274705480632534425' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1274705480632534425'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1274705480632534425'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2009/03/blog-post.html' title='செய்தி மற்றும் குறும்படங்கள்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8029908526151439437</id><published>2008-11-10T08:00:00.001-08:00</published><updated>2009-03-31T09:26:53.932-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொலைக்காட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>தமிழ் காலை...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;"T A M I L" என்று தூய டாமிலில் எல்லா தொலைக்காட்சி தேவதைகளும் 24 மணி நேரமும் கொஞ்சி கொண்டிருக்க... பொதிகை தொலைக்காட்சி காலை மணி 8:20க்கு ஒரு நிகழ்ச்சியை வழங்கி கொண்டிருக்கிறது. "எம்மொழி செம்மொழி" என்பது நிகழ்ச்சியின் பெயர் -வழங்குபவர் திரு. நெல்லை கண்ணன் அய்யா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவரையும், கம்பனையும்,ஆண்டாளையும், பட்டினத்தாரையும், பாரதியையும், தேவாரத்தையும் திருவாசகத்தையும் என்னதான் நாம் ரசித்து படித்தாலும், ஒரு நல்ல தமிழ் வாத்தியார் இயல்பான நகைச்சுவையோடு இவர்களை கையாளும் விதம் மேலும் ரசிக்கதக்கது. தமிழ் வாத்தியார்களுக்கான சுலபமான நகைச்சுவை சிலேடை, போகிற போக்கில் வாழ்வின் தத்துவங்களை சொல்லும் பாங்கு, வேகமான வார்த்தை விளையாட்டு மற்றும் கேட்பவர் மனம் அறிந்து தூண்டும் கருத்துகள் வேறு யாரிடமும் கண்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;காதலையும் காமத்தையும் பள்ளி வயதில் வக்கிரமில்லாமல் சொல்லி கொடுத்தது தமிழ் வாத்தியார்கள். நாங்கள் அய்யா என பொதுவாக அழைப்போம். 10ஆம் வகுப்பில் தமிழ் அம்மாவும் இருந்தார். திருக்குறளின் காமத்து பால் அப்போதெல்லாம் வயது வந்தவர்களுக்கான சமாச்சாரம். ஆண்டாள் பாசுரங்களும், கம்பனும் கூட அப்படித்தான். எனினும் எங்கள் தமிழ் அய்யா சொல்லி கொடுத்தார். வகுப்பில் அல்ல. சும்மா கூட நடக்கும்போது. மரத்தடி ஓய்வின் போது. ஞாயிறு மதிய முந்திரி மர நிழலில். அவர் பேசும் போது நகைச்சுவை விளையாடும். மீசையும் கண்ணும் புருவமும் துடித்து சிரிக்கும். குரல் மாயம் காட்டும். அவர் பேசி கொண்டே இருக்கவேண்டும் போலவும், நாம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போலவும் இருக்கும். இனிமை தமிழா, அவரா என புரியாத நிலவரம். பெண் பிள்ளைகளும் ரசிக்கும் படி, அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து புரியும் படி சொல்லுவார். குற்றால குறவஞ்சி அவரின் விருப்ப பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நெல்லை கண்ணன் அய்யாவின் என் தமிழ் வாத்தியார்களின் முகங்களை மறுபடி பார்க்கிறேன். தெரிந்த கருத்துகளானாலும் அவரின் தமிழ் பேச்சு நடைக்காகவும், விஷயம் சொல்லும் பாங்குக்காகவும், மெல்லிய நகைச்சுவைக்காகவும் விரும்பி பார்க்கிறேன். பொதிகை சொல்லாமல் கொள்ளாமல் நிகழ்ச்சியை இடை நிறுத்தி மாற்றும். அல்லது சட்டென வேறு நிகழ்ச்சிகள் சில நாள் வரும். மறுபடி மறுபடி அதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். எல்லாம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் கவர்ச்சி தினமும் பார்க்கவைத்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் அவர் சொல்லி முடித்த செய்யுள்களை மறுபடி நானும் படித்து திரும்பவும் புரிந்து கொண்டு ரசித்து கொள்கிறேன். கொஞ்சம் வேறு பரிணாமத்தில் மறுபடி கம்பனும் வள்ளுவனும் அறிமுகமாகிறார்கள். ஆண்டாள் அற்புத காதல் தேவதையாகிறாள். பட்டினத்தார் தத்துவங்கள் கண்ணதாசனோடும் பட்டுகோட்டையாருடனும் ஒப்பு நோக்கபடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டாள் பாசுரங்களை படித்தலில் தமிழ் மட்டுமல்ல - ஒரு பெண் பிள்ளையின் காதலும் காமமும் அற்புதமான விஷயங்கள். வள்ளுவனின் புத்திசாலித்தனம் காமத்துபாலில் மிளிர்வதை கவனியுங்கள் - வாழ்க்கையை சொல்லி கொடுக்கும் அற்புத சுரங்கம் அது. ஆண் பெண் உறவின் அற்புதங்களை தெரிய ஏராளம் சொல்லி கொடுக்கபட்டு இருக்கிறது நம் பழங்கால செய்யுள் கவிதைகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதிகை இந்த நிகழ்ச்சியை எப்போது நிறுத்தும் என்று தெரியாது. ஒரு நல்ல தமிழ் நிகழ்ச்சி பார்க்கும் ஆர்வம் இருந்தால் இந்த நிகழ்ச்சியை நான் பரிந்துரைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8029908526151439437?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8029908526151439437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8029908526151439437' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8029908526151439437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8029908526151439437'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/11/blog-post_10.html' title='தமிழ் காலை...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4267371346111607525</id><published>2008-11-05T07:00:00.000-08:00</published><updated>2009-03-31T09:27:47.210-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொதுவான பதிவு'/><title type='text'>கொஞ்சம் இடைவெளி...கொஞ்சம் சங்கதி...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு நீண்ட இடைவெளி.. கிட்டதட்ட முழுமையான 6 மாதங்கள். நிறைய மாற்றங்கள் - சில புது வரவுகள், சில கருத்து வேறுபாடுகள், சில சங்கடங்கள், சில இழப்புகள், சில சந்தோஷங்கள் என முற்றிலும் அனுபவங்கள் நிறைந்ததாகவே எல்லா நாட்களும் அமைகின்றன. ஒவ்வொரு நாளிலும் ஒரு முழு திரைப்படம் அல்லது நாவலுக்குரிய சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன நம்மை சுற்றி - எவ்வளவு கவனிக்கிறோம் என்பது மட்டுமே சங்கதி.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதாமல் இருந்ததாலேயே எழுதவேண்டும் என்ற எண்ணம் நிறைந்து இருந்தது. குறிப்புகளில் இருக்கும் கருத்துகள் எல்லாம் மெல்ல மெல்ல எழுத வேண்டும். அலுவலக வேலை அமைப்பு மாறி இருக்கிறது - உருப்படியாக ஏதேனும் செய்யும் திருப்தி இருக்கிறது. வெகுதூர பயணங்கள் தினம் இருந்ததெல்லாம் இப்போது இல்லை - நேரம் கிடைக்கிறது. திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. பெண் நிச்சயம் கணிப்பொறி சார்ந்த துறை கிடையாது - இதனை பற்றிய விவாதம் அவசியமாகிறது - பின்னர் கவனிப்போம். இயல்பியல் வல்லுனர். கோபிசெட்டிபாளயம் அடுத்த நம்பியூர். பெண்ணை விட மாமனார் வெகு சுவரஸ்யமானவர். கலகலப்பான குடும்ப அமைப்பு. டிசம்பர் 8ல் திருமணம் - அனைவரும் வருக... :-) ...&lt;br /&gt;&lt;br /&gt;வெகுநாளைக்கு பிறகு மறுபடி எழுத நவம்பர் 6 - எந்த காரணமும் இல்லை. 32 வயது ஆரம்பிக்கும் ஒரு முதிர் இளைஞனின் (விட்டு கொடுப்பமா என்னா..!!!) கருத்துகளின் என்ன வகையான தொனி இருக்கும் என அறிந்து கொள்வதில் நானும் ஆர்வமாக இருக்கிறேன். புதிய டிஜிட்டல் கேமிரா 8.1 மெகா பிக்ஸல் - புகைப்பட ஆர்வத்தை அதிகமாக்கி உள்ளது. ஒரு அனுபவம் முதிர்த்த நண்பரிடம் தொழில்நுட்பம் கற்று வருகிறேன். சென்னை கொஞ்சமாக பழகி விட்டது. இலக்கிய வட்டம் விரிவாகி உள்ளது. படிப்பது அதிகமாகி பகிர்ந்து கொள்வது குறைந்து விட்டது. நல்ல சினிமா, நல்ல புத்தகம் பற்றிய நம் கருத்துகள் எல்லாம் வெற்று புலம்பல்களை போல தொனியில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். என்றாலும் சில தோழமைகள் பொருத்துகொண்டு இன்னும் பேசிவருவது ஒரு மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி சமூகமும் வாழ்வும் நலமே.. இனி கொஞ்சம் தொடர்ச்சியான பதிவுகள் செய்ய வேண்டும் (குறிப்பு புத்தகம் நிறம்பி விட்டது). வலைப்பூக்களை படிப்பதோடு மட்டுமல்லாமல் எதிரொலிகளையும் பதிவு செய்யவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்ன.. மறுபடி உங்களை எல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி (யாருமே இல்லாத இடத்துல இப்படி ஒரு டயலாக்...;-) . &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4267371346111607525?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4267371346111607525/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4267371346111607525' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4267371346111607525'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4267371346111607525'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/11/blog-post.html' title='கொஞ்சம் இடைவெளி...கொஞ்சம் சங்கதி...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3993266170446160171</id><published>2008-04-30T07:41:00.000-07:00</published><updated>2009-03-31T09:28:30.538-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>வேறு ஒருவரின் கவிதை...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமீபத்தில் வேறு ஒரு பதிவில் படித்தது. ஏனோ பதிக்க வேண்டும் என தோன்றியதால் இங்கு பதிக்கிறேன்.. இதனை எழுதிய நண்பருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டினால் - இங்கு [&lt;a href="http://kundavai.wordpress.com/"&gt;http://kundavai.wordpress.com/&lt;/a&gt;] பயணம் செய்யவும். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அடித்துச் சாத்திய கதவின் ஒலியலைகள்&lt;br /&gt;மிதந்தபடி சொல்லிச் செல்கிறது&lt;br /&gt;முன்னம் சாத்தப்பட்ட தருணங்களை&lt;br /&gt;வார்த்தைகளின் தேவையில்லை உனக்கு&lt;br /&gt;எனக்கும் கூடத்தான்&lt;br /&gt;உன் நிராகரிப்பின் என் வெறுமை&lt;br /&gt;வார்த்தைகளைத் தொக்கி நிற்பதில்லை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;காலம் இன்னிசையோடு அள்ளித் தெறித்து&lt;br /&gt;வரைந்து செல்லும் ஓவியத்தினுள்&lt;br /&gt;தூக்கத்தை தொலைத்தபடிநம் பிம்பங்களுக்குள்&lt;br /&gt;கரைந்து போகிறேன்&lt;br /&gt;உன் இருப்பு ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தையும்&lt;br /&gt;மன்னிப்பின் சாத்தியக்கூறுகளையும் ஒன்றாய்ப் புறக்கணித்தபடி&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இன்னொரு நாளுக்கான தேவையில்லை&lt;br /&gt;உள்ளிருந்து உருக்கும் நினைவுகளை&lt;br /&gt;உன்னிடம் கொட்டிக் கவிழ்க்கப்ரார்த்தனைகளுடனே தொடர்கிறேன்&lt;br /&gt;ஆறுதல்படுத்த முடியாதபடி அலையும்&lt;br /&gt;உன் பிரிவின் சோகம் வார்த்தைகளாய் மொழிபெயர்க்கப்படவேண்டி&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;புனைவின் நீளமாய் நம்மிடையே சுவர்&lt;br /&gt;விளிம்பளவு ஏறியபின்னும்&lt;br /&gt;தோல்வியின் சுவடறிந்து தவிர்த்துவிடுகிறேன்&lt;br /&gt;நாம் பிரியும் சாத்தியக்கூறுகளை முன்பொருமுறை&lt;br /&gt;மறுத்தளித்ததைப் போல்&lt;br /&gt;உபயோகமில்லாத உன் முகவரியைப் போல...&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3993266170446160171?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3993266170446160171/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3993266170446160171' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3993266170446160171'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3993266170446160171'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_30.html' title='வேறு ஒருவரின் கவிதை...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6387596467304099747</id><published>2008-04-28T08:24:00.001-07:00</published><updated>2009-03-31T09:29:20.689-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இன்னும் உண்டு வேலைகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;கோவையில் ஆறுமுக்கு என ஒரு இடம் உண்டு. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நானும் நண்பர்களும் முன்னிரவு நேரங்களில் அலுவலகம் முடிந்து வரும்போது அந்த இடத்தை தாண்டி வருவோம். அங்கு ஒரு சிறிய தள்ளுவண்டி வடை போண்டா கடை இருந்தது. நாங்கள் அங்கு பெரும்பாலும் சாப்பிடுவது வழக்கம். அங்கு ஒரு சிறு பையன் இருந்தான். வயது 10 இருக்கும் - மணிகண்டன் - பெயர் என்று நினைவு. சரியாக கணக்கு பார்பான் - மிக சரியான உபசரிப்பு உண்டு. தொந்தரவு தரும் குடித்திருக்கும் பெரியவர்கள் அல்லது சண்டியர் பெண்களை அவன் கவனிக்கும் விதம் தனி விதம். கிட்டதட்ட 4 வருடங்கள் கழித்து இந்த முறை அவனை பார்த்த போது நல்ல மாற்றம் - முன்னேற்றம் எனவும் சொல்லலாம். சிறிய க்டை போட்டாகிவிட்டது. வடை போண்டா போட இன்னுமொரு ஆள். கல்லா பார்த்து கொள்ள மணிகண்டன் - 2 பிலாஸ்டிக் டேபிள் 8 சேர் வீதம் ஒரு சிறிய அறை.. சைக்கிள் நிறுத்த சின்ன இடம்.. ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்டான். ஆனாலும் பழைய மணிகண்டன் மாறவில்லை - பேசும்விதமும், கஸ்டமர்களை கவனிக்கும் விதமும் மாறவில்லை - கல்லாவில் பணம் எண்ணிபோடும் விதம் மாறினாலும் சாப்பிடுபவர்கள் மேல் கண்வைத்து கணக்கு பார்க்கும் குணம் மாறவில்லை. "அண்ணே செளக்கியமா... !!" என்ற பால்யம் மாறாத - குரல் மாறிய குணம் அவனை இன்னும் அவனாகவே காட்டி கொண்டிருந்தது. உண்மையை சொன்னால் மணிகண்டன் போல உழைக்க ஆயிரம் உண்டு வழிகள். அடிப்படை நேர்மையும் அளவான சேமிப்பும் சரியான உழைப்புமே நல்ல முன்னேற்றத்தின் வழிகள் - கார்பரேட் கம்பெனியில் 5 இலக்க சம்பளம்தான் வாழ்க்கை என கொள்ளும் எத்தனை லட்சம் மனிதர்களிடையே இந்த மாதிரி மணிகண்டனும் வாழ்வில் இருக்கிறான். இன்னும் நிறைய மணிகண்டன்கள் பேக்கரி வைத்திருக்கிறார்கள், ஆட்டோமொலைல் வொர்க்சாப் வைத்திருக்கிறார்கள், காப்பி கடை வைக்கிறார்கள் முடி வெட்டுகிறார்கள் இன்னும் என்னவோ செய்கிறார்கள். மொத்ததில் வாழ்க்கை நடத்துகிறார்கள் - கார்பரேட் ஊழியர்களை விட சந்தோஷமாக. இதில் சில மணிகண்டன்களின் எண்ணம் எதிர்காலத்தில் நிறைய பணமாக இருக்கலாம் - ஆனால் அந்த காகிதங்கள் வாழ்க்கையை பறித்துவிடும் என தெரிந்திருந்தால் ஆசைப்பட மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6387596467304099747?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6387596467304099747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6387596467304099747' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6387596467304099747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6387596467304099747'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_6455.html' title='இன்னும் உண்டு வேலைகள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2694837433531664944</id><published>2008-04-28T08:20:00.001-07:00</published><updated>2009-03-31T09:34:25.529-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பாலியல் மாநாடு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சென்னையில் நடந்த பாலியல் மாநாடு ஒரு நல்ல ஆரம்பம் - டிவியில் சொல்லபடும் குழப்பமான பாலியல் மருத்துவ விஷயங்களைவிட - ஒரு தைரியமான (அதுவும் ஒரு மருத்துவம் தானே.. ) மாநாடு நடத்தி - சமுதாயத்தின் நிறைய குழப்பங்களை தெளிவாக விளக்கிய கருத்து அரங்கங்கள் மற்றும் உரையாடல்கள் நன்றாக இருந்தன. லேகியம் விற்பவர்கள் இதனை எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள். இன்றைய சூழலின் மிக முக்கியமான மருத்துவபகுதியாக பாலியல் இருக்கிறது. சரியான கருத்தறிவும் இன்றைய ஊடகங்களும் இதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். மக்கள் பச்சை, மஞ்சள், சிவப்பு என நிறவாரியாகவே பாலியலை அறிந்து கொள்ளும் காலம் மாறி - சரியான முறையில் ஒரு கல்வி அமைய - அதன் காரணமான குற்றங்கள் குறைய - பாலியல் மாநாடு வரும்காலத்தில் ஒரு கருத்துள்ள ஆரம்பமாக இருக்ககூடும்... &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2694837433531664944?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2694837433531664944/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2694837433531664944' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2694837433531664944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2694837433531664944'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_7486.html' title='பாலியல் மாநாடு'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1335231338669737813</id><published>2008-04-28T08:16:00.000-07:00</published><updated>2009-03-31T09:35:18.586-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நாய்களின் அரசியல்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நான் வசிக்கும் தெருவில் 4 நாய்கள் இருக்கின்றன. முதலில் 3தான் இருந்தது - புதியது வந்து 1 மாதம் ஆகிறது. அவற்றுக்குள் பொதுவான அரசியல் என சில உண்டு. ஒரு நாயின் வரம்புக்குள் இன்னொரு நாய் வராது. ஒரு நாள் குரைத்தால் மட்டுமே மற்ற நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். பெரும்பாலும் பிச்சைகாரர்களை பார்த்து குரைக்கும் - அல்லது போலீஸ்காரர்களை. இரவில் ஒவ்வொரு நாய்க்கும் ஒரு இடம் உண்டு. வெகு அரிதாக புணர்ச்சியில் இருக்கும் போது மற்ற நாய்கள் விலகி நிற்கும். யாரும் அவைகளுக்கு உணவிடுவதில்லை. கிடைத்தை - குப்பை தொட்டியிலும் அருகில் உள்ள கடைகளின் கழிவுகளில் இருந்து உண்டு வாழ்கின்றன. தெருவில் யாராவது பணக்கார நாய்களை கையில் பிடித்து கொண்டு நடப்பார்கள். அந்த நாய்கள் இவைகளை பார்த்து குரைக்கும். இவை பதிலுக்கு குரைக்காமல் விலகி போய்விடும். ரொம்ப வரம்பு மீறினால் - 2 அல்லது 3 நாய்கள் சேர்ந்து பணக்கார நாயை பார்த்து குரைத்து ஒரு வழி செய்துவிடும் - நாயை கூட்டி கொண்டு செல்பவர் பாடுதான் - சண்டையை தவிர்க்க போராட வேண்டி இருக்கும். அடிப்படையில் அவைகளுக்கு கூட யாரிடம் மோதலாம் - எப்போது மோதலாம் என தெரிகிறது. எல்லை கோடுகள் தெரிகிறது. தேவைபடும்போது தன் எல்லைக்குள் வந்து குரைப்பவர்களை கூட்டு சேர்ந்து மோதி துரத்த தெரிகிறது. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1335231338669737813?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1335231338669737813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1335231338669737813' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1335231338669737813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1335231338669737813'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_4447.html' title='நாய்களின் அரசியல்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7362542304909745799</id><published>2008-04-28T08:15:00.000-07:00</published><updated>2009-03-31T09:36:01.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;புகைபிடித்தலை சினிமாவில் கட்டுபடுத்துவதன் மூலம் நாட்டுமக்களை திருத்தலாம் என நினைக்கும் புத்திசாலிதனம் சரி - அப்புறம் எதற்க்கு புகையிலை பொருள்கள் விற்பனை. அரசாங்கம் விற்பனையை நிறுத்தலாமே. அது இன்னும் வேகமாக திருத்துமே...அந்த விவசாயிகளை என்ன பண்ணலாம்...?? புகையிலை பொருட்கள் நிறுத்துவதால் வரும் பொருளாதார தேக்கத்தை என்ன செய்யலாம்... வேறு ஏதாவது சரிசமமான பயிரிடுதலை சொல்லிதரலாம் - யார் வேலை அது..? இன்னும் மலைகாடுகளில் பெரிய தலைகள் கஞ்சா பயிரிடுகிறார்களே அது யார் பார்ப்பது..? மது அருந்துவது தவறு - நல்ல விஷயம்தான். மதுகடைகளை முழுவதுமாக நிறுத்தலாமே. மாத மாதம் இலக்கு வைத்து மதுக்கடை வசூலை அதிகரிப்பது யார்..! அதனை நிறுத்தினால் மதுக்கடைகளில் வேலை செய்பவர்கள் வேலை இழப்பார்களே - அவர்களுக்கு யார் வேலை தருவது...! அந்த 5 வருட கிராம தன்னிறைவு பணியில் ஈடுபடுத்தினால் செய்வார்களா..!! இதில் புள்ளிவிவர விஷயம் வேறு - போன பொங்கலுக்கு 6 கோடி ரூபாய் விற்பனை.. புதுவருட விற்பனையை விட அதிகம்.. அட அட.. என்ன ஒரு சந்தோஷம்...! சினிமாவில் மது அருந்துதலும் புகைபிடித்தலும்தான் மக்களை கெடுக்கிறது என யோசிக்கும் புத்திசாலிகள் - கொஞ்சமாவது தரையில் நின்று யோச்சித்தல் நலம். அரசின் பொருளாதாரத்தில் ஒரு பங்கு மையமாக கொண்ட புகையிலை மற்றும் மதுவை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க முற்படுவது - நல்ல விஷயமானாலும் அதற்கான வழிமுறைகள் கண்துடைப்பாகவே இருக்கின்றன. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7362542304909745799?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7362542304909745799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7362542304909745799' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7362542304909745799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7362542304909745799'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_936.html' title='புகைபிடித்தலில் அரசியலும் பொருளாதாரமும்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7733119043008327718</id><published>2008-04-28T08:13:00.002-07:00</published><updated>2009-03-31T09:37:05.742-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நினைவு மறந்த மனிதர்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நினைவு மறந்த மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா.. பெரும்பாலும் கோவில்கலிலும் சில சாலைஓரங்களிலும் மற்றும் பெறும்பாலான நகர பேருந்து நிலையங்களிலும் கவனிக்கலாம். காலத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு புலப்படாமலேயே இருக்கிறது - மறந்து இருக்கலாம் அல்லது மறக்கவைக்கபட்டு இருக்கலாம். குடும்பத்தால் விரட்டபட்ட ஜுவன்கள்தான் பெரும்பாலும். பெண்களின் நிலை இன்னும் கொடுமை - அவர்களையும் கர்பமாக்கும் வக்கிரகாரர்களை என்ன சொல்ல... சிலரை நான் ஓரளவு கவனித்து இருக்கிறேன். வயதானவர்கள் பெரும்பாலும் ஏதேனும் முனுமுனுத்து கொண்டே இருப்பார்கள் - சில ஓயாமல் பேசுவார்கள். சிலர் அமைதியாக உட்கார்ந்து வெறித்து பார்த்து கொண்டு இருப்பார்கள். ஏதேனும் பொருக்கி கையில் உள்ள பையில் சேமித்து கொண்டே இருப்பார்கள் சிலர். சிலருக்கு காசு கொடுத்தால் புரியாது - பசி மட்டும்தான் பிரதானம். எது சாப்பிட கொடுத்தாலும் கூட உள்ள ஒரு நாய்க்கும் பங்கு கொடுக்கும் பெரிவர் ஒருவர் இருந்தார் - கோவை 10ஆம் நம்பர் வீதியில் - அவரையும் மனநலம் இல்லாதவர் என்றுதான் சொல்வார்கள். நிர்வாணம் கூட சிலருக்கு சகஜமாக இருக்கும். இவர்கள் நிச்சயம் ஆரம்ப காலத்தில் நன்றாக இருந்திருப்பார்கள். நல்ல வாழ்க்கையில் கூட இருந்திருக்கலாம். எந்த புள்ளில் வாழ்க்கை திசை மாறுகிறது என்பது கேள்வி. தனிமைபடுத்தபடுதல் என்பது பெரும் கொடுமை. சக மனிதர்களிடமிருந்து மட்டுமில்லாமல் - தன் வாழ்க்கையில் இருந்தே தனிமைபடுத்தபடுவது நினைக்கவும் முடியாதது. நினைவு மறந்தவர் எல்லாரும் மனநலம் இல்லாதவர் கிடையாது - சிலர் அப்படி மாறுவதுண்டு. நினைவுகள் மறந்து போனாலும் - புதிய வாழ்வின் விஷயங்களை ஆரோக்கியமாக கிரகிக்க முடிந்தவர் - பெரும் நலம் கொண்டவர். நினைவு மறந்த ஒருவருக்கு மறுபடி நினைவு திரும்பினால் அவரை குடும்பம் ஏற்று கொள்கிறது. ஒரு மனநலம் குன்றியவரை அப்படி ஏற்று கொள்ள தயங்குகிறது - ஒரு வகையாக பயம் காரணமாக இருக்கிறது. நினைவுகள் இல்லாத மனிதர்களை நம்மை சுற்றி கொண்டுள்ளோம்.. ஏதேனும் ஒரு நிலையில்லாத புள்ளியில் அவர்களின் வாழ்க்கை மையம் கொண்டலைகிறது. கடந்து போகும் எல்லா மனிதர்களிடமும் மனபிழறு உண்டு - அதன் சராசரி நிலைமட்டுமே நம்மை கோட்டின் இப்பகுதியில் வைத்திருக்கிறது. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7733119043008327718?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7733119043008327718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7733119043008327718' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7733119043008327718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7733119043008327718'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_1096.html' title='நினைவு மறந்த மனிதர்கள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1430387367126587849</id><published>2008-04-28T08:13:00.001-07:00</published><updated>2009-03-31T09:37:58.038-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>இயற்கை விவசாயம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பாலேக்கரின் இயற்கை விவசாயம் பற்றி கோவையில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி என்பது நிச்சயம் நல்ல விஷயம். நம்மாழ்வார் போன்ற இயற்கை விவசாயிகளின் கருத்துகள் நெடுங்காலமாக கவனிக்கபடாமல் இருக்கின்றன. உணவு முறை பற்றிய ஆரோக்கிய சிந்தனைகளில் எல்லாம் இயற்கை விவசாயமும் கலந்து கொள்வது நல்லது. விவசாயம் அது சார்ந்த மற்ற துறைகளையும் மேம்படுத்தும். வேலை வாய்ப்பும் நல்ல சந்தையும் பெருகும். இன்னும் இதனை பற்றிய சிந்தனைகளை பொதுமக்களிடையே தர வேண்டும். அரசாங்கம் கருத்துகளுக்கும் சாதனைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சினிமாவுக்கும் கிரிகெட்டுக்கும் செலவு செய்வதை விட ஆரோக்கியமான உணவை பயிரிட என்ன செய்யலாம் என யோசிக்கலாம். தனி மனித சிந்தனையும் முயற்சியும் என்றும் வரவேற்புடையவை. ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் - ஒரு முதல் தர உலக தேவையாக மாறும் நாள் தொலைவில் இல்லை. முயற்சி எடுக்கும் சிறுதுளி அமைப்பிற்க்கும் - உபயோகபடுத்தபோகும் விவசாய நண்பர்களுக்கும் வாழ்த்துகள். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1430387367126587849?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1430387367126587849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1430387367126587849' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1430387367126587849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1430387367126587849'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_7376.html' title='இயற்கை விவசாயம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3436582381030603692</id><published>2008-04-28T08:11:00.000-07:00</published><updated>2009-03-31T09:38:39.140-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>5 வருட திட்டம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;5 வருடங்களில் கிட்டதட்ட எல்லா கிராமங்களும் தன்னிறைவு பெற்றுவிடும் என தமிழக உள்துறை சொல்கிறது. இதன் திட்டத்தை பற்றி அடிப்படை அறிவுடன் யோசித்தால் - முதலில் எல்லா கிராமங்களும் அருகில் உள்ள சிறு நகரங்களுடன் பாதைவழி இணைக்கபட வேண்டும். இன்னும் சாலை விஷயமே தெரியாத கிராமங்கள் சில நூறு உண்டு. சாலை போக்குவரத்து வசதிகள் வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் - விளை பொருட்களை விற்க சந்தைகள் அதிகமாக வேண்டும் - மருத்துவ வசதிகள் வேண்டும். ஆரம்ப கல்வி மற்றும் வாழ்க்கை கல்வி கிடைக்க செய்ய வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறு தொழில் வளர்ச்சிகள் வேண்டும். இதற்கெல்லாம் தெளிவான திட்டம் வேண்டும் - செயல்படுத்த ஊழல் இல்லாத அதிகாரிகளும் ஆட்களும் வேண்டும் - ஓவ்வொரு 6 மாதமும் திட்ட மறு-மதிப்பீடு மற்றும் பணிகள் எத்துனை சதவீதம் நிறைவேறி உள்ளது எனவும் பார்க்கவேண்டும். அவற்றை பொது மக்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் - நாளிதழ்களும் இணையமும் இருக்கிறதே. இயற்கை விவசாயம் மற்றும் வல்லுனர்களின் யோசனைகளை கேட்கலாம். திட்டமிடபட்ட செலவு, ஆன செலவு, மிச்ச தொகை, மனித முயற்சி திட்டம் மற்றும் விவரங்கள் திட்டத்தின் நிலையை பற்றிய தகவல்கள் கொடுக்கும். இன்னும் நிறைய இருக்கிறது - இது ஏதும் செய்யாமல் கலர் டீவி இருக்கும் ஓட்டு வங்கி எல்லாம் தன்னிறைவு பெற்றவை என்ற கருத்தோடு தமிழக உள்துறை இருக்குமாயின் - முன்னேற்றம் என்பது வெறும் கனவுதான். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3436582381030603692?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3436582381030603692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3436582381030603692' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3436582381030603692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3436582381030603692'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/5.html' title='5 வருட திட்டம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6910620259957762930</id><published>2008-04-28T08:10:00.000-07:00</published><updated>2009-03-31T09:39:14.723-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆணுறையும் ஜெயில் கைதிகளும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அரசாங்கம் ஜெயில் கைதிகளுக்கு ஆணுறை வழங்க இருப்பதாகவும் அது நிச்சயம் ஓரின சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக இல்லை எனவும் அது எயிட்ஸ் பாதுகாப்புக்குதான் எனவும் - சுத்தமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. ஒரு வகையில் இது நிச்சயம் பாராட்டபட வேண்டிய விஷயம். உடலுறவு நிச்சயம் இருக்கும் எனவும் - அது ஓரின சேர்க்கையாக தான் இருக்கும் எனவும் (அல்லது இதற்க்காவும் அரசாங்கம் ஏதாவது செய்யுமா..) அரசாங்கம் ஒத்து கொள்கிறது - ஆனாலும் ஆவணமாக இல்லை. சுகாதாரமில்லாத உறவு நோய்பரப்பும் அதனை தடுக்க வேண்டும் என்பது நல்ல எண்ணம். மற்றபடி ஆண்கள் சிறை மட்டுமல்லாது பெண்கள் சிறையும் உண்டு. அங்கும் மனிதர்கள் உண்டு. அங்கும் உணர்வுகள் உண்டு - என்ன செய்யலாம் என பேச யாரும் கிடையாது (பெண் ஓரின சேர்க்கைக்கு காப்பு உறை தேவையில்லை என்பது உண்மை எனினும்)- (இன்னும் சில பேரின் கருத்து - சிறையில் கிடைக்காத வசதிகள் கிடையாது - அரசாங்கம் கோழிகறி கூட கொடுகிறது - இருக்கலாம் - தண்டனை என்பது எல்லா மனித உரிமைகளையும் பறிப்பது அல்ல - தனிமைபடுத்தி குற்றத்தை புரிந்து கொண்டு மனதை திருத்துவது). பொதுவாக ஜெயிலில் ஆண் ஓரின சேர்க்கை பற்றி (அரை மனதாக) மனித உரிமை பேசப்படுகிறது - இந்த வகையில் ஓரின சேர்க்கை குற்றம் அல்ல எனவும் - சுகாதாரமாக இருப்பது நல்லது எனவும் அரசாங்கம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சொல்கின்றன. எனினும் பெண் ஓரின சேர்க்கை இன்னமும் ஒரு கவர்ச்சி விஷயமாக இருக்கிறது - அதன் உணர்வுகள் அல்லது தேவைகள் புரிய எந்த அமைப்பும் முழுமையாக கிடையாது - எல்லாரும் முனுமுனுக்கிறார்கள் தவிர செயல்பட யாரும் இல்லை - தனிமனிதர்கள் ஏதும் செய்ய முடியாது. சிறை பெண்களுக்கு உணர்வுகளே இருக்காது என நினைக்கிறார்களா, அல்லது சுகாதாரம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா - அல்லது இந்தியாவில் பெண் ஓரின சேர்க்கையே எல்லாம் கிடையாது என்ற கலாச்சார குழப்பமா..!!! பெண்களுக்கான அடிப்படை பாலியல் சுகாதாரம் பற்றி சொல்லிதர யார் உண்டு. யார் கேட்பார்கள்..!!! &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6910620259957762930?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6910620259957762930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6910620259957762930' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6910620259957762930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6910620259957762930'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_311.html' title='ஆணுறையும் ஜெயில் கைதிகளும்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1685876423291164323</id><published>2008-04-28T08:07:00.000-07:00</published><updated>2009-03-31T09:40:01.816-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>கலர் பனியன் நினைவுகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சமீபத்தில் ஒருமுறை ஒரு சாலை சந்திப்பில் சில மாணவர்கள் பள்ளி பெயர் கொண்ட கலர் பனியன்களோடு நடந்து கொண்டிருந்தார்கள். நான் என் பள்ளி நாட்களை நினைத்து பார்த்தேன். கலர் பனியன் கொடுத்து அணி பிரிக்கபட்டது மணி மேல்நிலைபள்ளியில் மட்டும்தான். அதற்க்கு முன்னெல்லாம் வெள்ளை சட்டை காக்கி டவுசரோடு புளுதி பறக்க விளையாட்டும் கொஞ்சம் மீறி போனால் சண்டையும் இருக்கும். ஆறாம் வகுப்பில் மணி மேல்நிலைபள்ளி. நான் கண்ணாடி அணிய ஆரம்பித்திருந்த காலம். சேர, சோழ, பாண்டிய, பல்லவ என 4 அணிகள் உண்டு - முறையே சிவப்பு, நீலம், மஞ்சள் மற்றும் பச்சை பனியன்கள் (போன முறை வீடு மாற்றும்போது ஒரு பனியன் திரும்ப கிடைத்தது). கொஞ்சம் நோஞ்சானாகவும் உயரமாகவும் கண்ணாடி அணிந்தவனாகவும் இருப்பதால் பல்லவா டீமில் ஒப்புக்கு சப்பாணியாக மட்டுமே வாழ்க்கை நகர்ந்தது. விளையாட போகாமல் இருந்ததால் மரத்தடியில் நின்று விளையாட்டு ஆசிரியர்கள் சொல்வதை கவனிக்கவும் நேரம் கிடைக்கும். கபடி, கோ-கோ, வாலிபால் மற்றும் பேஸ்பால் இருந்தது - சில விளையாட்டு நுணுக்கங்களை அவர்கள் சொல்வதில் இருந்து கவனித்து கொண்டு - ஏகலைவன் பாணியில் கற்று கொண்டது போல வட்டாரங்களில் எடுத்து விட உபயோகமாக இருந்தது. குறிப்பாக எதிர்பால் அணியிடம் இருந்து. அதிலும் சில கண்ணாடி தேவதைகள் உண்டு. முதலில் அதிகம் கவனிப்பு இல்லாமல் இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து நட்பு கொண்டு விட முடிந்தது. அப்புறம் அதன் கலர் விளைவுகள் எல்லாம் இருந்தன... எல்லாம் 2 வருஷம்தான். மறுபடி வேறு பள்ளி - வெள்ளை சட்டை (அழுக்காகும் என கருதினால் உள் பனியனோடு போராடலாம்) - காக்கிடிராயர் என வாழ்க்கை மாறிவிட்டது. அது எல்லாம் விளையாடுபவர்களுக்குதானே. நாம் தான் மரத்தடி சக்கரவர்த்தியாயிற்றே. ஆனால் என்ன - அது வெறும் ஆண்கள் பள்ளி. பின்னர் கல்பாக்கம் வந்த பிறகு - அது வேறுகதை. வேறு தோழர்கள், வேறு மரத்தடிகள் - வேறு வேறு அனுபவங்கள். இன்னும் கலர்பனியன்கள் எல்லாம் நினைவுகளையும் கொடுத்து கொண்டே இருக்கின்றன. நான் என் சிறு வயது பொம்மைகளுக்கு கூட பெயர் வைக்கும் பழக்கம் உள்ளவன். அவைகளுடன் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு - அவைகளை வைத்து நான் நிறைய கதைகளை டைரக்ட் செய்து இருக்கிறேன். அந்த பொம்மைகள், இந்த கலர் பனியன்கள், வாழ்க்கை கல்வி வகுப்பறையில் செய்த ஜிகினா பந்து, பிலாஸ்டிக் சட்டத்தில் நெய்யபட்ட புறாக்கள் (முழுக்க முடிக்கவில்லை) - இவை எல்லாவற்றுடன் சில நோட்டு புத்தக காதிதங்கள் - சிலரின் கை எழுத்துகள் அதில் இருக்கும் (எல்லாம் அவள்கள்தான்..)... இன்று பார்க்கும் போது கொஞ்சம் நமுட்டு சிரிப்பு வந்தாலும் அவை எல்லாம் நந்தவனத்து நினைவுகள் இல்லையா.. பள்ளிகூட நினைவுகள் என்பது ஒரு சில மனிதர்களையோ, நிகழ்ச்சிகளையோ நினைத்து கொள்வது அல்ல - அது ஒரு காலத்தை நினைத்து பார்ப்பது... &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1685876423291164323?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1685876423291164323/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1685876423291164323' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1685876423291164323'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1685876423291164323'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_7533.html' title='கலர் பனியன் நினைவுகள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7474652670583298485</id><published>2008-04-28T08:04:00.000-07:00</published><updated>2009-03-31T09:41:12.946-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>கூட வரும் தோழர்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நான் வசிக்கும் பகுதிக்கும் என் அலுவலகத்துக்கும் இருக்கும் தொலைவுக்கு கிட்டதட்ட 1 மணி நேரத்துக்கும் மேல் பயண நேரம். ஒரு முறை நண்பர் ஒருவர் கேட்டார் - யாரெல்லாம் கூட பயணம் செய்கிறார்கள் என - அசோகமித்திரனும், ஞானியும், சாருவும் மற்றும் பலரும் என நான் சொன்னதும் சிரித்துவிட்டார். வேறு என்ன செய்வது. தினமும் ஜன்னல் வழியாக உலகம் ரசிக்கலாம்தான் - அதுவும் ஒரே வழியாக போவதால் அலுத்து விடுகிறது. பேசி கொண்டு இருக்கலாம் - நாம் பேசுவது எல்லாம் மற்றவர்களுக்கு வெட்டி வேலையாக தோன்றுகிறது. ஹெட்போன் இசை - ஒரு அளவுக்கு மேல் காது வலிக்க ஆரம்பித்து விடுகிறது. புத்தகம் தான் - நல்ல தோழன். பயணத்தில் படிக்க கூடாது என கண் டாக்டர்கள் அறிவுறுத்தினாலும் - அளவாக படிப்பது தவறில்லை என்பேன். தினமும் 30 நிமிடங்களாவது படிக்கலாம் - மிச்ச நேரம் கண் மூடி படித்ததை கொஞ்சம் யோசிக்கலாம். பெரும்பாலும் நிறைய புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கி வைக்கும் பழக்கம் இன்றெல்லாம் நிறைய பேருக்கு இருக்கிறது. எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்கள் என கேட்க வேண்டும் சில பேரையாவது. உறவுகளை பலப்படுத்தும் புத்தகங்கள் இன்று பெருகி விட்டன. சில புத்தகங்கள் சின்ன சின்ன விஷயங்களை சுவரஸ்யமாக சொல்லி கொடுக்கின்றன. தத்துவங்களும் வாழ்க்கை முறையும் வேறு வகையான வடிவில் அறிமுகபடுத்தபட்டு வெற்றியும் பெற்றிருக்கின்றன. இயல்பாக வாழ்வதற்க்கு கற்று கொள்ள கூட புத்தகங்கள் வருகின்றன. அதுவும் நல்லதுதான் - இல்லாவிட்டால் இருப்பவனெல்லாம் ஒரு புள்ளியில் மரத்தில் ஏறிவிடுவான். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7474652670583298485?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7474652670583298485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7474652670583298485' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7474652670583298485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7474652670583298485'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post_28.html' title='கூட வரும் தோழர்கள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2503476074824956997</id><published>2008-04-01T08:10:00.000-07:00</published><updated>2009-03-31T09:42:17.500-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நம்மை சுற்றிய உலகம்...</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;சில செய்திகள் சென்ற வார பத்திரிக்கைகளில் இருந்து. இவற்றை பற்றி பின்னர் விவாதிப்போம். அடிப்படை - உறவுகளும், உணர்வுகளும், வாழ்க்கை முறை, சமூக அரசியல் மற்றும் உளவியல் வன்முறை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;செய்தி 1 - கேரளாவின் ஒரு கிராமத்தில் இருந்து அரபு நாட்டுக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் விபச்சாரத்தில் தள்ளபடுகிறார். அவருடைய கணவர் செய்தி அறிந்து தன் மனைவியை அனுப்பிய அதே ஏஜண்ட் மூலமாக அரபு நாடு சென்று போலீஸ் மற்றும் தூதரக உதவியுடன் தன் மனைவியை மீட்டிருக்கிறார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;செய்தி 2 - திருமணம் நிச்சயமான பிறகு கை தொலைபேசியில் காதல் உரையாடும் ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் இளமைக்கால - பள்ளி அல்லது கல்லூரி காலங்களின் நட்புகள் மற்றும் உறவுகள் பற்றிய - அந்தரங்க செய்திகள் பின்னாளின் திருமண முறிவுக்கு காரணமாகிறது என்கிறது சமீபத்திய கோர்ட் ஆதாரம் ஒன்று. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;செய்தி 3: 2004 ஆம் வருடம் முதல் வகுப்பில் தேறிய - இன்னும் வேலை கிடைக்காத ஒரு இளைஞர் தன்னையும் விட சுமாராக படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைத்து இருப்பதை கண்ட விரக்தியில் குடித்துவிட்டு போதையில் ஒரு கடற்கரையோட கல்லூரியின் ஆய்வு கூடத்தை வெடிகுண்டு தயாரிக்க முற்றுகையிட அவரை போலீஸ் கைது செய்தது&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;செய்தி4: சென்னையில் "சேர்ந்து வாழ்தல்" கலாச்சாரம் அதிகமாகிறது - பெறும்பாலும் இளம் தகவல் தொழில் நுட்பம் மற்றும் வர்த்தக ரீதியான தொலைபேசி உதவி நிறுவன ஊழியர்களே என்கிறது ஆய்வு. திருமணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை என்பதால் ஜோடி போல காண்பித்து கொள்ளுதல், உயர்ந்து வரும் தனி மனிதர் வீட்டு வாடகை, குடும்ப உறவுகளிடம் இருந்து தனிமை, பொருளாதார சுதந்திரம், காலதாமதமாகும் திருமணம், நெடு நேர அலுவலக வாழ்க்கை, விளையாட்டான காமம் அறியும் போக்கு, நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு, உலகமயமாக்கலின் விளைவு, கார்பரேட் உலகின் உளவியல் வன்முறைக்கான வடிகால் என காரணங்கள் அடுக்கபடுகின்றன. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2503476074824956997?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2503476074824956997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2503476074824956997' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2503476074824956997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2503476074824956997'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/04/blog-post.html' title='நம்மை சுற்றிய உலகம்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5800849543386508676</id><published>2008-03-23T01:23:00.001-07:00</published><updated>2009-03-31T09:43:04.233-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கை'/><title type='text'>திருநங்கை கல்வியாண்டு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு வழியாக வரும் கல்வியாண்டு முதல் திருநங்கைகளுக்கான பாலின பிரிவு கல்லூரிகளில் ஏற்படுத்தபடும் என அரசு அறிவித்து உள்ளது. வாழ்த்துகள். எதிர்கொள்ள கூடிய சமூக பிரச்சனைகள் இருந்தாலும் - இனி அவர்களின் வாழ்வு கொஞ்சமேனும் மாறுபடும். ரோஸ் போன்ற திருநங்கைகள் தங்களை ஒரு வாழ்வு உதாரணமாக இன்னும் வெளிப்படுத்தி கொள்ள வேண்டும். சக உயிராக மதிக்கபடும் விதத்தில் - அவர்களுக்கு தனி கழிப்பறை என்பது கல்வியை விட மிக முக்கியமான வாழ்வு நிலை முன்னேற்றமாக கொள்கிறேன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5800849543386508676?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5800849543386508676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5800849543386508676' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5800849543386508676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5800849543386508676'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_2808.html' title='திருநங்கை கல்வியாண்டு'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3439598007944145174</id><published>2008-03-23T01:20:00.000-07:00</published><updated>2009-03-31T09:43:42.035-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆட்டமும் பின்புலமும்..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சாருவின் ஒரு சமீபத்திய உரையாடலில் - தற்போதைய டெலிவிஷன் நடன நிகழ்ச்சிகளை பற்றி - ஒரு சமுதாய மட்டதுக்கான செக்ஸுவல் பேண்டஸி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனை பற்றி கொஞ்சம் இணையத்திலும் ஆராய்ந்தபோது ஒரு சுவரஸ்யமான மனோதத்துவ விஷயம் கிடைத்தது. பொதுவில் விசுவல் மீடியா என சொல்லபடும் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட வகை பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் போய் சேருகிறது - அதிலும் பெரும்பாலும் ஆண்கள் - அதன் சதவீதத்தில் 60% பெண்கள். சாதாரணமாக நாம் பார்க்கும் பெண்கள் அல்லது கதாபாத்திரங்களை - கொஞ்சம் உடல் ரீதியாக கற்பனை செய்து - அதன் மூலம் ஒரு விதமான சுகம் அடைதல் ஒரு மனோவியாதி - ஆனால் கொஞ்சம் சாத்வீகமாக மனோவியாதி. இது நிறைய பேருக்கு இருந்தாலும் சமுதாய கட்டுபாடுகள் அவற்றை கொஞ்சம் மட்டுபடுத்துகிறது. கவனித்துபார்த்தால் இந்த நடன நிகழ்ச்சிகளில் வருபவர்கள் எல்லாம் - சின்னதிரை நாடக அல்லது சிறு நடிகர்கள். சினிமா நடிகர்கள் அல்லது நடிகைகள் - சினிமாவின் நடனங்கள் பாடல்கள் மூலம் சாதாரண ரசிகனின் உள் எண்ணங்களை தூண்டுகிறார்கள். அவர்களின் மேல் வருவதை விட இழுத்து போர்த்தி நடிக்கும் சிறு நடிகர் நடிகைகள் மற்றும் சின்னதிரை நடிகைகள் மேல் சாதாரண ரசிகனுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அந்த உடல் ரீதியான ஈர்ப்பை இத்தகைய நடன நிகழ்ச்சிகள் தீர்த்து வைக்கின்றன. உடைகள், மேடை அமைப்பு, பாடல் விதம், ஆடும் விதம், இசை அதிர்வுகள் ஆகியவை ஒரு வகையான ரெக்கார்டு டான்ஸ் அனுபவத்தை சாதாரண ரசிகனுக்கு கொடுக்கின்றன. ஒருவித ரகசிய கவனிப்பு நிகழ்கிறது என தெரிந்தும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பெண்ணுடை அணியும் ஆண்கள் ஒரு விதமான கவர்ச்சி பார்வையுடன் கவனிக்கபடுகிறார்கள் (உதா: சில உடனடி மேடை சிரிப்பு நிகழ்ச்சிகள்) - அவர்களை கமெண்ட் செய்வது நடுவராக உட்கார்ந்திருப்பவர்களே.. ஒருவகையான கிராஸ் டிரெஸிங் கவர்ச்சி என இதனை கொள்ளலாம் (இதிலும் பெண் மட்டம்தட்டபடுவதுதான் பின்புலத்தில் இருக்கிறது).. அட சிரிப்பு நிகழ்ச்சிதானே - விட்டுவிடலாம் என சிலர் சொல்கிறார்கள். நடன நிகழ்ச்சிகள் சினிமா பாடல்களை முன்னிலையாக கொள்வதில் - உண்மை சினிமா காட்சியில் உள்ள காமிரா, ஒளி மற்றும் இதர விஷயங்களை ஈடு செய்ய மேலும் உடல்ரீதீயான அசைவுகள் புகுத்தபடுகின்றன. எல்லா இந்திய சினிமா பாடல் காட்சியின் அசைவுகளும் காமத்தை அடிப்படையாக கொண்டவை - அதிலும் இந்த புகுத்தபட்ட அசைவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பது உண்மை. எதுவும் தவறில்லை. ஆனால் புரிந்து கொள்ளுங்கள் - இது ஒருவகையான செக்ஸுவல் பேண்டஸி என்பதை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3439598007944145174?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3439598007944145174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3439598007944145174' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3439598007944145174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3439598007944145174'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_5424.html' title='ஆட்டமும் பின்புலமும்..'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5149586756613517451</id><published>2008-03-23T01:10:00.000-07:00</published><updated>2009-03-31T09:44:13.822-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலாச்சாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>உடை மட்டுமா கலாச்சாரம்..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;சினிமா நடிகைகளின் மேடை உடை பற்றிய கருத்துகளுக்கு கனிமொழி தெரிவித்து உள்ள மறு-கருத்து உண்மையில் யோசிக்க கூடியது - லட்சம் பேர் பார்க்கும் திரைப்படத்தின் உடை பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் - (கவர்ச்சி ஆபாசம் என எல்லா எல்லைகளையும் தாண்டும் உடைகள் இருந்தாலும்) - மேடையில் அணியும் உடை பற்றி கருத்து சொல்வது சரியானதில்லை என்றிருக்கிறார். இந்தியாவுக்காக விளையாடலாம் - ஆனால் இந்தியாவில் விளையாட முடியாது என சொல்லும் அளவுக்கு ஒரு விளையாட்டு வீராங்கனையை மனகசப்பு கொள்ள செய்யும் நாடு இது - உடை என்பது அவரவர் விருப்பம் - உன் உடை என்னை தூண்டுகிறது என்றால் பிரச்சனை எனக்குள் இருக்கின்றது என பொருள். 1000 பேர் பார்க்கிறார்கள் - 1000 பேருக்குமா உடனே காம எண்ணங்கள் தோன்றி - ஏதோ ஒரு பெண்ணையாவது புணர வேண்டும் என்ற வெறி வருகிறது...? கலாச்சார காவலர்களின் உடனடி பிரச்சனை அவர்கள் உடல்சார்ந்த மனோ பலவீனங்களே என கொள்ளலாமா..!! புண்ணியவான்களே.. நான் துணியில்லாமல் எல்லாரும் இருங்கள் என சொல்லவில்லை - நீங்கள் போற்றி வணங்கும் சங்க இலக்கிய மாதர்களின் உடையலங்காரங்களை கொஞ்சம் கருத்தில் கொண்டு பின்னர் உங்கள் விமர்ச்சனங்களை வெளிப்படுத்துங்கள் என்கிறேன். நடிகைகளின் துணிபற்றி பேசும் நேரத்தில் கொஞ்சம் உண்மையான சமூக பிரச்சனைகளையும் கவனிக்கலாம் - உதாரணம்:- எல்லா கிராமங்களுக்கும் முழுமையான மருத்துவ வசதி மற்றும் ஆரம்ப கல்வி.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5149586756613517451?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5149586756613517451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5149586756613517451' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5149586756613517451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5149586756613517451'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_1446.html' title='உடை மட்டுமா கலாச்சாரம்..'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4901573637459856690</id><published>2008-03-23T01:04:00.000-07:00</published><updated>2009-03-31T09:45:07.090-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>காகித பூக்களின் காலம்...</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;வசந்த காலத்தை வரவேற்க்கும் வண்ணங்களின் பண்டிகை கொண்டாடபட்டு கொண்டிருக்கிறது. நான் வசிக்கும் பகுதியில் வட இந்திய குடும்பங்கள் உண்டு. 2 நாட்களாக அவர்களின் கொண்டாட்டங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். பொதுவாக வட இந்தியர்கள் இத்தகைய பண்டிகைகளை விமர்ச்சையாக கொண்டாடுகிறார்கள். பிள்ளையார் சதுர்த்தியும் தீபாவளியும் போல. தென் இந்தியாவில் மட்டும்தான் இவை அரசியலாக்க படுகின்றன. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;அத்வானி சோனியா காந்தியின் வீட்டுக்கு மனைவியோடு சென்று வாழ்த்துகிறார். லாலுபிரசார் நிதிஷ் குமாரை சகோதரர் என சொல்லி வாழ்த்துகிறார். அரசியல் தாண்டிய மனித நட்புணர்வு இருப்பதாக நான் கொள்கிறேன். பெறும்பாலான அரசு விழாக்களில் அவர்கள் மகிழ்ச்சியாக பேசி கொண்கிறார்கள். சிலர் சொல்லலாம் - இவை எல்லாம் வெறும் அரசியல் நடிப்பு என - இருந்துவிட்டுதான் போகட்டுமே, நடிப்புக்காகவாவது நட்பும் சகமனித நேசமும் இருக்கிறதே.. தென் நாடு அப்படி அல்ல.. அரசியல் எதிரிகள் கூட்டாக விழாக்களில் கலந்து கொள்ள கூட மாட்டார்கள், தொண்டர்கள் அதைவிட மேல்.அரசியல் இப்படி என்றால் மக்களும் வேறுவிதம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;வட இந்திய மக்கள் கொண்டாடுவது போல நெருக்கமான விழா கொண்டாட்டங்கள் தென் இந்தியாவில் இல்லை. வளர்ந்த அறிவியல் கை-தொலைபேசியில் வாழ்த்தி குறும் செய்தி அனுப்புவதோடு உறவுகளை எல்லை படுத்தி விடுகிறது. தொலைகாட்சியில் அழைத்து பிறந்த நாள் வாழ்த்து சொல்லி பாட்டு போட சொல்கிறார்கள். கூட்டு குடும்ப விழாக்கள் மிகவும் அறிதாகிவருகின்றன - நகர சூழலும், கார்பரேட் கலாச்சாரமும் இன்னும் அவற்றை அரிதாக்குகின்றன. அலுவலகத்தில் தொழிலாளர்களிடையே சிறு நிகழ்ச்சிகளும் கூட்டு விளையாட்டுகளும் நடத்தி என்ன லாபம். அவை எல்லாம் மறுபடி தொழிலார்களை கொஞ்சம் அதிகம் வேலை வாங்க ஏற்பாடு செய்யும் சுயலாப நோக்கே அன்றி வேறில்லை. குடும்பம் அலுவலகம் சாராத வெளிநட்பு என்பதெல்லாம் பலி கொண்டு விட்டு - Employee Engagement Initiatives (EEI) - நடத்துவதில் என்ன பயன் இருக்கிறதோ தெரியவில்லை.கடிதகங்கள் குறைந்து மின்னஞ்சல் அதிகமாகிறது. கடிதங்கள் எழுத பிரயத்தனபட வேண்டி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகளை சொல்வோம், கருத்துகளை சொல்வோம், அனைவரையும் விசாரிப்போம், கடித வார்த்தைகளில் அன்பு இருந்தது. இன்றெல்லாம் மின்னஞ்சல் கூட குறும் செய்தி போலதான் இருக்கிறது. நீண்ட நட்பு அல்லது உறவுமுறை கடிதங்கள் என எதுவுமே இல்லை. வளரும் அறிவியல் உலகத்தை சுருக்கிவிடலாம் - ஆனால் சகமனிதனை, உறவுகளை, அடுத்து உள்ளவரை மிகவும் தொலைவாக்கிவிட்டது. எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் மன அழுத்தத்தையும், சத்தமில்லாத அழுகைகளையும் அதிகமாக்கி இருக்கிறது. வட இந்தியர்கள் போல கூடி கொண்டாடும் விழாக்கள் மட்டுமே சகமனித சகோதரதுவத்தை கொஞ்சமாவது மிச்சம் வைக்க உதவும். முடிந்தவரை நேரில் வாழ்த்து சொல்லலாம், அடிக்கடி சந்திக்கலாம், மாதம் ஒருமுறையாவது நண்பர்கள் கூடி படித்தவை, பார்த்தவை என பகிர்ந்து கொள்ளலாம், சில நீண்ட கடிதங்கள் எழுதலாம். இவை எல்லாம் ஊருக்கு உபதேசம் மட்டுமல்ல. நானும் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள்தான். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4901573637459856690?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4901573637459856690/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4901573637459856690' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4901573637459856690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4901573637459856690'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_7016.html' title='காகித பூக்களின் காலம்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5052228141458607671</id><published>2008-03-23T01:01:00.000-07:00</published><updated>2009-03-31T09:46:20.289-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><title type='text'>யாவரும் கேளிர்...</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;வார்த்தைகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறது. சில நேரங்களில் வார்த்தைகள் எண்ணங்களை தாண்டி வெறும் ஒற்றை அகராதி அர்த்தத்தை மட்டுமே தொனிக்கின்றன. அது பேசுபவர் அல்லது கேட்பவரின் மனோநிலையும் சூழ்நிலையும் பொருத்து மாறுபடலாம். எனினும் பெரும் சந்தோஷத்தை போலவே மிக துல்லியமான வலியையும் அது உருவாக்கிவிடுகிறது. மனோரீதியாக உணர்வுகளால் கட்டபட்ட உறவுகளின் மத்தியில் இப்படி வலி உண்டாகும் தருணங்கள் மரணத்தை ஒத்ததாகவே இருக்கின்றன. ஒரு கடினமான இருட்டின் வெளியில் இருப்பதை போல. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு நிமிடத்தில் எல்லாமே முடிந்து விடுகிறது. சில நேரங்களில் பார்க்கும் சாலையோர விபத்து மரணங்களை போல. நெருக்கமான மரணத்துக்கு பிறகு ஒரு வினாடியில் காதலும் உணர்வுகளும் கோபமும் மனவருத்தமும் கருத்து வேறுபாடுகளும் கொண்ட மனம் மன்னித்து இருக்கலாமோ என்ற உணர்வுடன் அழுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;சிலரை நாம் காரணமில்லாமல் விலக்குகிறோம். விலகி இருக்கவும் விரும்புகிறோம். அவர்களோ நெருங்கிவருகிறார்கள். அன்புடன் பேச விழைகிறார்கள். நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் - சிலர் மன்னிக்கபடவும் கூட. அவர்கள் பிறந்த நாட்களில் ஆச்சரியமாக அழைப்பதுண்டு. வாழ்த்துகள் தவிர வேறு என்ன பேசுவது என்ற நீண்ட மவுனத்தில் சிலரின் மனம் புரிந்து கொள்ளபடுவதுண்டு. ஒவ்வொரு பிறந்தநாளிலும் நம்முடன் பிணக்கு கொண்டவர்களில் சிலரையாவது மன்னிக்கலாம். மனமிருந்தால் எல்லாரையும் கூட. சிறிய வாழ்க்கை. மிக சிறிய வட்டங்கள்... காண்பதும் அறிவதும் மிக குறைவு - இதிலும் கதவுகளை மூடிய வாழ்க்கை யாருக்காக.. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5052228141458607671?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5052228141458607671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5052228141458607671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5052228141458607671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5052228141458607671'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_5877.html' title='யாவரும் கேளிர்...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-609623566450131566</id><published>2008-03-23T01:00:00.000-07:00</published><updated>2009-03-31T09:47:07.903-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நிஜமும் நிழலும்..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;வட இந்தியாவின் ஒரு சிறைசாலை. சிறை கைதி மிகவும் வயதானவர். ஆயுள் தண்டனை பெற்றவர். அவருக்கு மணமாகாத ஒரு பெண். தன் பெண்ணின் திருமணவாழ்க்கை பற்றிய கவலையுடன் இருந்த அவர், சிறைசாலை அதிகாரிகளிடம் தன் மனதை பகிர்ந்து கொள்ள, அவர்கள் மற்ற சிறைக்சாலை பணியாளர்களுடன் சேர்ந்து பணம் வசூலித்து கைதியின் மத முறைப்படி மிக நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைத்து இருக்கிறார்கள். திருமண தம்பதி சிறைசாலைக்குள் வந்து ஆசீர்வாதமும் பெற்றிருக்கிறார்கள். சட்ட விதிமுறைகளின் படி இது தவறு எனினும், மறுபக்கத்தில் இது ஒரு நல்ல மனிதநேய எடுத்துகாட்டு. சிறைகைதியின் அடிப்படை உணர்வுகள் மதிக்கபட்டு, பொருளாதார சூழல் கருத்தில் கொள்ளபட்டு செய்யபட்ட ஒரு நல்ல உதவி. அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளால் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட மனதளவில் நல்லது செய்த ஒரு திருப்தி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இருக்கும். நடவடிக்கை எடுக்க அரசாங்கம் சொல்லும் காரணம் சிறைசாலைக்குள் சம்பந்தம் இல்லாத வேறு மனிதர்கள் வரக்கூடாது என்பதுதான். அப்புறம் ஒரு நாள் தொலைக்காட்சி பார்க்கும்போது ஒரு குழப்பம் வந்தது. வட இந்திய அல்லது தென் இந்திய திரைப்படங்கள் என்ற எல்லை இல்லாமல், பெறும்பாலும் சிறைச்சாலைகளுக்குள் குத்தாட்ட பாடல்கள் இருக்கின்றன - சம்பந்தமே இல்லாமல் அரைகுறை உடையில் ஒரு அழகி(?) வேறு. இது எல்லாராலும் ரசிக்க படுகிறது. அடிப்படை கேள்விகள் கூட எழுவதாக தெரியவில்லை. நிழலின் அபத்தமும், நிஜத்தின் நெகிழ்ச்சியும் இரு வேறு துருவங்களாகவே இருக்கின்றன. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-609623566450131566?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/609623566450131566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=609623566450131566' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/609623566450131566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/609623566450131566'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_23.html' title='நிஜமும் நிழலும்..'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6578292735504098248</id><published>2008-03-21T08:59:00.000-07:00</published><updated>2009-03-31T09:47:52.244-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>காலம் கொள்ளும் வாழ்க்கை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அடிப்படையில் வளையல் கடை நடத்தி வந்த ஒரு இளைஞர். 1981-ல் ஒரு திரைப்படம் அவரை நடிகராக்கியது. 82 திரைப்படங்கள் நடித்துள்ளார். அரசியல், சினிமா என வாழ்க்கை வேறு மாதிரி வட்டமடைய, வாழ்க்கை முறை மாற்றம் அடைந்தது. இப்போது அவர் உயிருடன் இல்லை. கொஞ்சம் யோசிப்போம். ஒரு வேலை அவர் வளையல் கடை மட்டுமே நடத்தியிருந்து - திரைபடமும் அரசியலும் அவர் வாழ்வில் இல்லாமல் இருந்திருந்தால் - அவர் எப்படி இருந்திருப்பார். வேறு ஒரு வாழ்க்கை பாதையில் இருந்திருக்கலாம் - இன்னும் கொஞ்சம் குடும்பத்துடன் நேரம் செலவளித்து இருக்கலாம் - இன்னும் உறவினர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கலாம் - இன்னும் ஆரோக்கியமாக இருந்திருக்கலாம் - ஏன் இன்னும் உயிரோடு கூட இருந்திருக்கலாம். நான் வாழ்க்கை முன்னேற்றத்தை குறை கூறவில்லை. வளையல் கடையும் ஒரு வாழ்க்கைதானே என்கிறேன். பொருளாதார முன்னேற்றம் வாழ்க்கையின் அடிப்படைகளை பணயம் வைத்துதான் நடக்கும் எனில் - ஒரு நிமிடம் யோசிக்கலாமே. பெசன்ட் நகரில் வாழ்வதும் சைதாப்பேட்டை குடிசைபகுதியில் வாழ்வது அடிப்படையில் வாழ்க்கைதான். நடைமுறை வாழ்க்கையில் இது பலிக்காது என விமர்ச்சனம் வருகிறது. இருக்கலாம் - இல்லாமலும் இருக்கலாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6578292735504098248?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6578292735504098248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6578292735504098248' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6578292735504098248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6578292735504098248'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_1626.html' title='காலம் கொள்ளும் வாழ்க்கை'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1572837976841367621</id><published>2008-03-21T08:58:00.000-07:00</published><updated>2009-03-31T10:12:11.816-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்வி'/><title type='text'>குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நம் குழந்தைதனமான மனது எங்கே தொலைக்கபடுகிறது. என் கருத்துபடி - போட்டி உருவாகும் மனோபாவ கல்வி தொடங்குவதிலிருந்து. பள்ளி கூடங்களும், மரங்களும், தோழமைகளும் நிறைய இளம்பிராய கதைகளை நம்முள் பதித்து இருக்கின்றன. அவற்றை பற்றிய கவனமே நம்மை மறுபடி குழந்தை பருவ மனதுக்கு செலுத்துகிறது. பள்ளிக்கு வெளியே கற்று கொண்டவை பள்ளிக்கு உள்ளே கற்று கொண்டதை விட அதிகம் - ஏனெனில் அது வாழ்க்கை கல்வி. நீ முதலா நான் முதலா என்ற இலக்கு நிர்ணயிக்கபட்ட இடத்தை மட்டுமே சென்றடைய வைக்கும் கல்வி அடிமைகளை உருவாக்குகிறது. கல்வி பற்றியும் பள்ளிகூடங்கள் பற்றியும் வாழ்க்கை பற்றியும் மிக அற்புதமான நினைவுகளை கொண்ட புத்தகமாக "இரகசைத்த காலம்" என்ற புத்தகத்தை கருதுகிறேன். பெரும்பாலும் 40 வயது கடந்த சில பிரபலங்கள் - கிராமமும் நகரமும் கொண்ட வாழ்க்கைமுறையில் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். கல்வி என்பது அடிப்படையான ஒரு தகுதி எனினும் அதில் கற்று கொள்ளும் விஷயங்களை விட - பெற்று கொண்ட பட்டமும் மதிப்பெண்களும் ஒரு மனிதனை முடிவு செய்வது தவறென கருதுகிறேன். இன்றைய குழந்தைகள் நிறைய கற்று கொள்கிறார்கள் - பள்ளி மட்டுமல்ல, மற்ற ஊடகங்களும் நிறைய கற்று கொடுக்கின்றன. விளையாட்டோ, கலையோ, ஒருங்கிணைக்கபட்ட வாழ்க்கைமுறையோ இந்த கல்வியில் குறைவாக இருக்கிறது. ஒரு புள்ளியில் விளையாட்டு என்பது உடல்சார்ந்த விஷயமாக இல்லாமல் மூளை சார்ந்த விஷயமாகவும் போகிறது. 25-30 வயதில் கார்பரேட் யுக ஆரோக்கிய குறைவு என்பது சராசரியாகிவிட்ட காலம் தொடங்கிவிட்டது. குழந்தைகளை பெரியவர்கள் போல சிந்திக்க வைக்கிறோம். அப்படி பேசுவது ரசிக்கபடுகிறது - அப்படி ரசிக்கபடுவதனாலேயே அவர்கள் மேலும் பெரியவர்கள் போல நினைத்து கொள்கிறார்கள். அவர்களின் கேள்விகளில் குழந்தைதனத்துக்கு பதிலாக அறிவுஜீவிதனம் வெளிப்படுகிறது என்பது பெற்றோரின் பெருமையாக போகிறது. இதற்க்கு மருந்து மாத்திரை எல்லாம் வந்து விட்டது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளை ஆண்களாகவும் பெண்களாகவும் வளர்க்கிறோம் - குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கும் எண்ணம் யாருக்கும் இருப்பதில்லை. குழந்தைகள் இல்லாத ஒரு வெற்றிட உலகம் மிக அருகில்தான் இருக்கிறது. அங்கே பூக்களை பறிக்கவும், பட்டாம்பூச்சி பிடிக்கவும், பந்து விளையாடவும், கதை சொல்லவும் யாரும் இருக்கமாட்டார்கள் - ஒரு பெரிய கல்லறை இருக்கும் - இங்கே குழந்தைபருவம் புதைக்கபட்டுள்ளது என்ற வாசகத்துடன்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1572837976841367621?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1572837976841367621/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1572837976841367621' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1572837976841367621'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1572837976841367621'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_9418.html' title='குழந்தைகளை எங்கே தொலைக்கிறோம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6248505625889954570</id><published>2008-03-21T08:57:00.000-07:00</published><updated>2009-03-31T09:48:53.631-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>குறியின் அளவு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;எங்கள் அலுவத்தின் ஒரு பிரிவு (துரதஷ்டவசமாக நான் இருக்கும் பிரிவு) சென்னைக்கு அப்பால் செங்கல்பட்டுக்கு அருகில் ஒரு கிராமத்துக்கு குடி மாற்றபட்டு உள்ளது. தனியாருக்கு சொந்தமானதால் அருகில் எந்த சாப்பாடு கடைகளும் கூட கிடையாது. டீ குடிக்க கூட 15 நிமிடம் நடக்க வேண்டும். சென்ற வாரத்தில் ஒரு நாள் சூடு தாங்காமல் இளநீர் குடிக்க ரோட்டு பக்கம் வந்து நின்று கொண்டிருந்தபோது இளநீர் கடை பையனுக்கும் ஒரு (படித்தவர் போல தோன்றிய) வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடலை கவனிக்க நேர்ந்தது. இளநீர் விலை பற்றிய விவாதமாக தொடங்கியது - ஒரு கட்டத்தில் அவர் - 'இப்படி அதிக விலை சொன்னால் கல்யாணத்துக்கு பிறகு உன் குறி சிறுத்து விடும்' என சொல்ல - பின் என்ன நினைத்தானோ அந்த பையன் அவர் கேட்ட விலைகே கொடுத்துவிட்டான். சில நாட்களுக்கு முன்பு நான் படித்த நளினி ஜமீலாவின் மற்றும் சாருவின் உரையாடல் தொகுப்பான பாலியல் என்ற நூலின் சில பாகங்களை நான் நினைவு கூர்ந்தேன். பெரும்பாலான ஆண்கள் தங்கள் குறியின் அளவு பற்றிய குழப்பங்களை கொண்டிருக்கிறார்கள் - மருத்துவ ரீதியான சில மனோதத்துவ ஆய்வுகளும் அதனை உறுதி செய்கின்றன. போதாகுறைக்கு டிவி டாக்டர்கள். நல்ல செக்ஸ் என்பது உடல் உறுப்புகளின் அளவுகளை அடிப்படையாக கொண்டது என்பது ஒரு மூட நம்பிக்கை. படித்தவர் படிக்காதவர் என எல்லாரிடமும் இந்த குழப்பம் இருக்கிறது. செக்ஸ் என்பது வெறும் உடல் உறவு கிடையாது என்கிறார் ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளி என்ற நினைப்பில் இருந்து விலகி, செக்ஸ் என்பதை தொழில் முறை அனுபவமாக உணர்ந்தவர் என்ற நிலையில் அவர் கருத்து மிகவும் ஏற்று கொள்ளதக்க ஒன்று. உள்ளம் பகிர்தலின் அடுத்தநிலை உடல் பகிர்வு. உள்ளம் பகிர்தலே முழுமையாக இல்லாத சமுதாய அமைப்பில் - திரும்பிய இடம் எல்லாம் அவசர கோல கல்யாணங்களும் மாதா மாதம் நீளும் விவாகரத்து விவகாரங்களும். இந்த லட்சணத்தில் செக்ஸ் கல்வி வேண்டாம் என்ற கோஷம் வேறு. இதற்கு பதில் எல்லாரும் காட்டு மிராண்டிகளாகவே இருந்திருக்கலாம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6248505625889954570?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6248505625889954570/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6248505625889954570' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6248505625889954570'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6248505625889954570'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_21.html' title='குறியின் அளவு'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-40634123628855189</id><published>2008-03-19T02:05:00.000-07:00</published><updated>2009-03-31T09:48:15.767-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>நடிகனின் மரணம்.</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;இயல்பான நடிப்பு என்பதனை ரகுவரனை தவிர வேறு யாரிடமும் கண்கூடாக கண்டதில்லை. தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர். பெரும்பாலும் எல்லா திரைப்படங்களிலும் நல்ல நடிப்பை வழங்கியிருந்தாலும் - ஒரு சில திரைப்படங்கள் அவரின் வெகு அற்புத நடிப்பு திறமையை வெளிக்காட்டின. உதாரணம்: அஞ்சலி. பெரும்பாலும் வில்லன் வேடங்கள் என்றாலும் குணசித்திர வேடங்களில் மிக அற்புதமான நடிப்பை அவர் வழங்கியது உண்மை. யாருடனும் ஒப்பிட முடியாத அற்புத கலைஉலக பங்கீடு கொண்டவர். பலருக்கும் நல்ல நண்பர். தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். மொழி வேறுபாடு இன்றி பாராட்டபட்டு இருக்கிறார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;காதல், மனைவி, குழந்தை, ஆன்மீகம், புத்தகங்கள் என வாழ்க்கை சுகமானதாக இருந்திருக்கலாம். குடிப்பழக்கம் உடல்நிலையை கெடுக்க, மணவாழ்க்கையின் கசப்பு மனநிலையை கெடுக்க.. ஒரு நல்ல கலைஞன் ..இன்று மரணமடைந்து விட்டான். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;அவர் நடித்த திரைப்பட வரிசை மற்றும் சிறு தகவல்கள் இங்கே: &lt;/span&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Raghuvaran"&gt;&lt;span style="font-size:85%;"&gt;http://en.wikipedia.org/wiki/Raghuvaran&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-40634123628855189?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/40634123628855189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=40634123628855189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/40634123628855189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/40634123628855189'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_19.html' title='நடிகனின் மரணம்.'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1011851598310994836</id><published>2008-03-17T08:49:00.000-07:00</published><updated>2009-04-04T22:33:11.267-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><title type='text'>வீடுகளும் நினைவுகளும்..</title><content type='html'>&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;சமீப காலங்களில் அலுவகம் செல்வதே ஒரு பயணம் போலதான் இருக்கிறது. கிட்டதட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. கூட அரைமணியும் ஆகும் - அது போக்குவரத்து நிலவரம் பொருத்து. இந்த பயணம் நிறைய படிக்கவும் பார்க்கவும் நேரம் கொடுக்கிறது. அப்படி ஒரு விஷயம்தான் இன்று பகிர்ந்து கொள்ள தோன்றியது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாம் வாழ்ந்த வீடுகளை பற்றிய நினைவுகள் ஏறத்தாழ எல்லாருக்கும் இருக்கும். அந்த வீடு தந்த பாதுகாப்புணர்வும், பால்ய சந்தோஷங்களும் இன்னும் பல ரகசியங்களும்.. மேலும் கொஞ்சம் வலிகளும்.. அப்படிதான் எல்லாருக்கும் வீடுகள் இருக்கின்றன.&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரிசூலம் ரயில் நிலையம் தாண்டி ஒரு பழைய வீடு இருக்கிறது. அந்த இடத்தை தாண்டும் போதெல்லாம் மனசு வலிக்கும். பிரமாண்டமான வீடு. யாரோ ஒரு குடும்பம் அங்கு வாழ்ந்திருக்கலாம். இன்று மிகவும் பாழடைந்து இருக்கிறது. இது போல நிறைய வீடுகளை பார்த்திருப்போம். அங்கு வாழ்ந்த குடும்பங்களை பற்றி எவ்வளவு யோசித்திருப்போம் என தெரியவில்லை. அங்கு வாழ்ந்த சிலர் இன்னும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் இந்த வீட்டை பற்றிய நினைவுடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம். அந்த வீடு எத்தனையோ பிறப்புகளையும் இறப்புகளையும் நினைவுகளாக கொண்டிருக்கலாம். கிராமங்களில் சில பழைய வீடுகள் உண்டு, தாழ்வாரமும் தோட்டத்து துளசி செடியுமாய்.. ஆனால் யாராலும் கவனிக்கபடாமல். திருமணங்களும், காதலும் ஏன் மரணமும் கூட அந்த வீடு சுவர்கள் கண்டிருக்கும். பழைய வீடுகள் ஒரு வகையில் வயசாளி உறவினர்களை போல - அவர்களை பார்க்கும் போதெல்லாம் நிறைய நினைவுகள் வரும்.. சில சந்தோஷமானவை - சில துக்கமானவை. எனினும் அவர்களின் நிலைக்கும் இன்றைய நிமிடத்தில் ஏதும் செய்ய முடியாது.. பழைய வீடுகளும் அது போலவே. சில வீடுகளை நான் உள் சென்றும் பார்த்திருக்கிறேன். இருண்ட கரி பிடித்த சமையல் அறைகள், நீளமான தாழ்வாரங்கள், சுவர்களில் கிறுக்கல்கள் கொண்ட படுக்கை அறைகள்.. பழைய காலண்டர்கள் இருக்கும் பரண்கள்.. பொம்மைகள் கிடக்கும் தோட்டம்.. யாரோ வைத்த பூச்செடிகள்.. ஒரு வாழ்வு அங்கு நிகழ்ந்த சுவடுகள் இருக்கும். கூர்ந்து கேளுங்கள்.. குழந்தைகளின் ஓசை, வாழ்ந்த பெண்களின் சிரிப்பு, ஆண்களின் சந்தோஷம்.. சொல்லபட்ட கதைகள்.. கொடுக்கபட்ட சுகங்கள் என .. வாழ்வு சுவடுகளை பதித்திருக்கும்.. ஏதோ ஒரு கவிதையில் படித்ததை போல - பாழடைந்த ஒவ்வொரு வீடும் ஒரு விசும்பலை கொண்டிருக்கிறது. அது அழுகையாக மாறும் வினாடி - ஒரு மரணம் போன்றது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1011851598310994836?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1011851598310994836/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1011851598310994836' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1011851598310994836'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1011851598310994836'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_17.html' title='வீடுகளும் நினைவுகளும்..'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3022729266017740263</id><published>2008-03-12T08:48:00.001-07:00</published><updated>2009-03-31T09:55:05.821-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>முருகன் என்றொரு ஓவியர்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;முருகனை பாண்டிசேரியின் கடற்கரை சாலையில் நானும் தோழியும் சந்தித்தோம். அப்போது அவர் ஒரு சிவன் உருவத்தை தரையில் வரைந்து கொண்டிருந்தார். கொஞ்சமாய் குடித்திருந்தார் - எனினும் தெளிவாக பேசினார். அவர் பேச்சின் ஆதங்கம் தான் மதிக்கபடவில்லை என்பது மட்டும்தான். குடும்பம் உள்ளவர் - குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கபட்டு இருப்பவர். சினிமா, பேனர் துறை என தொழில் செய்து இருக்கிறார் - தொழிளாலர் சங்கத்தில் பதிவு செய்ய பணபலம் இல்லாமல் தெருவில் வரைகிறார். சுயமரியாதையும் கலை ஆர்வமும் அவருடன் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா முழுவதும் பயணம் செய்திருப்பதாக சொல்கிறார். ஏதோ ஒரு புள்ளியில் என் வாழ்வும் அவர் வாழ்வும் ஒன்றுபட்டு இருப்பதாக தோழியிடம் சொன்னேன். அவரை சந்திக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் - என் வாழ்வின் இழந்த சந்தோஷங்களை பற்றி நான் அவளுடன் பேசி கொண்டிருதேன். ஒரு வகை புலம்பலாக கூட இருந்தது அது. ஒருவகையான துறவற-வாழ்வுக்கு போக வேண்டும் என்ற எண்ணம் பற்றி நான் பேசிய கருத்துகள் - முருகனை பார்த்தவுடன் கொஞ்சம் அந்த வாழ்வை பற்றிய ஒரு பயத்தை தோற்றுவித்தது உண்மை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3022729266017740263?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3022729266017740263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3022729266017740263' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3022729266017740263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3022729266017740263'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_5731.html' title='முருகன் என்றொரு ஓவியர்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-3058596634394972105</id><published>2008-03-12T08:45:00.000-07:00</published><updated>2009-03-31T09:55:33.649-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஸ்டெல்லா புரூஸ் மரணம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;6 மாதங்களுக்கு முன்னர் சிறுநீரக கோளாறு காரணமாக மனைவின் இழப்புக்கு பிறகு தனிமையில் வாழ்ந்த ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். 67 வயதான அவர் தன் மனைவின் மரணத்துக்கு பிறகு ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் பேசும்போது தனிமை எனும் மிகப்பெரிய வாழ்வின் துயரம் பற்றி பேசியிருந்தார். அந்த தனிமை இன்று அவர் மரணத்துக்கு காரணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லாத இந்த தம்பதியின் வாழ்க்கை - மனைவி எனும் துணைக்கு பின்னான தனிமை என நிறைய இருக்கிறது. ஆண் தன் வாழ்வின் ஒரு புள்ளிக்கு பிறகு தன் துணை மேல் ஆத்மரீதியான உணர்வு கொள்கிறான் - பெண்களும் அப்படியே - பிள்ளைகள் இல்லாத அல்லது பிள்ளைகளுடன் இல்லாத வயதான தம்பதியினரின் வாழ்க்கை பிரச்சனைகளை நகரங்கள் இன்று அதிகம் சந்திக்கின்றன. ஆன்மீக பத்திரிக்கைகளும், நியூஸ்பேப்பரும், டெலிவிஷனும் கொடுக்கும் ஒரு கடினமாக உலகத்திலேயே பெரும்பாலான முதியவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடன் பேசவும் எதுவும் பகிர்ந்து கொள்ளவும் யாரும் இருப்பதில்லை. சில முதியோர் இல்லங்களிலும், திருச்செந்தூர் போன்ற இடங்களில் சந்தித்த தெருவில் வாழும் வயதானவர்களும் - இன்னும் ஏதோ ஒரு பிடிப்பில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மரணம் மட்டுமே அவர்களுக்கான விடிவாக இருப்பதாக எண்ணி - அதனை எதிர்நோக்கி ஓவ்வொரு நாளையும் கழிக்கிறார்கள். எத்துனை மன அழுத்தமும் தனிமையும் இருந்திருந்தால் 67 வயதான முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்...! சமுதாயத்தின் ஒரு பங்கான முதியவர்கள் பற்றி யோசிக்க நேரம் மட்டுமல்ல கொஞ்சம் மனமும் வேண்டும்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-3058596634394972105?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/3058596634394972105/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=3058596634394972105' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3058596634394972105'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/3058596634394972105'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_6306.html' title='ஸ்டெல்லா புரூஸ் மரணம்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1815164373008475279</id><published>2008-03-12T08:43:00.000-07:00</published><updated>2009-04-04T22:33:52.314-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சட்டபடி விபச்சார விடுதிகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;விபசாரத்தில் கைதாகும் ஆண்களுக்கும் தண்டனை வேண்டும் (கிட்டதட்ட 7 ஆண்டுகள்) என்ற வரைவு அறிக்கைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல், சுகாதார துறை அமைச்சர் அன்புமணி, விளையாட்டு துறை அமைச்சர் (என்ன விளையாட்டு இது...?) மணிசங்கர ஐயர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதற்க்கு பதிலாக வெளிநாடுகளை போல சட்டபடி விபச்சாரம் செயல்பட அனுமதி அளித்து, லைசன்ஸ் வழங்கி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் - வரிகூட வசூலிக்கலாமாம் (அது ஒன்னுதான் இன்னும் பாக்கி).. புரோக்கர் மற்றும் போலீசார் கெடுபிடியில் (அட கடவுளே.. ) இருந்து தப்பிக்கலாம் என யோசனை சொல்கிறார்கள். அட இது கேட்க மறந்து விட்டேனே - இந்த கற்பு கற்பு என ஒரு விஷயம் இருந்ததே..!! அதுதான் அய்யா.. நம் தேசத்தின் அடிப்படை ஒழுக்கம்..!! அது பற்றி ஏதாவது தெரிந்தால் கொஞ்சம் மத்திய அமைச்சர்களுக்கும் சொல்லி கொடுங்கள்..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1815164373008475279?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1815164373008475279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1815164373008475279' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1815164373008475279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1815164373008475279'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_8893.html' title='சட்டபடி விபச்சார விடுதிகள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-7826533701559162633</id><published>2008-03-12T08:42:00.000-07:00</published><updated>2009-03-31T10:09:09.704-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>எல்லாரும் மன்னரே..</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;150 திரைப்படம் நடித்த விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுவதால், 1000 திரைப்படம் நடித்த மனோரமாவும் பிரதமர் ஆக ஆசைபடலாமா என கேட்டிருக்கும் அற்புத சிந்தனைசாலியான ராமராஜன் இன்னும் 1000 ஆண்டுகள் வாழ எல்லாரும் கோவில்களில் யாகம் பூஜை எல்லாம் செய்யலாம் - அவர் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமை இதற்க்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அரசியல் பதவிகள் என்பது ஒரு உழைப்பு என்பதும், பொருளாதார மற்றும் சமூக இடர்பாடுகளை கடக்க வேண்டும் என்பதும், மக்களை சென்றடைய கருத்துகளும் முயற்சியும் தேவை என்பதும் புரியாமல் வெறும் திரைப்பட அனுபவ அடிப்படையிலேயே பதவிகள் அமைவது போல மக்களிடையே பேசும் அதி புத்திசாலிகளை என்ன செய்யலாம்.. எல்லா கட்சியிலும் இப்படி சில சிந்தனாசாலிகள் இருக்கதான் செய்கிறார்கள். நம் மக்களை ஒன்றும் செய்ய முடியாது - இதே ராமராஜன் ஓரிரண்டு போராட்டங்கள் நடத்தி இரண்டு முறை சிறை சென்று விட்டால் (அதற்கெல்லாம் அவருக்கு தைரியம் கிடையாது என்பது வேறு விஷயம்) - மக்கள் அவரையும் போராளி ஆக்கிவிடுவார்கள் - அதுவும் வெறும் போராளி அல்ல.. கழக போராளி.. !&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-7826533701559162633?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/7826533701559162633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=7826533701559162633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7826533701559162633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/7826533701559162633'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_12.html' title='எல்லாரும் மன்னரே..'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4096392809800755274</id><published>2008-03-10T07:12:00.000-07:00</published><updated>2009-03-31T09:52:30.985-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><title type='text'>அப்பா எனும் நண்பர்.</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பெறும்பாலானவர்களின் இன்றைய வாழ்க்கையில் அப்பா எனும் நண்பரை இழந்து வருகிறோம். அப்பா என ஒரு மனிதர் இருக்கிறார். அவர் நம் சேமிப்பு மற்றும் கணக்கு வழக்குகளுக்கு உதவுகிறார். கல்யாணம் செய்து வைக்கிறார். அப்புறம் அவருக்கு வாழ்க்கை என்று ஒன்று இருப்பதையோ அதில் அவர் என்ன செய்கிறார் என்பதையோ கவனிக்க நிறைய பேருக்கு நேரம் இருப்பதில்லை. நாமெல்லாம் வேலைக்கு வரும்போது அவர் தன் உத்தியோகத்தின் இறுதி பகுதியில் இருப்பார். அதுவரை அவர் சம்பாரிக்கின்றார் - இந்த வேலை செய்கிறார் என்பதை தவிர கவனித்து இருக்க மாட்டோம். நாம் வேலைக்கு போக துவங்கிய பிறகு அவர் மீது உள்ள கவனம் இன்னும் குறைந்து விடுகிறது. உடம்பு சரியில்லை - அல்லது ஏதாவது குடும்ப விவகாரம் எனும்போது மட்டும்தான் அப்பா என்பவர் கருத்துகளை கேட்கிறோம். எல்லா இடங்களிலும் அப்பா எனும் முதியவர் இருக்கிறார் - ஆனால் அப்பா என்றொரு நண்பர் இருப்பதில்லை. அப்பா எனும் மனிதரை நண்பராக கொண்டு பாருங்கள் - உங்கள் அனுபவங்கள் வேறு மாதிரியாக இருக்கும். ஒரு தெளிந்த நம்பிக்கை கிடைக்கும் - எதையும் அணுகும் பார்வையில் மாற்றம் இருக்கும் - உங்கள் நட்பில் அவரும் புதியதாக நிறைய கற்று கொள்வார் - அடிப்படையில் சக மனித சிநேகம் கிடைக்கும். என் நிறைய நண்பர்களுக்கும் அவர்களின் தந்தைகளுக்கும் இருந்ததை விட கொஞ்சம் குறைவாகவே - எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரு நட்பு உண்டு - நாங்கள் பகிர்ந்து கொள்ள நிறைய செய்திகள் இருந்தன - அவை பொருளாதார விஷயங்களை கொண்டவை எனினும் சில மாற்றமும் கொண்டவை. தத்துவம் வாழ்க்கை முறை அனுபவங்கள், கவிதைகள், இலக்கியம், வானம், பயணங்கள் என நாங்கள் நிறைய பேசுவோம் - கலீல் ஜிப்ரானும் ஷெல்லியும் பைரனும் அவர்தான் அறிமுகபடுத்தினார் - செக்ஸ் பற்றிய சந்தேகங்கள் தீர்த்து வைத்தார் - எப்படி வாழ வேண்டும் என்றும் - அவர் வாழ்க்கையில் இருந்தே எப்படி வாழக்கூடாது எனவும் நான் கற்று கொண்டேன். இப்போது எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டது. சென்ற முறை திருச்செந்த்தூர் பயணத்தின் போதும் இந்த முறை கோவை வந்த போதும் நிறைய பேசினோம். அவர் வாழ்க்கையின் கடந்து வந்த பகுதிகளை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறார் - நிறைய செய்திகளும் வாழ்க்கை கருத்துகளும் அதில் இருக்கின்றன - அந்த புத்தகத்தின் ஒரே வாசகன் நான் மட்டுமே. எனக்கு அவர் வாழ்க்கை பற்றி நாங்கள் பேசியதை விட நிறைய தெரிந்து கொள்ள ஆர்வம் உண்டு. கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு மனிதனின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அது. ஒவ்வொரு மனிதனின் கதையும் ஒரு காவியம்தான் - அதில் ஆயிரம் விஷயங்கள் இருக்கும். முதலில் நெருங்கிய உறவுகளிடம் இருந்து ஆரம்பிப்போம் என்ற எண்ணம்தான் இது. அம்மாவையும் கொஞ்சமாக எழுத சொல்லி இருக்கிறேன். இப்படி எழுதுவதில் அவர்கள் கடந்து போன காலங்களையும் மனிதர்களையும் நினைக்கிறார்கள். இழப்புகளும் சேமிப்புகளும் கனவுகளும் வாழ்ந்த நனவுகளும் ஆரோக்கியமாக அசைபோட படுகின்றன. நிறைய அனுபவங்களை பேசுகிறார்கள் - கற்று கொண்டதை சொல்லி கொடுக்கிறார்கள். என் தந்தையும் தாயும் அவர்களின் வாழ்க்கை பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் இந்த விதம் - என் வாழ்க்கை பற்றிய எண்ணங்களுக்கு ஒரு நல்ல உள்ளீடாக கொள்கிறேன். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4096392809800755274?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4096392809800755274/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4096392809800755274' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4096392809800755274'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4096392809800755274'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_9195.html' title='அப்பா எனும் நண்பர்.'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6498052098754995646</id><published>2008-03-10T07:06:00.000-07:00</published><updated>2009-03-31T10:00:11.797-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><title type='text'>இசை பாடல்கள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;போட்டி போட்டு கொண்டு இசை சேனல்கள் பெருகி வருகின்றன. சினிமா பாடல்கள் தினவாழ்வில் வலுக்கட்டாயமாக நுழைகின்றன. கிட்டதட்ட 6 தமிழ் சினிமா இசை சேனல்கள் எங்களுக்கு கிடைக்கிறது. தூர்தர்ஷன் மட்டுமே இன்னும் நாட்டுபுற பாடல்களையும் தேசிய பாடல்களையும் கொஞ்சம் கர்நாடக சங்கீதத்தையும் வழங்கி கொண்டு இருக்க மற்ற சேனல்கள் சினிமாவில் மட்டுமே குறியாக இருக்கின்றன. ஒரு நல்ல விஷயம் - தேடி தேடி பழைய கருப்பு வெள்ளை பாடல்களையும், இளையராஜாவின் அபூர்வமான பாடல்களையும் ஒளிபரப்புகிறார்கள். சில படங்களை கேள்விபட்டிருக்கவே மாட்டோம் - பாடல்கள் தித்திக்கும். நல்ல இசை, மெல்லினமான பாடல் வரிகள் என மனதை கரைக்கின்றன. முன்னிரவு நேரங்களின் பாடல்கள் பெரும்பாலும் அருமை - ஆனால் இவற்றை யார் பார்க்கிறார்கள் - எல்லாரும் ரசிப்பது குத்து பாடல்கள்தான் - தவிர ரியாலிடி ஷோ டான்ஸ் நிகழ்ச்சிகள் - சில சேனல்களில் இரவு மசாலாவும் உண்டு. சரி - கார்பரேட் உலகின் அடிமைகளை உலுக்கி உறவுக்கு தயார்படுத்த அதுவும் தேவைதானே - இப்படி எல்லாம் செய்தால்தான் சந்ததி விருத்தியாகி.. இன்னும் பேப்பர்களை திண்ணலாம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6498052098754995646?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6498052098754995646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6498052098754995646' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6498052098754995646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6498052098754995646'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_10.html' title='இசை பாடல்கள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-1371751753624684166</id><published>2008-03-05T07:37:00.000-08:00</published><updated>2009-04-04T22:34:21.094-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஓவியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>கோடுகளின் ஆதி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஆதிமூலம் அய்யாவின் ஓவியங்கள் எனக்கு அறிமுகமாகும் முன்னர் டிராஸ்கி மருதுவின் ஓவியங்கள் மட்டுமே கோட்டோவியங்கள் என அறிமுகம் ஆகியிருந்தது. பின்னர் மெல்ல மெல்ல அய்யாவின் ஓவியங்களில் தீவிரமானேன். அது மருது அய்யாவின் மரியாதையை எந்தவிதத்திலும் குறைக்கவில்லை. நவீன ஓவியங்களின் அறிமுகமாகவே இருவரது ஓவியங்களும் இருந்தது. இயல்பான விஷயங்களை அழுத்தமான கோடுகள் வேறு ஒரு புலனுடன் என்னுள் பதிக்க தொடங்கின. என் ஓவியங்கள் பெரும்பாலும் அப்ஸ்டிராக்ட் மற்றும் சர்ரியலிச சார்புடையவை - நான் திட்டம் போட்டு வரைவதில்லை - இஸங்கள் சூழ்நிலைக்கேற்ப்ப கடைபிடிக்கபடும். அய்யாவின் ஓவியங்களின் பாதிப்பு மெல்ல என்னுள் எழ ஆரம்பித்தது அவருடைய ஓவியங்களின் முகங்களை பார்த்துதான். திட பொருட்கள் பற்றிய ஓவியங்களும் ஒரு காரணமான போதிலும் - முகங்கள் காரணமானது அவை திறந்து விட்டு கொண்டிருந்த நினைவு ஜன்னல்கள்தான். எல்லா முகங்களும் எங்கோ எப்போதோ காலத்தின் அடுக்குகளில் பார்த்த முகங்களாகவே இருந்தது - இது ஒருவித அடையாள குழப்பமாகவும் இருக்கும் என நினைக்கிறேன் - எனினும் - பெயர் தெரியாத ஆனால் வாழ்வின் ஏதேனும் ஒரு புள்ளில் இவர்களை சந்தித்திருந்தோம் என்ற நினைவு மிகவும் ஆழமாகயிருக்கும். இதனை விந்தை எனவும் சொல்லலாம் - ஆனால் நான் அய்யாவின் ஓவியங்களில் உள்ள மனித முக உணர்வு வெளிப்பாடு எனவே கொள்கிறேன். ஆழமான கருப்பு வெள்ளை கோடுகள் மற்றும் அழுத்தமான கோடுகள் அவற்றை சார்ந்து மனம் போனபடி வரைந்ததோ என நினைக்கவைக்கும் சார்ப்பு கோடுகள் - வேறு ஒரு கோட்டோவிய காலத்தை எனக்குள் பதித்ததால் - கொஞ்சமாய் அவரை பின்பற்றவும் தொடங்கியிருக்கிறேன். அவருடைய மரணம் ஓவிய காலத்தின் ஒரு மாபெரும் இழப்பு.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-1371751753624684166?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/1371751753624684166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=1371751753624684166' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1371751753624684166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/1371751753624684166'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_9803.html' title='கோடுகளின் ஆதி'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-5720765970698534357</id><published>2008-03-05T07:36:00.000-08:00</published><updated>2009-04-04T22:35:22.030-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உறவுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அழகும் அறிவும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;குமுதம் பத்திரிக்கையின் ஒரு செய்தி தலைப்பு இந்த பதிவுக்கு ஒரு முக்கிய காரணம் - அழகான மனைவி இருக்கும் கணவர்கள் ஏன் அடுத்த பெண்களை தேடுகிறார்கள் என்றது பத்திரிக்கை செய்தி தலைப்பு. பொதுவில் அழகு என்பதனை வெறும் உடல் ரீதியான விஷயமாகவே சமுதாயம் கருதுகிறது - பத்திரிக்கைகள் சமுதாய கருத்துகளை பிரதிபலிக்கின்றன. அழகான (உடல் ரீதியாக) பெண்கள் அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என கருதமுடியாது - என் பழைய கம்பெனி சி.இ.ஒ சொல்வார் - பார்க்க ஐஸ்வரியா ராய் போலவும் புத்திசாலிதனத்தில் இந்திரா காந்தியும் கிடைக்கமாட்டார்கள் என்று. அது சில நேரங்களில் உண்மைதான். பெரும்பாலான இன்றைய ஆண்களுக்கு நிறைய அலுவக சமுதாய பிரச்சனைகள் இருக்கின்றன - அவை பெரும்பாலும் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் கருத்தாக கொண்டவை. சிலருக்கு அது தொழில்முறை இல்லாத - கலை, இலக்கியம், ஓவியம், இசை, சினிமா, புத்தகங்கள் எனவும் இருக்கலாம் - இந்த கருத்துகளை பேசும் பெண்கள் மேல் பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு ஆளுமை ரீதியாக ஈர்ப்பு உண்டு. இன்றைய பெரும்பாலான பெண்கள் இன்னும் அந்த அளவு வளரவில்லை எனலாம் - அவர்கள் சம்பாதிக்கிறார்கள், செலவும் சேமிப்பும் செய்கிறார்கள் - ஓரளவு எல்லா உலகவிஷயங்களிலும் ஈடுபடுகிறார்கள் - ஆனால் பேச விரும்புவதில்லை. அவர்களின் உலகம் வேறாக இருக்கிறது - அது அவர்களின் தவறும் இல்லை, மிகவும் இயல்பான விஷயம் அது. எனவேதான் ஆளுமை ரீதியாகவோ நட்பு ரீதியாகவோ மற்றும் ஆறுதல் அல்லது யோசனைகளை கொடுக்கும் பெண்கள் ஆண்களை மிகவும் ஈர்க்கிறார்கள். அந்த பத்திரிக்கை செய்தி நடிகை ஷோபனா சம்பந்தபட்டது - அவரின் வயது, அனுபவம், பழகும் விதம் மற்றும் சமுதாய பொருதார சிந்தனைகள் (அவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நாட்டிய நாடகத்திலும் சினிமாவிலும் அனுபவம் கொண்டவர்) ஆகியவை ஒரு குறிபிட்ட ஆணை ஈர்த்து இருக்கலாம் - இந்த குணாதிசியங்கள் அவருடைய மனைவிடம் இல்லாமல் இருந்திருக்கலாம் - அது ஒரு நட்பு அல்லது உறவுக்கு ஆதாரமாக இருந்திருக்கலாம். ஆனால் பத்திரிக்கை செய்தி "செக்ஸ்" என்ற ஒரு கோணத்திலேயே அமைந்து இருக்கிறது. என் தோழன் ஒருவன் உண்டு - அவனுக்கு ஒரு இளவயது காதலியும் உண்டு. எப்போதெல்லாம் அவன் தன் அலுவக மற்றும் வாழ்க்கை பற்றிய விஷயங்களை பற்றி பேசுகிறானோ அப்போதெல்லாம் அந்த பெண் அவன் ரொம்பவும் போர் அடிப்பதாக கோபித்து கொள்வதுண்டு - ஒரு ஆண் எல்லா நேரங்களிலும் பெண்ணுக்கு விருப்பமான விஷயங்களையே பேச முடியாது - அந்த பெண்ணை அடிப்படையாக கொண்டே அவன் உலகத்தை இயக்கி கொள்ள முடியாது - அவளுக்கு வேண்டும் போதெல்லாம் அருகில் நிற்க முடியாது - அவனுக்கும் வாழ்க்கை உண்டு - அவனுக்கும் அதே தேவைகள் உண்டு - பெண்களை போலவே ஆண்களுக்கும் அந்தரங்கக தனிமை தேவைபடுகிறது அல்லது அந்தரங்க விருப்பு வெறுப்புகள் உண்டு. இதனை பெரும்பாலான பெண்கள் புரிந்து கொள்வதில்லை - புரிந்து கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு பிடித்து போகிறது - அவன் இயல்பாக அப்படிபட்ட பெண்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறான் - இந்த விதி பெண்களுக்கும் பொருத்தமானது - இது திருமணம் அல்லது விதிக்கபட்ட காதலுக்கு பின் ஏற்படுமாயின் அதன் காரண வேரை முழுமையாக அறியாமல் வெறும் உடல் ஈர்ப்பென பார்ப்பது அநாகரீகம். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-5720765970698534357?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/5720765970698534357/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=5720765970698534357' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5720765970698534357'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/5720765970698534357'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_05.html' title='அழகும் அறிவும்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-8476890476481402140</id><published>2008-03-03T06:53:00.000-08:00</published><updated>2009-04-04T22:36:02.431-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஞ்சலி'/><title type='text'>குருவின் இழப்பு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;எழுத்தாளர் சுஜாதா - இன்றைய எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு மானசீகமான குரு. பெரும்பாலான வலைபூ எழுத்தாளர்களுக்கு ஒரு முழுமையான ஆசான். உரைநடை, எழுத்து அமைப்பு, கருத்து வெளிப்பாடு, மென்மையான நகைச்சுவை, எந்த துறையிலும் துல்லியமான விவரங்கள், படிக்கும்போதே விரியும் காட்சி அமைப்பு மற்றும் புத்திசாலிதனமான உரையாடல் என அவரின் ஆளுமை செல்லாத இடமே இல்லை. எல்லா துறைகளை பற்றி படிக்கும் பழக்கத்தையும், இன்றைய படிக்கும் மனிதர்களிடையே இருக்கும் மனோபாவத்துக்குரிய எழுத்து முறை மாற்றத்தையும் அவரை தவிர வேறு யாரும் அறிமுகபடுத்தவில்லை. பார்பன எண்ணங்களை விதிக்கிறார் என்ற குற்றசாட்டுகளையும் தாண்டி வெகுஜன மற்றும் குறும்பத்திரிக்கை, சினிமா, ஆன்மீகம், அறிவியல், மெல்லிய நகைச்சுவை, வாழ்க்கை பற்றிய நிதர்ச்சனங்கள் என எல்லா பிரிவுகளிலும் ஒரு சகஜமான நட்புணர்வு அவர் எழுத்துகளில் இருந்தது. அவர் மறைவு - தமிழ் எழுத்து உலகத்துக்கு ஒரு பெறும் இழப்பு - ஒரு குருவின் இழப்பு போல.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-8476890476481402140?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/8476890476481402140/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=8476890476481402140' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8476890476481402140'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/8476890476481402140'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post_03.html' title='குருவின் இழப்பு'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2105943383916923519</id><published>2008-03-03T06:50:00.000-08:00</published><updated>2008-06-24T07:04:21.311-07:00</updated><title type='text'>முயற்சி திருவினையாக்கும்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;அம்மாவுக்கு வயது 56 ஆகிறது. என் இளம்பிராயத்தில் இருந்தே நிறைய சுலோகங்களை சொல்லி கொடுத்தது அம்மாதான். சமஸ்கிரதமாகினும் தமிழானாலும் ஸ்லோகங்கள் சாதாரண வார்த்தைகளை கூட சுத்தமாக உச்சரிக்க உதவுகின்றன என்பது என் அனுபவபூர்வமான எண்ணம். நான்கு மாதங்களுக்கு முன்னால் சிறு உடல்நல விஷயம் காரணமாக அம்மாவுக்கு ஒரு விசித்திரமான விளைவு ஏற்பட்டுவிட்டது. அவர்களால் சிந்திக்க முடிகிறது - வார்த்தைகளை கோர்வையாக சிந்திக்கவும் அவற்றை உச்சரிக்கவும் மிகவும் பிரயத்தனபட வேண்டியதாயிற்று. ஒரு வார இறுதியில் நான் அவர்களுடன் மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு நினைவு தெரிந்த சில சுலபமான சுலோகங்களை கூட நான் சொல்ல சொல்ல அவர்களால் திருப்பி சொல்ல முடியவில்லை. மெல்ல மெல்ல ஒரு ஸ்லோகம் மட்டுமே சொன்னார்கள் - நான் இன்னும் சில ஸ்லோகங்களை தினமும் உச்சரிக்க சொன்னேன். மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து வார்த்தைகளை தேடி, தொடர்புபடுத்தி, உச்சரிக்க ஆரம்பித்தார்கள் - அதில் ஒரு குழந்தையின் பிராயத்தனம் தெரிந்தது. என்னுடனான தொலைபேசி அழைப்புகளில் எல்லாம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்த முறை வீட்டுக்கு வந்தபோது அந்த முயற்சியின் விளைவுகள் கண்கூடாக தெரிகிறது - அவர்களால் தெளிவாக பேச முடிகிறது - சிந்திக்க முடிகிறது - கொஞ்சம் தடுமாற்றங்கள் இருந்தாலும் அவற்றையும் மீறி - சில வினாடிகள் சிந்தித்து வார்த்தைகளை கோர்வைபடுத்தி - தன்னால் முடிகிறது எனும் குழந்தையின் வெற்றி புன்னகையோடு அவர்கள் பேச பேச - நிஜமாகவே நான் உணர்ச்சிவசப்படுகிறேன். முயற்சி தன் மெய்வருத்த கூலிதரும் எனும் சொல்லாக்கம் நிஜமாவதை காண்கிறேன். மேலும் சில மாதங்களுக்கு முன்னால் காது தெளிவாக கேட்கும் கருவி பொருத்திய பிறகு - கிட்டதட்ட 40 வருடங்களாக மெல்ல மெல்ல இழந்த கேட்கும் சக்தி திரும்பி - சைக்கிள் மணி, குழந்தை, வானொலி, பறவைகள் மற்றும் இசை என எல்லாவற்றையும் கிரகித்து கொள்கிறார்கள். அம்மாவின் பழக்கம் தனக்கு தெரிந்தவற்றை புரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுதல் - பொதுவாக என்னுடன் நிறைய பேசுவார்கள் - இப்போது எல்லாம் இன்னும் நிறைய பேசுகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மறுபடியும் படிக்கிறார்கள் - தொலைகாட்சி பார்க்கிறார்கள் - என்னுடன் சொல்ல நிறைய கதைகள் இருக்கின்றன. வெகுநாள் காணாத தோழமையிடம் வருடத்து கதைகளை பகிர்ந்து கொள்ளும் பள்ளி குழந்தை மனதை காண்கிறேன். இயற்கை எனும் கடவுளை நான் நம்புகிறேன் - காலம் காயங்களை தோற்றுவிக்கும் வேகத்தோடு அவற்றை மறையவைக்கும் மருத்துகளையும் சம்பவங்களாக கொடுத்துகொண்டுதான் இருக்கிறது. &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2105943383916923519?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2105943383916923519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2105943383916923519' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2105943383916923519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2105943383916923519'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2008/03/blog-post.html' title='முயற்சி திருவினையாக்கும்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-6794368991252138782</id><published>2007-11-05T00:15:00.001-08:00</published><updated>2009-03-31T09:49:21.947-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>செக்ஸ் கல்வி</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;பெரும்பாலருக்கு செக்ஸ் கல்வி பற்றிய அறிவு என்பது புஜியம் என்று நினைக்கிறேன். பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பேசும் பெற்றோரை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. செக்ஸ் கல்வி என்பது எப்படி செக்ஸ் வைத்து கொள்ள வேண்டும் என்பது அல்ல - அதல்லாம் சொல்லி கொடுத்து வருவது இல்லை. முறையான செக்ஸ் என்ன, பாதுகாப்பு என்ன, சுயம் அறிதல் என்ன, சுகாதாரம் என்ன, உடல் உறுப்புகள் என்ன என்பதனையும் ஆணுக்கு பெண் பற்றியும், பெண் ஆண் பற்றியும் ஒரு அறிவும் கொடுப்பதுதான் செக்ஸ் கல்வி. கேட்டால் அதுதான் டிவியும் சினிமாவும் சொல்லி கொடுக்கிறதே என்கிறார்கள் - மார்பும் இடுப்பும் குலுக்கி ஆடும் ஆட்டமும், கட்டி பிடித்து உரசி கொள்வதும்தான் செக்ஸ் என்றால் - குழந்தை பிறப்பு என்பது கொக்கு கொண்டு வந்து போடும் விஷயம் என்ற அளவில்தான் செக்ஸ் அறிவு மக்களுக்கு இருக்கிறது என்று பொருள். 8ஆம் வகுப்பில் உடல்கூறு கல்வி என்று ஒரு விஷயம் அறிவியலில் இருக்கிறது - பல வாத்தியார்கள் அதனை கற்பிப்பதில்லை. செக்ஸ் பெரும்பாலருக்கு முறையற்ற வழியில்தான் அறிமுகம் ஆகிறது - தெளிவனா அறிவு இல்லாமலேயே , பல பெண்கள் ஆர்கஸம் என்றால் என்ன என்று தெரியாமலேயே, பெறும் பாலான ஆண்கள் தங்கள் திருப்தி அடைந்தவுடனே தூங்கி... குழந்தை பெற்றும் கொள்கிறார்கள் - அட ஏதாவது படித்தால்தானா ஏதாவது முழுசாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் - காம சூத்திரா புத்தகம் வாங்க வெட்கபடுகிறவர்கள், முக்குகடையில் சிவப்பு நாடாவும் மஞ்சள் நிலவும் வாங்குகிறார்கள். எது செக்ஸ் என்பதிலேயே குழப்பம் இருப்பதாக படுகிறது எனக்கு. செக்ஸ் உடம்பு கிடையாது - ஆரோக்கியமான மனதுதான் என்றால் யாருக்கும் புரிவதில்லை. உடல் உறுப்புகள் வெறும் எலும்பும் சதையும்தான் - மனசு ஆரோக்கியமான செக்ஸால் சூழப்படும்போதுதான் அது முழுமையான செக்ஸை கொண்டுவருகிறது. மனசு இல்லாத வெறும் கிளர்ச்சி என்பது ஒரு வகை வன்முறை. இந்த லட்சணத்தில் முறையான ஒரு அறிவு கொடுக்க தடை விதித்து சங்கம் வைக்கிறார்கள் - எதை அல்லது யாரை பாதுக்காகிறார்கள் என்றே தெரியவில்லை. கலாச்சார பாதுகாப்பு கடை விரித்து தெருவில் போகும் பெண் புடவை விலகினால் கூட வெறித்து பார்க்கும் அறிவு இல்லாத எதிர்கால சந்ததியை உருவாக்குகிறார்கள். பெண்ணின் மாத பிரச்சனையை கூட செக்ஸாக கருதும் அளவுக்கு - ஒரு நாப்கின் வாங்க கூட ஆண்கள் அதிகம் இல்லாத மருந்து கடையை நாடும் அளவுக்கு குழப்பம் இருக்கிறது. வாய் கிழிய பேசுவதால் எந்த உபயோகமும் இல்லை - முதலில் செக்ஸ் கல்வி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் அதை பற்றிய கருத்துகள் வரட்டும். ஆரோக்கியமான உடல் நலமும் மன நலமும் வேண்டும் என்றால் எதுவும் முறையாக தெரிந்து கொள்ளட்டும். பத்திரிக்கைகளும் பிற ஊடகங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் - வெறும் வியாபாரத்துக்காக மோதவிடுதலில் யாருக்கும் நல்லது இல்லை.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-6794368991252138782?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/6794368991252138782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=6794368991252138782' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6794368991252138782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/6794368991252138782'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_6358.html' title='செக்ஸ் கல்வி'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2246667016427051738</id><published>2007-11-05T00:14:00.003-08:00</published><updated>2009-03-31T10:09:50.500-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உணர்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>உறவுகளின் மதிப்பு</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஒரு ஆணிடம் பெண்ணும், பெண்ணிடம் ஆணும் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னவாக இருக்க முடியும். இந்த கேள்வியும் பதிலும் பல முறை நான் பலரிடம் விவாதித்த விஷயங்கள்தான். என் வாழ்விலும் முழுக்க தெரியாமலேயே கொஞ்சம் கடைபிடித்தும் கொண்டிருக்கிறேன்.. எனினும் இதே கருத்தை வாழ்க்கை பற்றிய பல்நோக்கு அனுபவம் கொண்டவரிடத்திலும் இருந்து படிக்க நேர்வது ஒரு நல்ல அனுபவம்...&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: பெரும்பாலும் ஒரு பெண் எதை விரும்புகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: மதிக்கபடுவதை; தனக்குள்ளிருக்கும் ஆளுமை ஆராதிக்கபடுவதை; நித்தம் நித்தம் நேசம் நிரூபிக்கபடுவதை; தன் பலவீனங்களைக் கண்டு கொள்ளாத கண்களை; தன் பலத்தை கொண்டாடும் குணத்தை; ஒலி உயராத குரலை; நான் உனக்கு மட்டும்தான் என்னும் உயிரழுத்தும் ஸ்பரிசத்தை; சபையில் கொடுக்கும் கெளரவம் தனிமையிலும் கொடுக்கப்படுவதை; தாம்பத்யம் முடிந்த தருணங்களில் "குளியல் அறைக்கு முதலில் நீ போ" என்று வழங்கப்படும் முன்னுரிமையை;&lt;br /&gt;&lt;br /&gt;அடிப்படையில் இது பெண் விரும்பும் விஷயங்கள் மட்டும் கிடையாது - ஆணும் கிட்டதட்ட இதே விஷயங்களை பெண்ணிடமிருந்து விரும்புகிறான் - ஒருவருக்கு ஒருவர் இதனை பரிமாறி கொண்டால் மட்டுமே உறவு சாத்தியபடுகிறது. இது வெறும் வார்த்தை கோர்வைகள் அல்ல - வாழ்க்கை. மனிதரை மனிதர் மதிக்கும் பாங்கு. உறவு பலப்பட உதவும் மந்திரம் - எனினும் இதனை புரிந்து கொள்ளும் மனங்களுடன் மட்டுமே எதுவும் சாத்தியபடுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2246667016427051738?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2246667016427051738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2246667016427051738' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2246667016427051738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2246667016427051738'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_8948.html' title='உறவுகளின் மதிப்பு'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2690287210696993978</id><published>2007-11-05T00:14:00.001-08:00</published><updated>2009-03-31T10:14:22.972-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>மனசு இழுத்து செல்லும் பாதைகள்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;ஜெயமோகன் தனது ஒரு பேட்டியில் 'ஒரு திரைப்படத்தின் ஏதேனும் ஒரு காட்சியில் மனசு எங்கியோ போய்விடுகிறது' என்கிறார். படித்து கொண்டிருக்கும் போதே, இந்த அனுபவம் எனக்கும் ஏற்பட்டதை யோசித்து பார்த்தேன். பல திரைப்படங்கள் மட்டுமல்ல, நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வாழ்வியல் அனுபவங்கள், விவாதங்கள் ஏன் மவுனங்களில் கூட மனது ஏதோ ஒரு புள்ளியில் லயித்து போகிறது. நமக்கும் அந்த புள்ளிக்குமான உறவு சட்டென வெளிச்சமாகிவிடுகிறது. அதன் மேல் ஒரு மையல் கொள்கிறது - ஆழ்ந்த காதல் அனுபவம் என்று கூட சொல்லலாம். என்னை பொருத்தவரை மிக அற்புதமான ஒரு உணர்வு அது. அந்த கனவு பாதைகளை தொடர்ந்து புள்ளி தொடும் தூரத்தில் ஒரு எண்ணம் கலத்தல் உண்டாகிறது. சொல்ல போனால் நிறைய சொல்லலாம் - எல்லாம் சொல்லிவிட்டால் மனசு என்ன தீர்ந்தா போய்விடுகிறது - நிரம்பி தழும்பும் தாமரை குளம் போல அது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2690287210696993978?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2690287210696993978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2690287210696993978' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2690287210696993978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2690287210696993978'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_3680.html' title='மனசு இழுத்து செல்லும் பாதைகள்'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-4604359283516020244</id><published>2007-11-05T00:13:00.004-08:00</published><updated>2008-06-24T07:04:21.317-07:00</updated><title type='text'>தமிழா..! தமிழா..?</title><content type='html'>"கற்றது தமிழ்" - முதலில் என் மனதில்பட்ட ஒரு விஷயம் - அழகான திரைப்படம். நல்ல இசை அமைப்பு, நல்ல வசனங்களும் பாடல்களும், நல்ல ஒளிப்பதிவு - எல்லாம் கொண்டு நல்ல ஒருங்கிணைப்பு. திரைப்படம் பற்றிய விமர்ச்சனங்களை பல இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் எல்லாரும் படித்திருக்கலாம் - பல பரிமாணக்களை கொண்ட கருத்துகளை கூட நான் கவனித்தேன். என்னை பொருத்தவரை ஒரு பின்நவீனத்துவ அடிப்படை உணர்வை நான் கதை சொல்லும் பாணியில் கவனித்தேன். மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் பயணம் செய்கின்றன - காதல், தேடல், தன்னுள் தொலைந்து போதல் என்னும் வேறு வேறு பரிமாணம் கொண்ட உணர்வுகள் பதிவு செய்யபட்டுள்ளன. ஒரு மனநோயாளின் பயணங்களை, நான் பார்த்த எந்த திரைப்படத்தையும் விட இக்கதை அருமையாக பின் தொடர்ந்து உள்ளது. தமிழ் சார்ந்த படிப்பு மட்டுமே கதாபாத்திரத்தின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வலியுறுத்தபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை - அவன் பொருளாதாரம் மற்றும் சுய ஒழுக்க குழப்பங்கள் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. காசு இருந்து தனிமையும் இருந்தால் - எந்த சாமியும் கொஞ்சம் சாராயமும் கறியும் பெண்ணும் கேட்கும். &lt;br /&gt;தமிழ் வாத்தியார் வேலையும் அதன் குறைந்த பொருளாதாரமும் ஒரு பின்புலமாகவே நான் கொள்கிறேன். போலீஸ் பிரச்சனையில்தான் அவன் ஓட்டம் ஆரம்பிக்கிறது - அதற்கு காரணம் ஒரு போலிஸ் அதிகாரியின் பெண் வேட்கை - அந்த பிரச்சனையில் இருந்து அவன் வெளிவர முடியாமைக்கு அவன் பொருளாதாரம் என்ற லேசான பின்புலம் - அதற்கு பிறகு வருவதெல்லாம் நாடகம். மற்றொரு பரிணாமமாகிய - அவனுக்கும் அவளுக்கு உள்ள காதலும், அவனுக்கும் அவன் தமிழ் வாத்தியாருக்கும் உள்ள நட்பும், அவன் பயணங்களும் - மிக அற்புதமாக கவிதைகள். காதலை உள்கொண்ட ஆணும் பெண்ணுமாய் உயிர் அலைகிறது. கதை அமைப்பின் உறுத்தல்களாய் கொஞ்சம் ஒப்பனையும் உடையலங்காரங்களும் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. மரணங்களால் அறிமுகபடுத்தி கொள்ளும் பாத்திர நேர்த்தியும், குழந்தை வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் குணமும், சின்ன சின்ன சிறுகதை அமைப்புகளை போன்ற கதை அமைப்பும் - ஒரு நாவலை உணரும் அனுபவம் எழுகிறது. ஒரு நிமிடம் இந்த திரைப்படம் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து பதிவு செய்யபடும் அனுபத்தை யோசிக்கும் போது - மிக அற்புதமான கதை களம் விரிகிறது. தமிழ் ஆசிரியரின் பார்வையில் வேறு ஒரு கோணம். என் மற்ற பதிவுகளிலும் இந்த திரைப்படம் பற்றிய சில சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன் என நினைக்கிறேன். மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக ராமை நான் சிந்திக்கிறேன். இந்த திரைப்படம் நிறைய யோசிக்கவும் நிறைய பேசவும் வைக்கிறது - அது நிச்சயம் தமிழ் படித்த அவலம் பற்றி அல்ல. மனித வாழ்க்கை பற்றி - எதிர் கோண சிந்தனைகள் பற்றி, உறவுகள் பற்றி, உணர்வுகள் பற்றி - இன்னும் நிறைய. என்னை பொருத்தவரை - இன்னும் செய்திருக்கபட வேண்டிய நிறைவான திரைப்படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-4604359283516020244?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/4604359283516020244/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=4604359283516020244' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4604359283516020244'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/4604359283516020244'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_5112.html' title='தமிழா..! தமிழா..?'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2664780255279365262</id><published>2007-11-05T00:13:00.003-08:00</published><updated>2008-06-24T07:04:21.318-07:00</updated><title type='text'>காமம் என்பது பொதுவானது...</title><content type='html'>ஒரு சமீபத்திய பத்திரிக்கையில் அரவாணிகளின் வாழ்க்கை பற்றிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தது. மூன்றாம் பாலினமாகிய அவர்களை சினிமாவும் மற்ற ஊடகங்களும் எங்கனம் பதிவு செய்கின்றன என்பதை பற்றிய மாறுபட்ட சிந்தனைகளுக்கு நடுவே அவர்களின் காமம் சார்ந்த வாழ்வு பற்றி சில ஆங்கில இணையதளங்களில் படிக்க நேர்ந்தது. ஒரு மிக இயல்பான உடல் உணர்வை - அரவாணிகளை கொண்டு பெரும்பாலும் ஒரு அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உலகம் எங்கும் வெளிப்படுத்தபடுகிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தனக்கு உள்ள உடல் வேட்கையை தீர்க்கும் வழிகள் ஆயிரம் புத்தகங்களிலும் ஆயிரம் விவாதங்களும் சொல்லி கொடுக்கபடுகிறது. அரவாணிகளின் உணர்வுகளை - உயிர் கொள்ளும் வலியை சொல்ல யாரும் கிடையாது. அரவாணிகளுடனான உடலுறவு ஒரு மிக அவமானத்துக்கு உரிய விஷயமாகவே உள்ளது. கேலிக்குரிய விஷயமாகவே ஊடகங்களில் வெளிப்படுகிறது. சக மனிதராக கூட அவர்களை மதிக்க முடியாத சமூகம்  - "அது" என்ற அKறிணையில் விளிக்கும் போதும், கேலி பேசும் போதும் - நான் கூட மவுனியாகதான் இருக்கிறேன் - என்னை சுற்றிய சமூகத்தின் பார்வையில் நான் யார் என்ற கேள்வியும் கேலியும் எழும் என்பது அறியும்போது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2664780255279365262?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2664780255279365262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2664780255279365262' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2664780255279365262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2664780255279365262'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_8809.html' title='காமம் என்பது பொதுவானது...'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2588653335705675960</id><published>2007-11-05T00:13:00.001-08:00</published><updated>2009-03-31T10:11:21.599-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>புளியமரத்தின் கதை</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;நான் முதல் முதலில் சு.ரா பற்றிய குறிப்புகளை மட்டுமே படித்திருந்தேன். அதுவும் அவர் மரணத்துக்கு பிறகுதான். அப்புறம் ஒரு நண்பர் மூலமாக "ஜெ.ஜெ. சில குறிப்புகளை" படித்தேன்.. ஒரு விதமான புது அனுபவமாகவே இருந்தது.. ஒரு மனிதரை - உணர்வு ரீதியாக விரும்பி கொஞ்சம் வெறுத்து, நிறைய கவனித்து நிறைய சுய ஆலோசனை செய்து, அவரை தொடர்ந்து சென்று ஆதர்சனம் செய்யும் ஒரு அனுபவம். இன்னும் சில முறையாவது படிக்க வேண்டிய நாவல் அது. சிறுகதைகளையும் மற்ற நாவல்களையும், சில கவிதைகளையும் இன்னும் முறையாக படித்ததில்லை. "புளிய மரத்தின் கதை" நாவல் வாங்கி கிட்டதட்ட 3 மாதங்கள் படிக்கவே இல்லை. பின்னர் ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தால் போல விடுமுறை (காந்தி ஜெயந்தி, ஆளும் கட்சி பந்த் மற்றும் வார விடுமுறை) வந்ததும் ஒரே மூச்சில் நாவலை இரண்டு முறை படித்து விட்டேன். நாவல் பற்றிய மாற்று விமர்ச்சனங்கள் முன்னமே படித்து இருந்ததால், நாவலின் நடை பற்றிய முன்னறிவு இருந்தது -எனினும் அது நாவலின் சுவையை குறைக்கவில்லை. ஒரு மரம் - ஒரு ஊரின் அடையாளம் - அது சார்ந்த மனிதர்கள் - அவர்களின் வாழ்க்கை - கொஞ்சம் அரசியல், கொஞ்சம் கால மாற்றங்கள் என நாவல் ஒரு ஒற்றையடிபாதையின் நடை சுமை தீர்க்கும் அனுபவம் போல இருந்தது. இந்நாவலின் தாக்கம் இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் - இதன் சுலபமான நடை ஒரு காரணம். ஒரு பூங்கா உருவாகும் விதமும், அதனை சுற்றிய மனிதர்களின் வாழ்க்கை முறைகளும் நல்ல சுவையான பார்வை - இனி ஒவ்வொரு பூங்காக்களையும் பார்க்கும்போதும் பார்வை முறை கொஞ்சம் இந்த நாவல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கை எப்படி அடுத்தவர்களின் கவனத்துக்கு உட்பட்டே அமைகிறது என்பதை நாவல் அடிப்படையாக கொண்டுள்ளது - அப்படி கவனம் ஈர்க்கும் முயற்சிகளும் முறைகளும் ஓவ்வொருவரின் சுயலாப அடிப்படையிலேயே அமைகிறது. நாவல் பற்றியும் சு.ரா பற்றியும் இன்னும் அவரின் மற்ற சிறுகதை, கவிதை மற்றும் நாவல்கள் பற்றியும் மேலும் எழுதலாம் - அதனூடே சு.ரா / அவரின் படைப்புகள் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் ( ம.க.இ.க வின் படைப்புகள்) மிகவும் அருமையானவை - பகிர்தலுக்கும் விவாதங்களுக்கும் சுவையானவை... எதிர்கால பதிவுகளில் மேலும் பகிர்ந்து கொள்ளலாம்...&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7579720-2588653335705675960?l=tamilpaper.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://tamilpaper.blogspot.com/feeds/2588653335705675960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7579720&amp;postID=2588653335705675960' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2588653335705675960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7579720/posts/default/2588653335705675960'/><link rel='alternate' type='text/html' href='http://tamilpaper.blogspot.com/2007/11/blog-post_8980.html' title='புளியமரத்தின் கதை'/><author><name>முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்</name><uri>http://www.blogger.com/profile/08052483906396255693</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_8u9fltFMCz8/S6RehwIqK7I/AAAAAAAAH2Q/l11PfSIv2ec/S220/Pic2forSN.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7579720.post-2627399533096468853</id><published>2007-11-05T00:12:00.003-08:00</published><updated>2008-06-24T07:04:21.322-07:00</updated><title type='text'>புது வீடு...</title><content type='html'>தி.நகரின் வெங்கட நாராயணா சாலை அருகே புதிய வீட்டில் குடியேறி இருக்கிறோம் நானும் என் நண்பரும். இரண்டாவது மாடியில் மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு. குடி புகுந்து, பொருட்கள் பார்த்து வாங்கி அமைத்து ஒரு முழுமைக்கு கொண்டு வருவதற்க்குள் 20 நாட்கள் முடிந்து விட்டது. கேபிள் தொலைகாட்சியும், தமிழ் செய்திதாளு
